இலங்கை

கச்சதீவு மீட்பு தேர்தல் கால வாக்குறுதியாக கலைந்து விட வேண்டும்- யாழ் மீனவ அமைப்பு எச்சரிக்கை!

தமிழக முதல்வராக பொறுப்பேற்ற ஜோசப் விஜயின் கச்சதீவு மீட்பு வாக்குறுதியை தேர்தல் கால வாக்குறுதியாக கலைந்து விட வேண்டும் எனவும் இல்லையேல் அவருக்கு எதிராக போராட தயங்க...

Read moreDetails

பாடசாலை அதிபரை மாற்ற வேண்டாம் என்று குடத்தனை வடக்கு மக்கள் போராட்டம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை கரையூர் அ. மி. த. க. பாடசாலையில் கடமை நிறைவேற்று அதிபராக பணியாற்றிக் கொண்டிருந்தவரை சில நாட்களுக்கு முன்னர் கல்வி திணைக்களம்...

Read moreDetails

கால்நடைகளை ஏற்றிச் சென்ற லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு!

ஹுங்கம பகுதியில் சட்டவிரோதமாக கால்நடைகளை ஏற்றிச் சென்றதாக சந்தேகிக்கப்படும் லொறி ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதையடுத்து குறித்த லொறியில் பயணித்த நான்கு சந்தேக...

Read moreDetails

போதைப்பொருட்கள் மற்றும் சட்டவிரோத சாராயத்துடன் 3 சந்தேக நபர்கள் கைது!

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை புறநகர் பகுதியான வீரமுனை 03 பகுதியில் நேற்றையதினம் (19) மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது தன்வசம் வைத்திருந்த 33 ஆயிரம் மில்லி...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் 05 மாதங்களில் டெங்கு நோயால் 497 பேர் பாதிப்பு!

யாழ்ப்பாணத்தில் கடந்த 05 மாதங்களில் டெங்கு நோயால் 497 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட செயலர் ம. பிரதீபன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோயை கட்டுப்படுத்தல்...

Read moreDetails

வெளிநாட்டில் பணிபுரியும் பெற்றோரின் பிள்ளைகளுக்கு 10,000 ரூபா கொடுப்பனவு!

வெளிநாட்டில் பணிபுரியும் பெற்றோரின் 2-13 வயதுக்கிடைப்பட்ட பிள்ளைகள் பகல் நேர பராமரிப்பு நிலையங்களில் இருந்தால் அவர்களுக்கு மாதாந்தம் ரூ.10,000 கொடுப்பனவை வழங்கத் தீர்மானம் எடுத்திருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப்...

Read moreDetails

87 மொபைல்களுடன் மூன்று சீனர்கள் விமான நிலையத்தில் கைது!

நாட்டிற்குள் கடத்தி வரப்பட்டதாகக் கூறப்படும் பெருமளவிலான மொபைல்கள் மற்றும் மின்கலன்களை வைத்திருந்ததை அடுத்து, கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மூன்று சீனப் பிரஜைகள் சுங்க அதிகாரிகளால்...

Read moreDetails

இந்த ஆண்டு இதுவரை 950,000-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை!

இந்த ஆண்டு இதுவரையான காலப் பகுதியில் 950,000-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையகம் தெரிவித்துள்ளது. அதன்படி, 2026 ஜனவரி...

Read moreDetails

சட்டவிரோதமாக இயங்கி வந்த தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையம் முற்றுகை!

கல்கிஸை பிரிவு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள், தகவல் தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக இயங்கி வந்த ஒரு தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையத்தில் சோதனை நடத்தி, சந்தேக...

Read moreDetails

போதைப்பொருள் பயன்படுத்தி பேருந்துகளை இயக்கிய 8 சாரதிகளும், ஒரு நடத்துனரும் கைது!

போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிராந்தியத்திற்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபரின் ஆலோசனையின் அடிப்படையில், 2026.05.19 அன்று களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவில், களுத்துறை...

Read moreDetails
Page 25 of 4855 1 24 25 26 4,855
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist