இலங்கை

பாதுகாப்பு மத்தியநிலையங்களாக செயற்படும் பாடசாலைகள் நாளை திறக்கப்படமாட்டாது !

டித்வா சூறாவளி காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்தும் பாதுகாப்பு மத்தியநிலையங்களாக செயற்படும் சுமார் 100 பாடசாலைகள் நாளை திறக்கப்படமாட்டாது என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ...

Read moreDetails

அனைத்துப் பாடசாலைகளும் நாளை ஆரம்பம்!

2026ஆம் ஆண்டுக்கான கல்வியாண்டின் முதலாம் தவணைக்காக அனைத்துப் பாடசாலைகளும் நாளை முதல் ஆரம்பமாகவுள்ளன. இதன்படி, அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் மற்றும் பிரிவேனாக்களில்...

Read moreDetails

கைதுசெய்யப்பட்ட சதொசவின் முன்னாள் போக்குவரத்து முகாமையாளருக்கு விளக்கமறியல்!

கைதுசெய்யப்பட்ட சதொசவின் முன்னாள் போக்குவரத்து முகாமையாளரை எதிர்வரும் 9 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு வத்தளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சதொசவிற்குச் சொந்தமான லொறி ஒன்றை...

Read moreDetails

விசேட சுற்றிவளைப்பில் ஐஸ் போதைப்பொருளுடன் நால்வர் கைது!

பேலியகொடை மற்றும் கிராண்ட்பாஸ் பகுதிகளில் ஐஸ் ரக போதைப்பொருளுடன் பெண் ஒருவர் உட்பட நான்கு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பேலியகொடை மற்றும் கிராண்ட்பாஸ் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட...

Read moreDetails

கல்வி மறுசீரமைப்பில் தரம் 06பாடநூலில் குளறுபடிகள் – கல்வி அமைச்சி பொறுப்பு கூற வேண்டும் ! இராதாகிருஷ்ணன்.தெரிவிப்பு!

இலங்கையின் கல்வி மறுசீரமைப்பு அடிப்படையில் தரம் 06பாட நூலில் பல குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன . இந்த குளறுபடிகள் ஏற்படுவதற்கு காரணம் கல்வி அமைச்சின் உடைய பிழையான செயற்பாடுகள்...

Read moreDetails

கன்னியா வெந்நீரூற்று பகுதியில் நீதிமன்ற தீர்ப்பிற்கு மாறாக பெளத்த விகாரை – மீண்டும் நீதிமன்றில் முறையிட தயார் – எம்.ஏ.சுமந்திரன் !

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழ் அரசு கட்சியின் பதில் செயலாளருமான எம்.ஏ.சுமந்திரன் இன்று திருகோணமலை மாவட்டத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றினை நடத்தியிருந்தார். குறித்த செய்தியாளர் சந்திப்பில்...

Read moreDetails

தையிட்டி: அனுரவின் தீர்வு என்ன? நிலாந்தன்.

யாழ் நகரத்தில் நோ லிமிட் திறக்கப்படுகையில் தையிட்டியில் நூற்றுக்கணக்கானவர்கள் நிலப் பறிப்புக்கும் சிங்கள பௌத்த மயமாக்கலுக்கும் எதிராகப்  போராடிக் கொண்டிருந்தார்கள்.இந்த இரண்டு நிகழ்வுகளிலும் எங்கே சனக்கூட்டம் அதிகம்...

Read moreDetails

கிறேட்வெஸ்டன் பகுதியில் தற்காலிக முகாமிலிருந்து மக்கள் இன்று வீடு திரும்பினர்!

நுவரெலியா, தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிறேட்வெஸ்டன் பிரதேசத்தில் உள்ள லயன் குடியிருப்புகளில், அண்மையில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு அபாயம் மற்றும் வெடிப்புகள் காணப்பட்டதன் காரணமாக...

Read moreDetails

நயினாதீவு விகாராதிபதி – யாழ்ப்பாண மாவட்ட செயலர் இடையில் சந்திப்பு!

நயினாதீவு விகாராதிபதி நவதகல பதும கிர்த்தி திஸ்ஸ இன்றைய தினம் (04) யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனை மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இச் சந்திப்பில்...

Read moreDetails

மருதமுனை பகுதியில் நீண்டகாலமாக மாணவர்களுக்கு போதைப்பொருள் விநியோகித்த நபர் கைது!

அதிகளவான போதைப்பொருட்களை இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு விநியோகித்து வந்த பிரபல போதைப்பொருள் வியாபாரியை எதிர்வரும் ஜனவரி மாதம் 8 ஆந் திகதி வரை 5 நாட்கள் தடுப்புக்காவலில்...

Read moreDetails
Page 103 of 4615 1 102 103 104 4,615
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist