இலங்கை

கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு

கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் படுகொ*லை செய்யப்பட்ட நபரொருவரின் சடலம் இன்று (03) காலை பாணந்துறை - கொழும்பு பழைய வீதியில் பாணந்துறை தெற்கு பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு...

Read moreDetails

எரிபொருள் தொடர்ந்து கிடைக்கும்:ஜெகதீஸ்வரன் எம்.பி

எரிபொருள் தொடர்ந்து கிடைக்கும். மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்று அவரது அலுவலகத்தில்...

Read moreDetails

ஹபரணை-பொலன்னறுவை வீதியில் விபத்து-பத்து பேர் காயம்!

ஹபரணை - பொலன்னறுவை வீதியின் மின்னேரிய பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் பத்து பேர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற...

Read moreDetails

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் இன்று சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அத்துடன் மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல் மற்றும்...

Read moreDetails

பொதுமக்கள் அவசரகால நிலையை நீடித்து விசேட வர்த்தமானி வெளியீடு!

இலங்கையில் பொதுமக்கள் அவசரகால நிலையை நீடித்து ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, இந்த அவசரகால நிலைமை பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி முதல் நடைமுறைக்கு...

Read moreDetails

நாட்டில் இன்றையதினமும் பல பகுதிகளில் எரிபொருள் தட்டுப்பாடு!

நாட்டில் தற்போது போதியளவு எரிபொருள் கையிருப்பு உள்ளதால் கியூ.ஆர் முறையைப் பயன்படுத்த வேண்டிய, எவ்வித அவசியமும் இல்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே.ராஜகருணா தெரிவித்துள்ளார்....

Read moreDetails

ஈரானின் எண்ணெய் உற்பத்தி நின்றால் இலங்கையில் தட்டுப்பாடு ஏற்படாது- ரணில்

பிற நாடுகளின் ஆட்சி அதிகாரத்தை வலுக்கட்டாயமாக மாற்ற ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எடுக்கும் நடவடிக்கைகள் எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்....

Read moreDetails

அவசர கூட்டம் ஒன்றுக்கு எதிர்க்கட்சித் தலைவர் அழைப்பு

எதிர்க்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களுக்கான அவசர கூட்டம் ஒன்றுக்கு எதிர்க்கட்சித் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டமானது நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நாளை (3)...

Read moreDetails

அவசியம் ஏற்பட்டால் நாட்டில் மீண்டும் QR முறையைப் பயன்படுத்தி எரிபொருள் விநியோகிக்க நடவடிக்கை!

இலங்கையில் தற்போது நிலவும் எரிபொருள் விநியோகம் மற்றும் கியூஆர் (QR) முறைமை தொடர்பான சர்ச்சைகளுக்குப் பதிலளிக்கும் வகையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா ஒரு...

Read moreDetails

இலங்கையில் அரச சேவைகளை பெற்றுக்கொள்ள TIN இலக்கம் அவசியம்!

தற்போது வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ள உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், இலங்கையில் பல்வேறு சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு வரிச் செலுத்தும் அடையாள இலக்கம் (TIN சான்றிதழ்)...

Read moreDetails
Page 125 of 4796 1 124 125 126 4,796
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist