இலங்கை

கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

பதுளை மாவட்டத்தின் பசறை பகுதியில் அமைந்துள்ள,  பசறை தமிழ் தேசிய பாடசாலை, சமீபத்தில் ஏற்பட்ட டிட்வா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து,  பாடசாலையின் புனரமைப்பு பணிகளை முன்னெடுக்க...

Read moreDetails

அனுமதிப்பத்திரமின்றி சிப்பிகளை ஏற்றிச் சென்ற லொறி

கந்தளாய் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில்,  முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது சட்டவிரோதமாக கடத்தப்பட்ட சிப்பிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. திருகோணமலை – கிண்ணியா பகுதியில் இருந்து...

Read moreDetails

வங்கி கணக்குகளுக்கு குறி வைக்கும் டிஜிட்டல் திருடர்கள்!

வங்கி கணக்குகளைச் சூறையாடும் புதிய வகை டிஜிட்டல் மோசடி குறித்த தகவல்களை இலங்கை பொலிஸார் கண்டறிந்துள்ளனர். அடையாளம் தெரியாத இலக்கத்திலிருந்தோ அல்லது உங்கள் நண்பரின் பெயரிலோ வரும்...

Read moreDetails

நீளம் பாய்தல் போட்டியில் ஜயத்ர சம்பத் மிரண்டாவுக்கு வெண்கலப் பதக்கம்

சீனாவின் சான்யா நகரில் நடைபெற்று வரும் 6-வது ஆசியக் கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் (Asian Beach Games), இன்று (25) நடைபெற்ற ஆண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில்...

Read moreDetails

தேசிய ஒலிம்பிக் குழு தேர்தல் இன்று

சர்வதேச உறவுகளைப் பயன்படுத்தி இலங்கையில் சகல விளையாட்டுக்களையும் மேம்படுத்தக்கூடிய ஆற்றலும் திறமையும் தனக்கு இருப்பதாக தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவர் பதவிக்கு பொது வேட்பாளராகப் போட்டியிடும் இலங்கை...

Read moreDetails

பல கோடி பெறுமதியான போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

சுமார் 25 மில்லியன் ரூபா பெறுமதியான 2,505 கிராம் 'குஷ்' போதைப்பொருளுடன் இலங்கை பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பைச் சேர்ந்த...

Read moreDetails

நான்காம் நாளில் கால்பதிக்கும் சமாதான நடைபயணம்

ஏஹிபஸ்ஸிகோ" சமாதான நடைபயணத்தின் நான்காம் நாள் இன்று (25), மாவனெல்லை பெலிகம்மன வித்யாவர்தன பொத்குல் விகாரையிலிருந்து ஆரம்பமாகவுள்ளது. இன்றைய தினம் இந்த நடைபயணம் தோலங்கமுவ தேசிய பாடசாலை...

Read moreDetails

பயனுள்ள செயற்பாடுகளை முன்னெடுக்க சில அரச திணைக்களங்கள் தடையாக உள்ளது

அரசாங்கம் பல அபிவிருத்தி விடயங்களை மிகவும் நேர்மையான முறையில் முன்னெடுத்து வருகின்ற போதிலும், சில அரச திணைக்களங்கள் இவ்வாறான சிறந்த மற்றும் பயனுள்ள செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குத் தடையாக...

Read moreDetails

பல பகுதிகளில் இன்றும் இடியுடன் கூடிய மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய...

Read moreDetails

அருச்சுனா எம்.பி உள்ளிட்ட இருவர் வைத்தியர்களுக்கு பிணை

தெல்லிப்பழை வைத்தியசாலை புற்று நோய்ப்பிரிவு வைத்தியர் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பினார்கள் எனும் குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் உள்ளிட்ட இரு வைத்தியர்களுக்கு எதிராக...

Read moreDetails
Page 244 of 5025 1 243 244 245 5,025
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist