தனிமைப்படுத்தலில் இருந்த நபர் கிணற்றிலிருந்து சடலமாக கண்டெடுப்பு!

வவுனியா கற்குழி பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட ஒருவர் இன்று(புதன்கிழமை)  கிணற்றிலிருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். குறித்த நபர் உட்பட்ட அவரின் குடும்பத்தினர் அண்மையில் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்நிலையில் நேற்று மாலை வீட்டிலிருந்த...

Read moreDetails

சட்டவிரோத மணல் வியாபாரத்தில் ஈடுபட்டவர் கைது!

பயணத்தடை காலப்பகுதியில் சட்டத்துக்குப் புறம்பாக மணல் வியாபாரத்தில் ஈடுபட்ட ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சண்டிலிப்பாயைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அவர்...

Read moreDetails

இரணப்பாலை பகுதியில் குண்டு வெடிப்பு – பெண்ணொருவர் படுகாயம்!

புதுக்குடியிருப்பு இரணப்பாலை பகுதியில் குண்டு வெடித்ததில், 67 வயதான பெண்ணொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குப்பைகளை கொளுத்தும் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வயிற்றுப்...

Read moreDetails

பயணத்தடையால் வாழ்வாதாரம் இன்றி வறுமையில் வாடும் மங்கள இசை வாத்திய கலைஞர்கள்!

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மங்கள இசை வாத்திய கலைஞர்கள் நாட்டில் அமுலிலுள்ள பயணத்தடையால் வாழ்வாதாரம் இன்றி வறுமையில் வாடி வருகின்றனர். தமிழரின் பாரம்பரியங்களில் மங்கள இசை வாத்தியம் ஒன்றாகும்.கோயில்...

Read moreDetails

போலி பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு விளக்கமறியல்!

பொலிஸார் எனத் தெரிவித்து பயணத் தடை உத்தரவை மீறி வீதிகளில் நடமாடிய இருவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் உத்தரவிட்டார். அவர்களில் ஒருவர்...

Read moreDetails

வியாபாரத்திற்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கை!

தம்புள்ளை பகுதிக்கு சென்று மரக்கறிகளை கொள்வனவு செய்வதற்கு அனுமதி வழங்குமாறு வவுனியா மாவட்ட மரக்கறி வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக  அவர்கள் கருத்து தெரிவித்த போது,...

Read moreDetails

நகரசபை தலைவர் பிணையில் விடுதலை!

வவுனியா நகரசபைத்தலைவர் இ.கெளதமன் பொலிசாரால் நேற்று(செவ்வாய்கிழமை) கைதுசெய்யப்பட்ட நிலையில், பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அண்மையில் வவுனியா நகரில் அமைந்துள்ள வாடிவீடு வளாகத்திற்கு விஜயம் செய்த நகரசபைத்தலைவர் அதற்கு...

Read moreDetails

சர்வமத தலைவர்களை சந்தித்து பேசினார் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர்!

யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசனை யாழ் மாவட்ட சர்வமத தலைவர்கள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். குறித்த சந்திப்பு நேற்று(செவ்வாய்கிழமை) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடலில்,  மக்களுக்கான 5...

Read moreDetails

யாழில் கடந்த 24 மணிநேரத்தில் ஐவர் கொரோனாவால் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த ஐவர் ஒரேநாளில் உயிரிழந்துள்ளனர். இவர்களில் நால்வர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் ஒருவர் திருகோணமலையைச் சேர்ந்தவர் என்றும்...

Read moreDetails

ஊர்காவற்துறை – சுருவில் கடற்கரையில் கரையொதுங்கியது திமிங்கலம்

ஊர்காவற்துறை - சுருவில் கடற்கரையில் இறந்த நிலையில் திமிங்கலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. 32 அடி நீளமான கரையொதுங்கிய குறித்த திமிங்கலத்தை காலை  8.30 மணியளவில் மீனவர்கள் கண்டுள்ளனர்....

Read moreDetails
Page 564 of 617 1 563 564 565 617
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist