வடமாகாண குத்துச் சண்டைப் போட்டியில் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கு பெருமை சேர்த்த மாணவர்கள்!

வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான குத்துச் சண்டைப் போட்டியில் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கு இரண்டு தங்கம் இரண்டு வெண்கலப் பதக்கங்கள் கிடைத்துள்ளன. வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மாகாண...

Read moreDetails

வளர்ப்பு கால்நடைகளை திருடி இறைச்சியாக்கி விற்பனையில் ஈடுபட்ட ஒரு குழுவினர் கைது!

வேலணை பிரதேசத்தில் கால்நடைப் பண்ணையாளர்களின் வளர்ப்பு கால்நடைகளை திருடி இறைச்சியாக்கி யாழ்ப்பாணம் உள்ளிட்ட பிற இடங்களுக்கு சட்டவிரோதமான முறையில் கொண்டுசென்று விற்பனை செய்துவந்த திருட்டுக் கும்பல் ஒன்று...

Read moreDetails

முத்தையன்கட்டு இளைஞனின் மரணத்திற்கு இராணுவத்தினர் காரணம் இல்லை! – ஒட்டுசுட்டான் பொலிஸார் அறிக்கை

முத்ததையன்கட்டு இளைஞன் எதிர்மன்னசிங்கம் கவிராஜின்  மரணத்திற்கு இராணுவத்தினர் காரணம் இல்லை எனவும் அவர்  நீரில் மூழ்கியே உயிரிழந்துள்ளதாகவும்  ஒட்டுசுட்டான் பொலிஸார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். குறித்த அறிக்கையில்...

Read moreDetails

வவுனியாவில் கல்வி நிலையத்திற்கு சென்ற மாணவி சடலமாக மீட்பு!

வவுனியாவில் உள்ள தனியார் கல்வி நிலையமொன்றின் கிணற்றில் இருந்து மாணவி ஒருவர் நேற்று (11) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள தனியார் கல்வி நிலையத்தில்,...

Read moreDetails

யாழ்.ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் படுகாயம்!

யாழ்ப்பாணம் தென்மராட்சி கொடிகாமம் பிரதேசத்தில் ஏ9 வீதியில் எழுதுமட்டுவாள்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்து இன்று காலை(12) 08 மணியளவில் இடம்பெற்றுள்ளது. திருகோணமலையிலிருந்து...

Read moreDetails

மன்னார் காற்றாலை மின் திட்ட விவகாரம்: ஜனாதிபதியுடன் விசேட கலந்துரையாடல்

மன்னாரில் அமைக்கப்பட்டு வருகின்ற காற்றாலை மின் திட்டம் தொடர்பாக, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் நாளை  விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளதாக வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்தார்....

Read moreDetails

காற்றாலை மின்திட்ட விவகாரம்: மன்னாரில் பதற்றம்

மன்னாரில் இரண்டாம் கட்டமாக,  நேற்று நள்ளிரவு காற்றாலை மின் திட்டத்திற்கான, காற்றாலை கோபுரங்களுக்கு தேவையான பாகங்கள், பொலிஸார்  மற்றும் விசேட அதிரடிப்படையின் பாதுகாப்புடன் நகர் பகுதிக்குள் கொண்டு...

Read moreDetails

ஹர்த்தால் சொல்லும் செய்தியை ஜனாதிபதி கவனத்தில் எடுக்க வேண்டும்! -மனோ கணேசன்

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் முத்துஐயன்கட்டுப் பகுதியில் இராணுவத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்தவருக்காக வடக்கு மற்றும் கிழக்கில் இம்மாதம் 15ஆம் திகதி, முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தாலை  தாம் ஆதரிப்பதாக தமிழ் முற்போக்கு கூட்டணி...

Read moreDetails

யாழில் நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் கண்டி நெடுஞ்சாலையில் நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூன்று பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் - கண்டி...

Read moreDetails

முல்லைத்தீவு இளைஞன் உயிரிழப்பு! பகுப்பாய்வுக்காக உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு!

முல்லைத்தீவு முத்தையன்கட்டு குளத்தில் காயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞனின் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனை யாழ் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டதுடன் மாதிரிகள் மேலதிக பகுப்பாய்வுக்காக கொழும்புக்கு அனுப்பப்படவுள்ளது. முல்லைத்தீவு...

Read moreDetails
Page 80 of 599 1 79 80 81 599
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist