மன்னாரில் அகற்றப்பட்ட சோதனைச் சாவடி!

மன்னார் மாவட்டத்தில் நீண்டகாலமாக மக்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்கிய பிரதான சோதனை சாவடி மற்றும் வீதி தடைகள் இன்றைய தினம் அகற்றப்பட்டுள்ளதுடன் சோதனை நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. பல வருடங்களாக...

Read moreDetails

மன்னார் மாவட்டத்திற்கான அபிவிருத்தி திட்டங்கள்!

மன்னார் மடு தேவாலயத்திற்கு வருவோர் இடையூறின்றி வழிபாடுகளில் ஈடுபடுவற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். மன்னார் மாவட்டச் செலயகத்தில் நடைபெற்ற விசேட...

Read moreDetails

மன்னார் மாவட்டத்தின் அபிவிருத்திகள் குறித்து ஜனாதிபதி விசேட அவதானம்!

மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆராயும் விசேட மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று காலை மன்னார்...

Read moreDetails

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மன்னாருக்கு திடீா் விஜயம்!

மன்னாருக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அங்கு பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளதாகத் தொிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று  காலை 10 மணியளவில்  மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல்...

Read moreDetails

தலைமன்னாரில் கனிய மணல் அகழ்வு : மக்கள் எதிர்ப்பு!

தலைமன்னார் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் கனிய மணல் அகழ்வு இடம்பெற்ற நிலையில் இன்று காலை ஒன்றுகூடிய மக்கள் தமது எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்...

Read moreDetails

சட்ட விரோத படகுப் பயணம்: இலங்கையர்கள் ஐவர் கைது!

இந்தியாவில் இருந்து சட்ட விரோதமான முறையில் படகுமூலம் பயணித்த இலங்கையர்கள் ஐவர் தலைமன்னாரில் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த ஐவரும் இன்று காலை தலைமன்னார் ஊர்மனை கடற்கரை பகுதியில்...

Read moreDetails

இந்தியாவில் இருந்து சட்ட விரோதமாக இலங்கை திரும்பியவர்கள் கைது!

இந்தியாவில் இருந்து சட்ட விரோதமாக படகில் தலைமன்னார் ஊர்மனை பகுதிக்கு வருகை தந்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தலைமன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கையைச் சேர்ந்த ஐவரே இன்றையதினம்...

Read moreDetails

கூட்டமைப்பை அழித்தவர்கள் ஒன்றுபடுவதாகக் கூறுவது வேடிக்கை : விநோ எம்.பி!

பிரபாகரன் உருவாக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழித்தவர்கள், தாமே ஓரணியாக வர முடியாத நிலையில், மக்களை ஒன்று படுத்தப் போவதாகக் கூறுவது வேடிக்கையானது என நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

மன்னார் காற்றாலை மின் உற்பத்திக்கு உகந்த இடமல்ல : சுமந்திரன் குற்றச்சாட்டு!

காற்றாலை மின் உற்பத்திக்கு மன்னார் பொருத்தமான பிரதேசம் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியத் தலைவர் வி.எஸ்.சிவகரன் ஏற்பாடு செய்த...

Read moreDetails

மன்னார் – வங்காலை வடக்குப் பிரதேசத்தில் திடீரென உட்புகுந்த கடல்நீர்!

மன்னார் - நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வங்காலை வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் கடல் நீர் உட்புகுந்துள்ளது. வங்காலை வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில்...

Read moreDetails
Page 16 of 56 1 15 16 17 56
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist