இலங்கை

கோட்டாபயவுக்கு பயணத்தடை: விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க மறுக்கிறாரா சுரேஷ் சலே?

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு வெளிநாட்டுப் பயணத்தடை விதிக்கப்பட்ட நாள் முதல் அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி துவான் சுரேஷ் சலே விசாரணைகளுக்குப் பாதகம் விளைவிக்கும்...

Read moreDetails

📉➡️📈 சரிவிலிருந்து அதிரடியாக மீண்டது இலங்கை ரூபா!

அமெரிக்க டொலருக்கு நிகராக வீழ்ச்சியடைந்து வந்த இலங்கை ரூபா, இன்று (10) மீண்டும் வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதன்படி, இன்றைய தினம் அமெரிக்க டொலரின்...

Read moreDetails

கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் அதிரடியாகக் குவிக்கப்பட்ட பொலிஸார் மற்றும் இராணுவம்!

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நீதிமன்ற வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியின் பாதுகாப்பிற்காக, விசேட அதிரடிப்படையின்  அதிகாரிகள் மற்றும்...

Read moreDetails

2019 ஈஸ்டர் தாக்குதல்; சுரேஷ் சல்லேவின் சதித்திட்டம் தொடர்பாக வலுவான ஆதாரங்கள்!

2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக முன்னாள் அரச புலனாய்வு சேவைத் தலைவரும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சல்லே தீவிரமாக சதித்திட்டம் தீட்டியுள்ளார் என்பதை...

Read moreDetails

தென் மாகாண முன்னாள் முதலமைச்சர் கைது!

தென் மாகாண முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வா, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நிதி மோசடி மற்றும்...

Read moreDetails

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் வருண ஜயசுந்தர ரீட் மனுத் தாக்கல்!

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் வருண ஜயசுந்தர மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ரீட் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். 2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில்...

Read moreDetails

கடத்தல் வழக்கில் சந்தேக நபராக பெயரிடப்பட்ட முன்னாள் கடற்படைத் தளபதி!

கொழும்பு மற்றும் அதன் அண்டையப் பகுதிகளில் 11 நபர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பான வழக்கில் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன சந்தேக...

Read moreDetails

பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

கடுகன்னாவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிலிமத்தலாவ – கிராகமவத்த பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளார். இது தொடர்பாக காணாமல் போன யுவதியின் கணவர் 2026.03.11 அன்று...

Read moreDetails

இந்தியப் பிரதமர் மோடிக்கு ஜனாதிபதி அநுரகுமார வாழ்த்து!

இந்தியாவின் மிக நீண்ட காலம் பதவி வகித்ததாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராகிய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று (10) வாழ்த்து தெரிவித்தார். அந்த வாழ்த்துச்...

Read moreDetails

இலங்கை தமிழ் கலைஞரின் கைதுக்கு கனேடிய மேயர் கண்டனம்!

இலங்கையில் இளம் தமிழ் ஹிப்-ஹாப் கலைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டதற்கு கனடாவின் பிராம்ப்டன் மேயர் பேட்ரிக் பிரவுன் (Patrick Brown) கண்டனம் தெரிவித்துள்ளார்.  இலங்கையின் இந்தப் பிரச்சினையானது...

Read moreDetails
Page 120 of 5001 1 119 120 121 5,001
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist