கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!
2026-07-03
3 நாட்களில் ஜனநாயகன் பெற்ற அமோக வசூல்!
2026-07-26
2026 வரவு-செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு அமைய அமைச்சு மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் விசேட கொள்கை ரீதியான வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவது குறித்த மீளாய்வுக் கூட்டம்,...
Read moreDetailsகற்பிட்டி கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது, பொலிஸாருக்கும், இலங்கை விமானப்படைப் பணியாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட பதட்டமான சூழல் குறித்து cகாவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது. நாட்டிற்குள் சட்டவிரோதமாகக்...
Read moreDetailsயாழ்ப்பாணம் நெளுக்குளம் பகுதியில் புகையிரத்தத்துடன் மோதி , இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். பலாலி இராணுவ முகாமில் கடமையாற்றும் பகலகம பகுதியை சேர்ந்த 26 வயதுடைய நிரோஷன்...
Read moreDetailsவெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி நிதி மோசடி செய்த குற்றச்சாட்டுக்காக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி ஒருவரிடமிருந்து ரூ....
Read moreDetailsதெல்தெனியவில் பூட்டப்பட்ட கார் ஒன்றிற்குள் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரது காதலருக்கு இதில் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் உள்ள நிலையில் பொலிஸார் முழுமையான விசாரணையைத் தொடங்கியுள்ளனர்....
Read moreDetails2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான அமெரிக்காவின் விசாரணைகள் சார்ந்த அனைத்து ஆவணங்களையும் அல்லது தகவல்களையும் பெற்றுக்கொள்ளுமாறு ஐக்கிய தேசியக் கட்சி (UNP) அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது....
Read moreDetailsமுன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிச் செயலாளர் சுகீஸ்வர பண்டார, மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டு அரசாங்க நிறுவனங்களிடமிருந்து சம்பளம் பெற்றது...
Read moreDetailsநாடு முழுவதும் டெங்கு நோய் வேகமாகப் பரவி வருவதால், அதிகரித்து வரும் அச்சுறுத்தலுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு குடும்பங்களை வலியுறுத்தியுள்ள சுகாதார மேம்பாட்டுப் பணியகம் நாடு...
Read moreDetailsஇலங்கை மற்றும் தமிழக கடற்றொழிலாளர்களுக்கு இடையிலான எல்லைப் பிரச்சினைக்கு இராஜதந்திர முறையில் தீர்வுகாண, எதிர்வரும் ஜூலை மாதத்தில் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்...
Read moreDetailsயாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாயபீடத்தின் பன்னிரெண்டாவது உலர்வலய விவசாயம் பற்றிய சர்வதேச ஆராய்ச்சி மாநாடு அது தொடர்பாக தெளிவூட்டும் ஊடக சந்திப்பு விவசாய பீட பீடாதிபதி பேராசிரியர் கந்தையா...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.