கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!
2026-07-03
100 டொலரை தொட்ட எண்ணெய் விலை மீண்டும் சரிவு!
2026-07-27
வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற மனிதாபிமான நடவடிக்கைகளின் போது மீட்கப்பட்ட, 161 இலட்சம் ரூபாய் பெறுமதியான பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தங்க ஆபரணங்களின் அளவீட்டுப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாகக் குற்றப்...
Read moreDetails2025 மற்றும் 2026 ஆம் கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள், எதிர்வரும் ஒகஸ்ட் மாத ஆரம்பத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் துணைத் தலைவர், பேராசிரியர்...
Read moreDetailsமுன்னாள் இலங்கை கடற்படை அதிகாரி யோஷித ராஜபக்ஷவின் கைதுக்கான காரணங்களை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) விவரித்துள்ளது. இந்த வழக்கு அவரது ஆட்சேர்ப்பு...
Read moreDetailsபல்வேறு பொலிஸ் சேவைகளை எளிதாகப் பெறக்கூடிய மொபைல் செயலி (App) ஒன்றை இலங்கைப் பொலிஸார் அறிமுகப்படுத்தவுள்ளனர். நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இலங்கைப் பொலிஸார் பல்வேறு சேவைகளை மக்களின்...
Read moreDetails2025 மே மாதத்தில் பெறப்பட்ட 641.7 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில், 2026 மே மாதத்தில் தொழிலாளர்கள் அனுப்பிய பணவரவுகளாக 847 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை...
Read moreDetailsசுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்தில் நிதி முறைகேடு தொடர்பான சம்பவம் ஒன்றில், முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு குற்றவியல் புலனாய்வுத்...
Read moreDetailsஇலஞ்ச ஆணைக்குழுவால் பதிவு செய்யப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார் ஜெயகொடிக்கு எதிரான விசாரணையை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று தொடங்கியது. இந்த...
Read moreDetailsஅரச புலனாய்வுச்சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தடுத்து வைக்கப்பட்டிருந்த போது, அவர் ஆடை இன்றி நிர்வாணமாக்கப்பட்டுச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முதன்முறையாக உத்தியோகபூர்வமாக...
Read moreDetailsமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையான நிலையில் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில்...
Read moreDetailsஉயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்து தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் ஆணை கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த மனு,...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.