இலங்கை

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலை!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று (05) நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) முன்னிலையானார். விசாரணைக்காக திட்டமிட்டபடி முன்னதாகத் தவறினால் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்ய...

Read moreDetails

2026 இல் சுங்கத்துறைக்கு வருவாய் இலக்கு 2,206 பில்லியன் ரூபா!

2026 ஆம் ஆண்டுக்கான வருவாய் இலக்காக இலங்கை சுங்கத் துறைக்கு 2,206 பில்லியன் ரூபாவினை வழங்க நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இது 2025 ஆம் ஆண்டில்...

Read moreDetails

வெனிசுலா மீதான அமெரிக்க தலையீட்டைக் கண்டித்து இன்று கொழும்பில் போராட்டம்!

வெனிசுலாவில் அமெரிக்காவின் தலையீட்டைக் கண்டித்து, முன்னணி சோசலிசக் கட்சி இன்று (05) கொழும்பில் ஒரு போராட்டத்தை நடத்த உள்ளது. கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதகரத்தின் முன்பாக இந்தப்...

Read moreDetails

2026 ஆம் கல்வியாண்டின் முதல் தவணை இன்று ஆரம்பம்!

2026 ஆம் ஆண்டுக்கான முதல் தவணையின் முதல் கட்டம் இன்று (05) அனைத்துப் பாடசாலைகளிலும் ஆரம்பமாகியுள்ளது.  அதன்படி, அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள்...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானில‍ை அறிவிப்பு!

நாட்டின் தென்கிழக்கில் தற்போது குறைந்த அளவிலான வளிமண்டலத் தளம்பல் நிலை உருவாகியுள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், நுவரெலியா, மாத்தளை, பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் அவ்வப்போது...

Read moreDetails

வெனிசுலா மீதான அமெரிக்காவின் தாக்குதல் – ஜேவிபி கடும் கண்டனம்!

அமெரிக்காவினால் நேற்றையதினம் வெனிசுலா மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் மற்றும் அதன் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ, அவரது மனைவி ஆகியோர் அமெரிக்கப் படைகளால் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மக்கள்...

Read moreDetails

இறக்குவானை ஆயுர்வேத வைத்தியசாலை புதிய கட்டடத்துக்கு பிரதி அமைச்சர் பிரதீப் தலைமையில் அடிக்கல் நாட்டும் விழா!

இறக்குவானை நகரில் அமைந்துள்ள ஆயுர்வேத வைத்தியசாலையில் 107 இலட்சம் ரூபாய் செலவில் புதிதாக நிர்மாணிக்கபடவுள்ள புதிய கட்டடத்துக்கான அடிக்கல்லை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர்...

Read moreDetails

புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பில் பிரதமர் கருத்து!

திங்கற்கிழமை (05) முதல் ஆரம்பமாகும் புதிய கல்வி ஆண்டில், தரம் 1 மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டத்தை ஜனவரி 29ஆம் திகதியும், தரம் 6 மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டத்தை...

Read moreDetails

பருத்தித்துறை நீதிமன்றத்தினால் 600Kg கஞ்சா அழிப்பு!

பருத்தித்துறை நீதிமன்றத்தினால் 600Kg கஞ்சா அழிக்கும் நடவடிக்கை இன்று(04) இடம்பெற்றது. இந்தியாவில் இருந்து கடல் வழியாக கடத்தி வரப்பட்ட கேரளாக் கஞ்சா பருத்தித்துறை மற்றும் வல்வெட்டித்துறை பொலிஸாரினால்...

Read moreDetails

இலங்கைக்கு சொந்தமான பல நாள் மீன்பிடி படகொன்று சீஷெல்ஸில் தீயிட்டு எரிப்பு!

இலங்கைக்கு சொந்தமான பல நாள் மீன்பிடி படகொன்று சீஷெல்ஸ் கடற்பரப்பில் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கடல் எல்லையை மீறி சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுப்பட்டமையினால் தீயிட்டு எரிப்பதற்கு...

Read moreDetails
Page 102 of 4615 1 101 102 103 4,615
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist