இலங்கை

2 எரிபொருள் கப்பல்களின் வருகை இவ்வாரம்!

இலங்கைக்கு நாளை (10) மற்றும் மறுநாள் (11) மேலும் இரண்டு எரிபொருள் சரக்குகளை தாங்கிய கப்பல்கள் வரவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது. 7,000 மெட்ரிக்...

Read moreDetails

தலவத்துகொட தீ விபத்தில் மூவர் உயிரிழப்பு!

தலவத்துகொட சந்தி அருகில் அமைந்துள்ள உணவகமொன்றில் இன்று (09) காலை இடம்பெற்ற தீ விபத்தில் காயமடைந்த மூவரும் உயிரிழந்துள்ளனர். தீ விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய...

Read moreDetails

தேசிய கூடைப்பந்தாட்ட அணியில் முதன்முறையாக யாழ். மாணவி லூட்சி றெஜினஸ் வரலாற்றுச் சாதனை!

தெற்காசிய நாடுகளுக்கு இடையிலான 18 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கான கூடைப்பந்தாட்டப் போட்டியில், இலங்கை தேசிய அணி சார்பாக விளையாடிய யாழ்ப்பாணம் திருக்குடும்ப கன்னியர் மடக் கல்லூரி மாணவி...

Read moreDetails

மலையக பகுதிகளில் புனரமைக்க முடியாத வீடுகளுக்கு 50 இலட்சம் ரூபா நிவாரணம்!

மலையக பகுதிகளில் உள்ள மீண்டும் புனரமைக்க முடியாத வீடுகளுக்கு 50 இலட்சம் ரூபாவை நிவாரணமாக வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர்...

Read moreDetails

ஹொட்டல் தீப்பிடித்ததில் நால்வர் காயம்!

தலவத்துகொட சந்தி அருகே அமைந்துள்ள உணவகம் ஒன்றில் இன்று காலை (09) ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு பேர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக கொழும்பு...

Read moreDetails

கிராண்ட்பாஸ், லூகாஸ் வீதி சந்திக்கு அருகில் விபத்து: இளைஞர் உயிரிழப்பு

கிராண்ட்பாஸ், லூகாஸ் வீதி சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தொட்டலங்க சந்தி திசையில் இருந்து பேலியகொடை திசை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள்...

Read moreDetails

யாழில் நான்காவது நாளாகவும் தொடரும் சுகாதார தொண்டர்களது போராட்டம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சுகாதார தொண்டர்கள், தமக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு விடுக்கப்பட வேண்டும் என கோரி ஆரம்பித்த போராட்டமானது இன்று நான்காவது நாளாகவும் இடம்பெற்று வருகிறது....

Read moreDetails

மலையகத்தில் ஐஸ் போதைப்பொருள்விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது!

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்றாசி நகரில் ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இரு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மாலை சுமார் 6.30 மணியளவில், பொலிஸார்...

Read moreDetails

தலவத்துகொட உணவகத்தில் பயங்கர தீ விபத்து

தலவத்துகொட சந்திக்கு அருகில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மூவரும் உயிரிழந்துள்ளனர். இந்த தீ விபத்தில் மூவர் காயமடைந்து கொழும்பு...

Read moreDetails

யாழில் கைக்குண்டு ஒன்று மீட்பு!

யாழ்ப்பாணத்தில் பற்றைக்காடொன்றில் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. வடமராட்சி கிழக்கு, நாகர்கோவில் கிழக்கு பகுதியில் உள்ள பற்றைக்காடொன்றில் கைக்குண்டு ஒன்று அடையாளம் காணப்பட்ட நிலையில் , அது...

Read moreDetails
Page 125 of 5003 1 124 125 126 5,003
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist