மன்னாரில் 50 மெகாவாட் காற்றாலை மின் திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

மன்னார் பிரதேசத்தில் தனியார் நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்படவுள்ள 50 மெகாவொட் காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்றது....

Read moreDetails

மன்னாரில் அமைதியான முறையில் பொங்கல் நிகழ்வுகள்

மன்னாரில் பொங்கல்  நிகழ்வுகள் அமைதியான முறையில்  இடம்பெற்றன. மக்கள் வீடுகளிலும்  வர்த்தக நிலையங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களிலும் இன்று காலை பொங்கல் பொங்கி சூரியனுக்கு நன்றி செலுத்தியுள்ளனர்....

Read moreDetails

இலங்கை சுதந்திர நாளை கரி நாளாக வலியுறுத்தி வடக்கு கிழக்கில் பேரணிக்கு அழைப்பு!

இலங்கை சுதந்திர நாளை கரி நாளாக வலியுறுத்தி வடக்கு கிழக்கில் நடைபெறவுள்ள பேரணிக்கு வலுச்சேர்க்குமாறு தாயக செயலணி அமைப்பினர் அழைப்பு விடுத்தனர். யாழ் ஊடக அமையத்தில் நேற்று...

Read moreDetails

மன்னாரில் கடற்கரையோர பிரதேசங்களில் உள்வாங்கப்படும் கடல் நீர்-மீனவர்கள் தொழிலுக்கு செல்லவில்லை

தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மன்னார் மாவட்டத்தில் உள்ள கரையோர பகுதிகளில் கடல் நீர் உட்புகுந்துள்ளது. எனினும் எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை. குறிப்பாக பள்ளிமுனை,பனங்கட்டு கொட்டு,...

Read moreDetails

மன்னாரில் களை கட்டிய புத்தாண்டு வியாபாரம்!

மன்னார் நகர சபை பிரிவில் நத்தார்,புதுவருட பண்டிகைகளுக்கான வியாபார நடவடிக்கைகளின் இறுதி நாளான இன்றைய தினம் (31) சூடுபிடித்துள்ள நிலையில்,ஆயிரக்கணக்கான மக்கள் மன்னார் நகர பகுதிக்கு வருகை...

Read moreDetails

கடமையில் இருந்த பெண் கிராம அலுவலரை தாக்க முயற்சி – மன்னாரில் போராட்டத்தில் குதித்த கிராம அலுவலர்கள்!

மன்னார் நகர பிரதேச செயலாளர் பிரிவில் கடமையாற்றுகின்ற கிராம அலுவலர்கள் இன்றைய தினம் (30) காலை 9.30 மணி முதல் அடையாள பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்ட நிலையில் இன்று...

Read moreDetails

கிளீன் சிறீ லங்கா நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டச் செயலகத்தில் நடமாடும் சேவை !

அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் தேசிய நிகழ்ச்சித்திட்டமான கிளீன் சிறீ லங்கா நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் விசேட நடமாடும் வேலைத்திட்டம் இன்றைய தினம் (29) காலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது....

Read moreDetails

மன்னார் துப்பாக்கிச் சூடு; இருவர் கைது!

மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது,  மன்னார்...

Read moreDetails

மதவாச்சி – தலைமன்னார் ரயில் சேவை மீள ஆரம்பம்

மதவாச்சி - தலைமன்னார் இடையிலான ரயில் சேவை அடுத்த மூன்று வாரங்களுக்குள் மீண்டும்  ஆரம்பிக்கப்படும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தையடுத்து ரயில் பாதைகளில்...

Read moreDetails

மன்னாரில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்ட சுனாமி நினைவேந்தல்!

சுனாமி பேரலையில் உயிரிழந்தவர்களின் 21 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று மன்னார் பிரதான பாலத்தடியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது கலங்கரை கலை இலக்கிய நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் அதன்...

Read moreDetails
Page 4 of 58 1 3 4 5 58
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist