தரமற்ற உருளைக்கிழங்கு விதைகள் விவகாரம் : விசேட குழு யாழ் விஜயம்!

யாழ்ப்பாணம் குப்பிளானில் களஞ்சியப்பட்டுத்தப்பட்டுள்ள உருளைக்கிழங்கு விதைகள் தொற்றுக்குள்ளானமை தொடர்பாக ஆராய கொழும்பில் இருந்து விசேட குழுவொன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளது. விவசாய அமைச்சு மற்றும் நவீன விவசாய...

Read moreDetails

யாழில் இளைஞனின் உயிரைப் பறித்த டெங்கு!

டெங்குக்  காய்ச்சலுக்கு இலக்கான இளைஞர் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் அச்சுவேலி தோப்புப்  பகுதியைச்  சேர்ந்த 23...

Read moreDetails

நல்லூர் சிவன் கோயில் தேர்த்திருவிழா!

பக்தர்கள் புடைசூழ யாழ். நல்லூர் சிவன் கோயில் தேர்த்திருவிழா இன்று காலை வெகு சிறப்பாக நடைபெற்றது. இதன் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இங்கு காணலாம்.

Read moreDetails

யாழில். விபத்தினை ஏற்படுத்தியவர் தற்கொலை!

விபத்தினை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற முச்சக்கர வண்டி சாரதியொருவர் தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் யாழில் பதிவாகியுள்ளது. கட்டுவான் மேற்கை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையே...

Read moreDetails

நல்லூர் கந்தசுவாமி ஆலய மார்கழி திருவாதிரை உற்சவம்!

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய மார்கழி திருவாதிரை உற்சவம் இன்றையதினம் (புதன்கிழமை) காலை இடம்பெற்றது. காலை 6.45 வசந்த மண்டபப் பூசை நடைபெற்று முருகப்பெருமான் வள்ளி தெய்வானை...

Read moreDetails

யாழ் மாணவி உயிரிழப்பு; சுகாதார சேவைகள் பணிப்பாளர் அதிரடி உத்தரவு

யாழ் பல்கலைக்கழக மாணவியின் மரணம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு பணிப்புரை விடுத்துள்ளார். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட...

Read moreDetails

யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் மருத்துவ முகாம் முன்னெடுப்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பௌத்த விகாரையில் மலேசிய வைத்தியர்களின் ஆலோசனையில் மருத்துவ முகாம் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் அமைந்துள்ள "சரசவி பௌத்த" விகாரையில் குறித்த முகாம்...

Read moreDetails

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் ஆரம்பம்!

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று காலை 9 மணியளவில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆரம்பமானது. குறித்த கூட்டத்தில்...

Read moreDetails

போயா தினத்தில் பொலிஸாருக்கு பியர்!

போயா தினமான நேற்று (26) பொலிஸாருக்கு பியர் விற்பனை செய்த  நபரொருவர் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்ட சம்பவம் மானிப்பாய் பகுதியில் இடம்பெற்றுள்ளது. மானிப்பாய், ஆனைக்கோட்டை பகுதியில் உள்ள...

Read moreDetails

கட்சிகள் விரும்பினால் ஜனாதிபதி வேட்பாளராகத் தயார் : விக்னேஸ்வரன் அறிவிப்பு!

அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தால் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடத் தயார் என தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்குக் கருத்துத்...

Read moreDetails
Page 268 of 607 1 267 268 269 607
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist