இலங்கை

திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கான புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு!

திருகோணமலை மாவட்டச் செயலக வளாகத்தில் குறுகிய இடவசதியில் இயங்கி வரும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் சேவைகளை விரிவுபடுத்தும் நோக்கில் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய இருமாடிக் கட்டடத்திற்கான அடிக்கல்...

Read moreDetails

பாதுக்கை விகாரையின் ஒலிப்பதிவுக்கூடம் உடைத்து 1.5 மில்லியன் ரூபா பெறுமதியான உபகரணங்கள் திருட்டு!

பாதுக்கை, மாதுலாவ பகுதியில் உள்ள ஸ்ரீ சுதர்மாராம விகாரையின் பௌத்த பாடல்களைப் (கவி பண) பதிவு செய்யும் ஒலிப்பதிவுக்கூடத்தை உடைத்து, அங்கிருந்த சுமார் 15 இலட்சம் ரூபா...

Read moreDetails

யோஷித ராஜபக்ஷவின் வழக்கு விசாரணை மற்றுமொரு திகதிக்கு ஒத்திவைப்பு!

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி டெய்சி போரஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரினால்...

Read moreDetails

வீதி விபத்துக்களை கட்டுப்படுத்த 24 புள்ளிகள் கொண்ட குறைமதிப்பீட்டு திட்டம்!

வாகன சாரதிகளுக்கு குறைமதிப்பீட்டுப் புள்ளிகள் முன்னோட்ட முறையை எதிர்வரும் செப்டம்பர் மாதம் தொடங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க...

Read moreDetails

களுத்துறை, காலி மாவட்டங்களின் பல பகுதிகளில் இன்று நீர்வெட்டு!

களுத்துறையின் பல பகுதிகளில் இன்று (10) 10 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) அறிவித்துள்ளது....

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். அனுராதபுரம் மற்றும்...

Read moreDetails

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு பரந்தன் கெமிகல்ஸ் நிறுவனத்திடமிருந்து நிதி நன்கொடை

'டித்வா' சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள (‘Rebuilding Sri Lanka') நிதியத்திற்கு, பரந்தன் கெமிகல்ஸ் நிறுவனத்தினால் 10 இலட்சம் ரூபாய் நிதி நன்கொடையாக...

Read moreDetails

பெரும்பான்மை வாக்குகளால் அவசரகால நிலை நீடிப்புத் தீர்மானம் நிறைவேற்றம்!

பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட அவசரகால நிலையை நீடிப்பதற்கான பிரேரணை, 128 பெரும்பான்மை வாக்குகளால் இன்று (9) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த பிரேரணைக்கு ஆதரவாக 135...

Read moreDetails

உரங்களை வழங்குவது குறித்து உர நிறுவனங்களுடன் கலந்துரையாடல்

சிறுபோகத்திற்கான உர விநியோக நிலைமையை மீளாய்வு செய்தல், பெரும்போகத்திற்கான உர இறக்குமதி மற்றும் விநியோக தயார் நிலை குறித்து உர நிறுவனங்களுடனான கலந்துரையாடல், கமத்தொழில் மற்றும் கால்நடை...

Read moreDetails

உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்பு குழு கூடியது

உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்பு குழுவின் கூட்டமொன்று கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் லால் காந்த, வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும்...

Read moreDetails
Page 121 of 5001 1 120 121 122 5,001
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist