மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க இளையோர் ஆணைக்குழுவின்  விளையாட்டு விழா

மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க இளையோர் ஆணைக்குழுவினால்  ஏற்பாடு செய்யப்பட்ட  விளையாட்டு விழா  சனிக்கிழமை (8) மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மைதானத்தில் வெகு விமர்சையாக...

Read moreDetails

வவுனியாவில் கடைகளிற்கு சிவப்பு அறிவித்தல் : நகரசபை விசேட நடவடிக்கை!

வவுனியா நகரசபையினால் நிலவாடகை செலுத்தாத 130 வர்த்தக நிலையங்களிற்கு சிவப்பு அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளது. வவுனியா நகரசபையின் கீழ் 447 கடைகள் காணப்படுகின்றன. இவற்றில் கடந்த 2022ம் ஆண்டு...

Read moreDetails

மன்னாரில் நால்வருக்கு நியமனக்கடிதம் வழங்கிவைப்பு

  ஒரு இலட்சம் வேலை வாய்ப்பு வழங்கும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 4 பேருக்கு இன்றைய தினம் திங்கட்கிழமை (10) காலை...

Read moreDetails

காரைநகர் – ஊர்காவற்துறை பாதை தொடர்பில் வெளியான தகவல்!

நீண்ட காலமாகப் பழுதடைந்திருந்த காரைநகர் - ஊர்காவற்துறை இடையிலான பாதை சேவை இன்று முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காரைநகர் - ஊர்காவற்துறை இடையில் கடல் பாதை சேவை...

Read moreDetails

“விலையுயர்ந்த விதைகள்” கவிதை நூல் வெளியீட்டு விழா

வே.முத்தையா அவர்களின் 100ஆவது அகவை நிறைவு நாளை முன்னிட்டு கவிஞர் கெங்கா ஸ்ரான்லி அவர்களின் "விலையுயர்ந்த விதைகள்" எனும் கவிதைநூல் வெளியீட்டு விழா நேற்று மாலை நல்லூர்வடக்கு...

Read moreDetails

டிக்டொக் காதல் விபரீதம் : மனைவியை விபசாரத்தில் தள்ள முயற்சி?

டிக்டொக் காதல் மனைவியை விபசாரத்தில் தள்ள முற்பட்டதால், மனைவி தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியை சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர்...

Read moreDetails

கஞ்சாப் பொதியுடன்  சிக்கியவர் கைது

கஞ்சாப் பொதியுடன் 31 வயதான நபர் ஒருவரை ஆனையிறவு சோதனைச் சாவடியில் வைத்துப் பொலிஸார் நேற்று இரவு கைதுசெய்துள்ளனர். கிளிநொச்சி பளை பொலிஸாருக்குக்  கிடைத்த ரகசியத் தகவலையடுத்தே...

Read moreDetails

மல்லாவி பிரதேசத்தில் ஒருவர் சுட்டுக்கொலை!

மல்லாவி, பாலிநகர் பகுதியில் 23 வயதுடைய ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவரது வீட்டிற்குள் நுழைந்த சிலர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பியோடியதாகவும், அவர் சம்பவ...

Read moreDetails

தாடியால் வாகன ஊர்தியை இழுத்து முதியவர் உலக சாதனை

7நிமிடம் 48செக்கன்களில், 1550கிலோகிராம்  எடை கொண்ட வாகன ஊர்தியை 400மீற்றர் தூரம் தாடியால் இழுத்து தென்மராட்சி மட்டுவிலைச் சேர்ந்த 59வயதான செ.திருச்செல்வம் உலக சாதனை படைத்துள்ளார். சோழன்...

Read moreDetails

கிளிநொச்சியில் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அறிக்கை கோரல்!

கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் நான்கு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பான விசாரணை அறிக்கையை வைத்தியசாலை பணிப்பாளர் தன்னிடம்...

Read moreDetails
Page 390 of 615 1 389 390 391 615
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist