இலங்கை

பாதுகாப்பு உத்தியோகத்தரின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு

அம்பாறை மாவட்டம் காரைதீவு  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் உள்ள சாமி அறையில் நேற்று தூக்கில் தொங்கிய நிலையில்  24  வயது மதிக்கத்தக்க...

Read moreDetails

ஒரு கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது!

ஒரு கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் ‍கொழும்பு, மாதம்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மாதம்பிட்டியவில் உள்ள சத்திரு செவன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்கு...

Read moreDetails

புதிய அரசியல் கட்சிகள் 5 ஐ பதிவு செய்வதற்கு தேர்தல் ஆணைக்குழு அனுமதி

புதிய அரசியல் கட்சிகள் 5 ஐ பதிவு செய்வதற்கு தேர்தல் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. சோசலிச மக்கள் முன்னணி, மக்கள் பங்கேற்பு ஜனநாயக முன்னணி, மலையக அரசியல்...

Read moreDetails

வேலைநிறுத்தத்தை கைவிட்ட அரச கதிரியல் தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம்!

அரச கதிரியல் தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் நேற்று (21) காலை 8 மணிக்கு தொடங்கிய வேலைநிறுத்தப் போராட்டத்தை இன்று (22) காலை 8 மணி முதல் 7 நாட்களுக்கு...

Read moreDetails

இன்று இலங்கை வரும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு!

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உண்மையைக் கண்டறியும் குழுவொன்று இன்று (22) இலங்கைக்கு வருகை தரவுள்ளது. எதிர்வரும் ஜனவரி 28 ஆம் திகதி வரையான திட்டமிடப்பட்ட இந்தப்...

Read moreDetails

மத்திய மலைநாட்டை மீண்டும் கட்டியெழுப்ப அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்த புதிய கட்டமைப்பு நிறுவப்படும் – ஜனாதிபதி

நிர்மாணம் மற்றும் நிலப் பயன்பாடு, விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு போன்றவற்றுடன் தொடர்புடைய நிறுவனங்களின் ஒருங்கிணைப்பற்ற தனித்தனியான செயல்பாடு, டித்வா சூறாவளியால் அழிவடைந்த மத்திய...

Read moreDetails

நாளை முதல் வானிலையில் மாற்றம்!

நாளை (23) முதல் நிலவும் வறண்ட வானிலை மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இன்று (22) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக வறண்ட வானிலை நிலவும். அதிகாலையில்...

Read moreDetails

கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு முன்பாக சட்டமா அதிபருக்கு எதிராக அமைதிப் போராட்டம்

கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு முன்பாக இன்று (21) சட்டமா அதிபருக்கு எதிராக அமைதிப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அதேவேளை, சட்டமா அதிபர் அலுவலகத்தின் சுதந்திரம் மற்றும் அதன்...

Read moreDetails

பிரவுன்லோ தேயிலைத் தோட்டத்தில் குளவித் தாக்குதல்

மஸ்கெலியாவில் உள்ள பிரவுன்லோ தேயிலைத் தோட்டத்தில் இன்று (21) மதியம் குளவித் தாக்குதலுக்கு ஆளான ஐந்து தொழிலாளர்கள் மஸ்கெலியா மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கார்பென்டைன் மரத்தில் கட்டப்பட்டிருந்த...

Read moreDetails

கடந்த டிசம்பர் மாதத்தில் பணவீக்கம் அதிகரிப்பு

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இன்று (21) வெளியிட்டுள்ள தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் அடிப்படையிலான பணவீக்கம் கடந்த டிசம்பர் மாதத்தில் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. கடந்த...

Read moreDetails
Page 244 of 4808 1 243 244 245 4,808
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist