இலங்கை

போதைக்கு எதிராக களுவாஞ்சிகுடியில் தவிசாளரின் அதிரடி நடவடிக்கை.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்கு உட்பட்ட நகரப் பகுதிகளில் போதை பாவனைக்கு எதிராக தவிசாளரின் அதிரடியான செயற்பாடுகள் இன்று ( 02 ) மேற்கொள்ளப்பட்டது....

Read moreDetails

கிவுள் ஓயா திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் தமிழ் அரசியல்வாதிகளும் பங்கேற்பு!

வவுனியாவில் முன்னெடுக்கப்படவுள்ள கிவுள் ஓயா திட்டத்திற்கு எதிரான மக்கள் எழுச்சி போராட்டம் இன்று உணர்வெளிச்சியுடன் நெடுங்கேணியில் இடம்பெற்றது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த தமிழ் தேசிய...

Read moreDetails

உலக சதுப்பு நில தினத்தை முன்னிட்டு குருக்கள்மடம் ஏத்தாழைக்குள பறவைகள் சரணாலயத்தில் நிகழ்வு

மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட குருக்கள்மடம் ஏத்தாழைக்குள பறவைகள் சரணாலயத்தில் உலக சதுப்பு நில தினத்தை முன்னிட்டு ஈரநிலங்கள் மற்றும் பாராம்பரிய அறிவு...

Read moreDetails

வெலிகம பிரதேச சபையின் புதிய தவிசாளராக NPP யின் சிந்தக்க ஹேவா பதிரண தெரிவு !

வெலிகம பிரதேச சபையின் புதிய தவிசாளராக தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி சிந்தக்க ஹேவா பதிரண 22 வாக்குகளுடன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இன்று (02) நடைபெற்ற வாக்கெடுப்பின்...

Read moreDetails

சுதந்திர தினத்தை கரி நாளாக அனுட்டிப்பதற்கு அனைத்து தமிழ் பேசும் மக்களுக்கும் யாழ் பல்கலைக்கழகம் அழைப்பு!

எதிர்வரும் நான்காம் திகதி இலங்கையின் சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. அந்த நாளை கரி நாளாக அனுஷ்டிக்குமாறு அனைத்து தமிழ் பேசுகின்ற மக்களையும் அழைத்து நிற்பதாக யாழ்...

Read moreDetails

அமெரிக்க தூதரகத்தின் விசேட அறிவிப்பு!

அமெரிக்க நிதி ஒதுக்கீட்டில் ஏற்பட்ட காலதாமதம் மத்திய அரசாங்கத்தின் பகுதியளவு பணிநிறுத்தத்திற்கு வழிவகுத்ததால், தனது பேஸ்புக் பக்கத்தில் வழக்கமான புதுப்பிப்புகளை தற்காலிகமாக கட்டுப்படுத்துவதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம்...

Read moreDetails

கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் போராட்டம்!

கிவுல் ஓயா நீர்த்தேக்க திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் மாபெரும் போராட்டம் ஒன்றினை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டிருத்த நிலையில் இன்றையதினம் நெடுங்கேணி பேருந்து நிலையத்திற்கு முன்பாக போராட்டம்...

Read moreDetails

80 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் தம்பதியர் கைது!

புத்தளம் பொலிஸாரின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது, சுமார் 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான 524 கிராம் ஐஸ் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில்...

Read moreDetails

சர்ச்சைக்குரிய திருகோணமலை புத்தர்சிலை விவகாரம் – சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

சர்ச்சைக்குரிய திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பான சம்பவத்தின் அடிப்படையில், வணக்கத்திற்குரிய பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட நான்கு பிக்குகள் மற்றும் மேலும் 5 சந்தேகநபர்களை மீண்டும்...

Read moreDetails

துப்பாக்கி மாயம்; பொலிஸ் பரிசோதகரும், கான்ஸ்டபிள் ஒருவரும் கைது!

மதுகம பொலிஸ் நிலையத்தில் இருந்து ஒரு கைத்துப்பாக்கி மற்றும் 10 தோட்டாக்களுடன் ஒரு மெகசின் காணாமல் போன விவகாரம் குறித்து பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் கான்ஸ்டபிள் ஒருவரும்...

Read moreDetails
Page 208 of 4805 1 207 208 209 4,805
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist