கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!
2026-09-02
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!
2026-08-21
காகம் தலையில் தட்டினால் நல்லதா?
2024-12-19
பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கிய சீனா!
2026-09-15
சாய்ந்தமருது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட வியாபாரிகளுக்கான விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று சாய்ந்தமருது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக கேட்போர் கூடத்தில்...
Read moreDetails1897 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்பு கட்டளைச் சட்டத்தை திருத்துவதற்காக மீளாய்வுக் குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 1897 ஆம்...
Read moreDetailsயாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக பொறியியல் பீடத்திற்காக அமைக்கப்பட்ட நுழைவாயில் திறந்து வைக்கும் நிகழ்வு இன்று பிற்பகல் 2.00மணிக்கு இடம்பெற்றது. யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் திருநாவுக்கரசு...
Read moreDetails22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்களையும் பரிசீலித்த பின்னர்இ அது தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர்...
Read moreDetailsஅரசியலமைப்பின் 22வது திருத்தத்திற்கு எதிராக நீதிமன்றங்களில் மனுக்களைத் தாக்கல் செய்வது ஜனநாயகத்தையோ அல்லது நீதித்துறையின் சுதந்திரத்தையோ பாதுகாப்பதற்காக அல்ல மாறாக எதிர்க்கட்சியின் அரசியல் பாசாங்குத்தனம் மற்றும் சட்டத்தின்...
Read moreDetailsநாவிதன்வெளி பிரதேசத்தின் மத்தியமுகாம் பிரதான வீதியில் நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினால் 18 வருடங்களுக்கு மேலாக நிர்மாணிக்கப்பட்டு வரும் குடிநீர் தாங்கியின் பணிகள் நீண்டகாலமாக மந்தகதியில் முன்னெடுக்கப்பட்ட...
Read moreDetailsஅரசியலமைப்பிற்கான முன்மொழியப்பட்ட 22-வது திருத்தத்திற்கு மக்கள் வாக்கெடுப்பு தேவையா என்பதைத் தீர்மானிக்க உயர் நீதிமன்றத்திற்கு இன்று முதல் மூன்று வார கால அவகாசம் உள்ளது என்று அமைச்சரவை...
Read moreDetailsமட்டக்களப்பில் கடந்த 2008 ம் ஆண்டு ரி 56 ரக துப்பாக்கியால் சுட்டு 5 பேரை கொ*லை செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும்...
Read moreDetailsவடக்கு நேபாளத்தின் ரகுவா மாவட்டத்தில் ஆகஸ்ட் 26 அன்று ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, நேபாள அரசாங்கத்திற்கு 1 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான மனிதாபிமான...
Read moreDetailsசிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP) ரோஷன் அமரசிங்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) புதிய பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சேவை நிமித்தமான தேவைகளைக் கருத்தில் கொண்டு, பொலிஸ்மா அதிபரின் (IGP)...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.