13 ஆவது திருத்தத்தை உடனடியாக அமுல்படுத்த வேண்டும்!

”13 ஆவது திருத்தத்தை உடனடியாக  அமுல்படுத்த வேண்டும்” என  தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சீ.வீ.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். 13 ஆவது திருத்த அமுலாக்கம் தொடர்பில்...

Read moreDetails

யாழில் மயிரிழையில் உயிர் பிழைத்த நபர்!

யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு முன்பாக இருந்த மரமொன்று நேற்று திடீரெனச் சரிந்து விழுந்ததில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் உலக சுற்றுலா தினம்!

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு வடமாகாண சுற்றுலா தின நிகழ்வுகள் எதிர்வரும் 29ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெற உள்ளதாக வடமாகாண சுற்றுலா பணியகத்தின் தலைவர் அ.பத்திநாதன் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

செம்மலை அருள் மிகு மாணிக்கப் பிள்ளையார் ஆலயத் தேர் திருவிழா!

முல்லைத்தீவு செம்மலை அருள் மிகு மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தின் தேர் திருவிழா இன்று பக்தர்கள் புடைசூழ வெகுசிறப்பாக நடைபெற்றது. இத்தேர்த்திருவிழாவில் பெரும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு...

Read moreDetails

யாழில் நெல்விதைப்பு விழா!

யாழ்ப்பாணம் செம்மணி பிரதேசத்தில் பெரும்போக நெற் செய்கைக்கான நெல்விதைப்பு விழா இன்றைய தினம் ஆரம்பமானது. இதன்போது பெருமளவிலான விவசாயிகள் பெரும்போகத்துக்கான  நெல்விதைப்பில் ஈடுபட்டதுடன், தமது வயல் நிலங்களைப் ...

Read moreDetails

மல்லாவியில் மகிழ்வு இல்லம் திறந்து வைப்பு !

முல்லைத்தீவு மாவட்டம்,  மல்லாவி ஒளிரும் வாழ்வு  சமூக சேவை நிலையத்தில் மகிழ்வு இல்லக்  கட்டிடம் நேற்றுத் (27)   திறந்து வைக்கப்பட்டது. மாற்றுத்திறனுடையவர்களின்  துயர் துடைக்கும் சமூக சேவை  அமையமாக...

Read moreDetails

சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடலாசிரியராக அறிமுகமாகும் யாழ் இளைஞன்!

பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் திரைப்படமொன்றில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பூவன் மதீசன் என்ற இளைஞர்  பாடலாசிரியராக அறிமுகமாகின்றார். யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு...

Read moreDetails

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் இலங்கையை நிறுத்த வேண்டும்!

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்  இலங்கையை நிறுத்த வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். ஜெனிவா மனித...

Read moreDetails

வவுனியாவில் பனைசார் பொருட்கள் உற்பத்தி கண்காட்சி

வவுனியவில் பனைசார்  உற்பத்திப் பொருட்களின்  கண்காட்சி இன்று(28) இடம்பெற்றது. அண்மையில் பனை அபிவிருத்தசபையின் அனுசரனையோடு வவுனியா உள்ள பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பனைசார் உற்பத்திப் பொருட்கள்...

Read moreDetails

வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய மகோற்சவ தேர்த்திருவிழா!

வரலாற்றுச்  சிறப்பு மிக்க யாழ். வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய மகோற்சவ தேர்த்திருவிழா இன்றைய தினம்  பக்தர்கள் புடைசூழ வெகு சிறப்பாக இடம்பெற்றது. காலை இடம்பெற்ற விசேட...

Read moreDetails
Page 331 of 612 1 330 331 332 612
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist