இலங்கை

பஸ் நிலையத்தில் மயங்கி விழுந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

கல்னேவ நகரத்தில் உள்ள பஸ் நிலையத்தில் நபரொருவுர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில்  1990  ஆம்புலன்ஸ் சேவை ஊடாக கல்னேவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக...

Read moreDetails

1 கிலோ 501 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது!

1 கிலோ 501 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்களை மாதம்பிட்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர். இன்று  அதிகாலை மாதம்பிட்டிய, 'சத்ஹிரு செவன' தொடர்மாடி குடியிருப்புக்கு...

Read moreDetails

கண்டி, கலஹா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பாறைக்கு சந்தை பெறுமதி இல்லை

கண்டி, கலஹா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பாறைக்கு அதிக வர்த்தக அல்லது சந்தை பெறுமதி (commercial or market value) இல்லை என தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்காபரண...

Read moreDetails

வடக்கு சுகாதாரத்துறை மேம்பாடு மற்றும் கழிவு முகாமைத்துவச் செயற்பாடுகளுக்கு ஜப்பான் உதவ வேண்டும்

வடக்கு மாகாணத்தின் சுகாதாரத்துறை மேம்பாடு மற்றும் கழிவு முகாமைத்துவச் செயற்பாடுகளுக்கு ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிலையம் (JICA) தமது ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என வடக்கு...

Read moreDetails

பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையை மீள ஆரம்பிப்பதற்காக, 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

40 வருடங்களின் பின்னர் பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீழ் நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு அரச - தனியார் கூட்டுப் பங்காண்மை மூலமாக முதலீடுகளை ஈர்த்து, பரந்தன்...

Read moreDetails

நெடுந்தீவுக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை அண்மைக்காலமாக அதிகரிப்பு!

நெடுந்தீவுக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றது. எனவே, அப்பிரதேச மக்கள் மற்றும் சுற்றுலாவிகளின் நலன் கருதி, நெடுந்தீவு இறங்குதுறையைப் புனரமைக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது....

Read moreDetails

பருத்தித்துறையில் மோட்டார் சைக்கிள் விபத்து – மூவர் படுகாயம்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். குடத்தனை பகுதியில் இன்றைய தினம் காலை இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று நேருக்கு...

Read moreDetails

வக்பு சபையானது அரசியல்வாதிகளது அல்லக்கையாக செயற்பட கூடாது-வோய்ஸ் ஒப் மருதூர் அமைப்பு வேண்டுகோள்

மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலுக்கான இடைக்கால  நிர்வாக சபை விடயங்களில் வக்பு சபையானது அரசியல்வாதிகளது அல்லக்கையாக செயற்பட கூடாது என வோய்ஸ் ஒப் மருதூர் அமைப்பின் தலைவர்...

Read moreDetails

ஆழியவளையில் கைக்குண்டு மீட்பு

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் பற்றைக்காடொன்றில் இருந்து கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது. ஆழியவளை பகுதியில் உள்ள பற்றைக்காடொன்றில் கைக்குண்டு காணப்படுவதாக , பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்...

Read moreDetails

வலி. வடக்கில் பாடசாலைக்கு செல்லும் வீதி விடுவிப்பு

வலி. வடக்கு பிரதேசத்தில் சுமார் 2 ஆயிரத்து 500 ஏக்கர் காணிகள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை. அந்த பகுதி மக்கள் துன்பதுயரங்களுடன் சுமார் 36 வருடங்களாக தமது சொந்த...

Read moreDetails
Page 243 of 4808 1 242 243 244 4,808
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist