இலங்கை

நேபாள வெள்ளப் பேரிடர்: இலங்கை வம்சாவளி குடும்பம் மாயம்!

நேபாள-திபெத் எல்லைப் பகுதிகளைப் பேரழிவுக்குள்ளாக்கிய வெள்ளப்பெருக்கிற்குப் பின்னர், காணாமல் போன டஜன் கணக்கான அவுஸ்திரேலியர்களில் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த தம்பதியரும், அவர்களது இரண்டு இளம் மகன்களும் அடங்குவதாக...

Read moreDetails

பாடசாலை மாணவர்களிடம் பாலியல் சேட்டை-பொதுச்சுகாதார பரிசோதகர் விளக்கமறியலில்!

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலையொன்றில் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளிடம் சுகாதாரப் பரிசோதனை என்ற போர்வையில் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 51 வயதுடைய பொதுச்சுகாதார...

Read moreDetails

அதிதிறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களுடன் நால்வர் கைது!

நிக்கவெரட்டிய நகரில் நேற்று (ஆக.31) நள்ளிரவில் பொலிஸார் நடத்திய ஒரு அதிரடி நடவடிக்கையின் போது, ​​நான்கு அதிவேக மோட்டார் சைக்கிள்களுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்....

Read moreDetails

22 ஆவது திருத்தம் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்!

அரசாங்கத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்பின் 22-வது திருத்தச் சட்டமூலத்தை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான விடயங்களை உயர் நீதிமன்றம் பரிசீலிக்கத் தொடங்கியுள்ளது. பிரதம நீதியரசர் ப்ரீத்தி...

Read moreDetails

சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்; 20 வயது இளைஞர் கைது!

13 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் 20 வயது இளைஞர் ஒருவரை மாதம்பே பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பிங்கிரிய,...

Read moreDetails

தனியார் வகுப்புகளுக்கு சென்ற மூன்று மாணவிகளை காணவில்லை

நேற்றையதினம் தனியார் வகுப்புக்கு சென்ற வேளையில் காணாமல் போயுள்ளதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். இவர்கள் பலாங்கொடையில் பிரபல பாடசாலை மாணவிகள் ஆவர்.கானாமல் போன மாணவிகளில் வயது 17 கெளசல்யா.வயது...

Read moreDetails

சம்மாந்துறையில் திடீர் சுற்றிவளைப்பு: 10 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றல்

சம்மாந்துறை பொலிஸாரால் நேற்று மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போக்குவரத்து சட்டங்களை மீறியமை மற்றும் பாதுகாப்புத் தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள்களை செலுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின்...

Read moreDetails

இலங்கையின் ஏற்றுமதித் துறையில் தொடரும் வளர்ச்சி!

இலங்கையின் ஏற்றுமதித்துறை 2026 ஆம் ஆண்டிலும் தனது வலுவான வளர்ச்சிப் பாதையைத் தொடர்ந்துள்ளது. அதன்படி, அவ்வாண்டின் முதல் ஏழு மாதங்களில் மொத்த ஏற்றுமதி வருவாய் 10 பில்லியன்...

Read moreDetails

துப்பாக்கி உரிமங்களைப் புதுப்பிப்பதற்கான நடைமுறை ஆரம்பம்!

2027 ஆம் ஆண்டிற்கான துப்பாக்கி உரிமங்களைப் புதுப்பிக்கும் பணிகள் இன்று (01) தொடங்கும் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அந்த தகவலின்படி, துப்பாக்கி உரிமம் வைத்துள்ள அனைத்து...

Read moreDetails

463 கிலோ போதைப்பொருள் பறிமுதல்; இரு பாகிஸ்தானியர்கள் உட்பட மூவர் கைது!

கொழும்புத் துறைமுகத்தில் உள்ள கொள்கலன் ஒன்றிலிருந்து, 'ஐஸ்' என்று பொதுவாக அழைக்கப்படும் 463 கிலோ கிராம் சந்தேகத்திற்குரிய கிரிஸ்டல் மெத்தாம்பேட்டமைன் கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட...

Read moreDetails
Page 26 of 5128 1 25 26 27 5,128
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist