இலங்கை

காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தினால் களுவாஞ்சிகுடி விசாரணைகள் முன்னெடுப்பு!

காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தினால் மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் இன்றயத்தினம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. விசாரணைகளுக்காக மண்முனை தென் எருவில் பற்று, போரதீவுப்பற்று, மண்முனை தென்...

Read moreDetails

கபில சந்திரசேன பிணை வழக்கில்; நால்வருக்கு பிணை!

காலஞ்சென்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவுக்கு பிணைதாரர்களாக நிற்பதற்காக பணம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்களை...

Read moreDetails

அதிக விலைக்கு அரிசியை விற்ற பல்பொருள் அங்காடிக்கு அபராதம்!

இறக்குமதி செய்யப்பட்ட கீரி பொன்னி அரிசிக்கு நுகர்வோரிடம் அதிக விலை வசூலித்த குற்றத்திற்காக, முல்லேரியாவில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடிக்கு மாலிககந்தை நீதிவான் நீதிமன்றம் 500,000 ரூபா...

Read moreDetails

பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கும் சாத்தியம்!

இலங்கை ரூபாயின் தொடர்ச்சியான பெறுமதி வீழ்ச்சி மற்றும் அமெரிக்க டொலரின் பெறுமதி உயர்வு ஆகியவற்றின் காரணமாக, வரும் வாரங்களில் பல இறக்குமதிப் பொருட்களின் விலைகள் உயரக்கூடும் என...

Read moreDetails

மட்டக்களப்புக்கு சென்ற ஜனாதிபதி அங்கு பல்வேறு அபிவிருத்தி திட்டங்களில் கலந்து கொண்டார்!

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அங்கு பல்வேறு அபிவிருத்தி திட்ட நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளார். இதேவேளை 345 மில்லியன் ரூபா...

Read moreDetails

கொலொன்ன பகுதியில் பாழடைந்த வீட்டிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

இரத்தினபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள கொலொன்ன, வைத்தியசாலை வீதியில் உள்ள பாழடைந்த வீடு ஒன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் கொலொன்ன...

Read moreDetails

கொழும்பு பொதுநூலக வளாகத்தில் திறந்து வைக்கப்பட்ட கியூப தேசிய வீரர் சிலை!

ஒடுக்கப்பட்ட மக்களின் சுதந்திரமும் உரிமைகளும் காக்கத் தனது வாழ்நாளை அர்ப்பணித்த கியூபாவின் தேசிய வீரர், கவிஞர் மற்றும் சிந்தனையாளர் José Martí அவர்களின் சிலை இன்று கொழும்பு...

Read moreDetails

அனைத்து தானசாலைகள் ஏற்பாட்டாளர்களுக்கும் முக்கிய அறிவிப்பு!

வரவிருக்கும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு இலங்கை முழுவதும் ஏற்பாடு செய்யப்படும் அனைத்து தானசாலைகளும் (தான்சல்கள்) சம்பந்தப்பட்ட பகுதியிலுள்ள சுகாதார மருத்துவ அதிகாரியின் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட வேண்டும்...

Read moreDetails

பால்மாவின் விலை அதிகரிப்பு!

உள்ளூர் சந்தையில் விற்கப்படும் இறக்குமதி செய்யப்பட்ட பால்மாவின் விலை உடன் அமுலுக்கு வரும் வகையில் உயர்த்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் இன்று (20) உறுதிப்படுத்தினர். அண்மைய விலை திருத்தத்தின்படி, 450...

Read moreDetails

மட்டு காந்தி பூங்காவிற்கு அருகிலுள்ள வாவியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு காந்தி பூங்காவுக்கு அருகிலுள்ள வாவியில் இனம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கிய நிலையில் நேற்று (19) மாலை 5.00 மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாக மட்டு...

Read moreDetails
Page 24 of 4855 1 23 24 25 4,855
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist