இலங்கை

நுவரெலியாவில் இணைய வழி மூலம் அபராதங்களை செலுத்தும் முறை அறிமுகம்

நுவரெலியா மற்றும் ஹட்டன் பகுதிகளுக்கான போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை GOV PAY செயலியூடாக ஒன்லைனில் செலுத்தும் முன்னோடி திட்டம் இன்று (02) ஆரம்பிக்கப்பட்டது. குறித்த நிகழ்வு நுவரெலியா...

Read moreDetails

எயார்பஸ் ஊழல் வழக்கு

சர்ச்சைக்குரிய எயார்பஸ் விமான கொள்வனவின் போது இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் தொடர்பான வழக்கில், முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் இளைய புதல்வரான சமிந்திர ராஜபக்சவை மூன்றாவது சந்தேகநபராக...

Read moreDetails

சாய்ந்தமருது அல் கமரூன் வித்தியாலயத்தில் பாடசாலை மருத்துவ பரிசோதனை !

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட சாய்ந்தமருது அல் கமரூன் வித்தியாலயத்தில், தரம் 01 முதல் 05 வரையிலான மாணவர்களுக்கான பாடசாலை மருத்துவ பரிசோதனை இன்று பாடசாலை...

Read moreDetails

யாழ். பாதுகாப்பு தலைமையகத்தை அகற்றும் திட்டம் இல்லை – அரசாங்கம்

யாழ்ப்பாணத்திலிருந்து பாதுகாப்புப் படைத் தலைமையகத்தை அகற்றும் எந்த திட்டமும் இல்லை என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. சமூகத்திற்குள் இது போன்ற தவறான மற்றும் ஆதாரமற்ற தகவல்களைப் பரப்புபவர்களுக்கு...

Read moreDetails

சமிந்திர ராஜபக்சவை கைது செய்து ஆஜர்படுத்த உத்தரவு!

முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் இளைய மகன் சமிந்திர ராஜபக்சவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த குற்றப் புலனாய்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. மிக் ஒப்பந்த வழக்கில் அவரை...

Read moreDetails

மலையக மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் எமது அரசாங்கத்தின் ஊடாக தீர்வு கிட்டும்

மலையக மக்களின் பிரச்சினைகள் அனைத்துக்கும் தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் ஊடாக தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்படுமென நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி தெரிவித்தார். இன்று ஹட்டனில்...

Read moreDetails

மெனிங் சந்தை டிஜிட்டல் மயமாகிறது: புதிய இணையவழி கட்டண முறைமை ஆரம்பம்!

பேலியகொட மெனிங் சந்தையின் அன்றாட நிதிப் பரிமாற்றங்களை முறைப்படுத்துவதற்காக நகர அபிவிருத்தி அதிகார சபையினால் (UDA) அறிமுகப்படுத்தப்பட்ட புதிய இணையவழி கட்டண முறைமை (Online Payment System),...

Read moreDetails

இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தினால் ஆர்ப்பாட்டம்

பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்காமையினால், இன்று (02) முற்பகல் முதல் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தினால் ஆர்ப்பாட்டம் ஒன்று...

Read moreDetails

ஆமை இறைச்சி, மீன்பிடிப் படகுடன் படகுடன் மன்னாரில் மூவர் கைது!

மன்னார், நச்சிக்குடா கடற்கரைப் பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் 17 கிலோ கிராம் ஆமை இறைச்சி, 39 ஆமை முட்டைகள்...

Read moreDetails

திக்கோவிட்டவில் போதைப்பொருள் – அறிக்கையை கோருமாறு நீதிமன்றம் உத்தரவு

அண்மையில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்குக் கொண்டுவரப்பட்ட, 300 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் தொகையை அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பி அறிக்கை கோருமாறு...

Read moreDetails
Page 207 of 4805 1 206 207 208 4,805
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist