இலங்கை

நீர் கட்டணத்தை மாற்றமின்றித் தொடர தீர்மானம்!

2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களுக்கு, தற்போதைய நீர் கட்டணதை எந்தவித திருத்தமும் இன்றித் தொடர அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர்...

Read moreDetails

கடந்த இரு ஆண்டுகளில் பாடசாலை கல்வியை இடைநிறுத்திய ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள்!

2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பாடசாலை கல்வியை பாதியில் கைவிட்டனர் என்று தொழிற் கல்வி பிரதி அமைச்சர் நலின் ஹெவாகே தெரிவித்துள்ளார்....

Read moreDetails

டொலரின் விற்பனை விலை 338 ரூபாவை விஞ்சியது!

அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்று 338 இலங்கை ரூபாவையும் விஞ்சியுள்ளது. இலங்கை மத்திய வங்கியால் (CBSL) இன்று (19) அறிவிக்கப்பட்ட தினசரி மாற்று விகிதங்களின்படி,...

Read moreDetails

கபில சந்திரசேனவின் மரணம் குறித்த நீதித்துறை விசாரணை ஒத்திவைப்பு!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி (CEO) கபில சந்திரசேனவின் சந்தேகத்திற்கிடமான மரணம் குறித்த மேலதிக நீதித்துறை விசாரணை மே 22 ஆம் திகதி...

Read moreDetails

கனமழையால் பயிர் சேதங்களை சந்தித்த விவசாயிகளுக்கு இழப்பீடு!

அண்மைய கனமழையால் விளை நிலங்கள் சேதமடைந்த விவசாயிகள் 14 நாட்களுக்குள் தத்தமது கமநலக் காப்புறுதிச் சபையில் இழப்பு அறிக்கைகளைத் தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மதிப்பீடுகளைத் தொடர்ந்து, சேதத்தின்...

Read moreDetails

2025-ல் இலங்கை பொருளாதாரம் 5.0% வளர்ச்சி!

2025-ஆம் ஆண்டில் இலங்கைப் பொருளாதாரம் 5% வளர்ச்சி அடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.  அரசாங்க நிதிப்பற்றிய குழுவின் முன் இலங்கை மத்திய வங்கியின் 2025 ஆண்டுப்...

Read moreDetails

பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதைத் தடுக்கும் சட்டமூலம் அரசியலமைப்பிற்கு உட்பட்டதே: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

சர்வதேச ரீதியாகவும் உள்நாட்டிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த 'பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதைத் தடுக்கும் உடன்படிக்கை (திருத்த) சட்டமூலம்' (Prevention of Financing of Terrorism Convention Amendment Bill),...

Read moreDetails

QR குறியீடு முறை தொடர்ந்தும் அமுல் ?

எரிபொருள் விநியோகத்திற்காக விதிக்கப்பட்டுள்ள QR குறியீடு முறைமை தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார். இன்றைய 19) நாடாளுமன்ற...

Read moreDetails

மே 31 முதல் அரச நிறுவனங்களில் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களுக்குத் தடை!

இலங்கையிலுள்ள அனைத்து அரச நிறுவனங்களிலும் திடக்கழிவு முகாமைத்துவத்தை வலுப்படுத்துவதற்காகவும், சூழல் மாசுபாட்டைக் குறைப்பதற்காகவும் புதிய அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசு நிறுவனங்களின் திடக்கழிவு முகாமைத்துவ (Solid Waste...

Read moreDetails

பொலிஸார் பிடியில் இருந்து தப்பிச்சென்ற நபர் – மீண்டும் கைது செய்ய சந்தேகநபர் மீது துப்பாக்கிசூடு!

அம்பாறை பொது வைத்தியசாலையில் வைத்து நேற்று (18) அதிகாலை பொலிஸாரின் பிடியில் இருந்து தப்பிய சந்தேக நபர் பின்னர் பொலிஸாரினால் சுடப்பட்டு கைது செய்யப்பட்டு அம்பாறை பொது...

Read moreDetails
Page 27 of 4855 1 26 27 28 4,855
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist