இலங்கை

காத்தான்குடி மற்றும் ஏறாவூர் பகுதிகளில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது!

காத்தான்குடி மற்றும் ஏறாவூர் பகுதிகளில் 120 கிராம் ஜஸ் போதைப் பொருளுடன் டெய்லர் ஒருவர் உட்பட இரு வியாபாரிகள் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்....

Read moreDetails

சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 800 கிலோகிராமிற்கும் அதிகமான சுறா மீன்களுடன் 7 பேர் கைது!

வென்னப்புவ பகுதியில் சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 800 கிலோகிராமிற்கும் அதிகமான சுறா மீன்களுடன் 7 நபர்களை, கரையோரப் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். வென்னப்புவ, வெல்லமன்கர மீன்பிடித்...

Read moreDetails

இன்றும் தொடரும் அரச வைத்தியர்களின் பணிப்பகிஸ்கரிப்பு!

பல கோரிக்கைகளை முன்வைத்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் நேற்று (23) ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு, அடுத்த 24 மணித்தியாலங்களுக்கும் முன்னெடுக்கப்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்...

Read moreDetails

ஆறாம் ஆண்டிற்கான புதிய கல்வி சீர்திருத்தத்திற்கு ஆதரவாக நாவலப்பிட்டியில் பெற்றோர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!

எதிர்க்கட்சிகளினால் ஏற்படுத்தப்பட்ட குழப்பம் காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ள ஆறாம் ஆண்டு புதிய கல்வி சீர்திருத்தத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தி இன்று காலை நாவலப்பிட்டி நகரில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது....

Read moreDetails

78 ஆவது சுதந்திர தினத்தின் கருப்பொருள் வெளியீடு!

இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினத்தின் கருப்பொருளை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ளது. பெப்ரவரி மாதம் 04ஆம் திகதி நடைபெறவுள்ள 78 ஆவது சுதந்திர...

Read moreDetails

தேசிய மல்யுத்த போட்டி: விமானப்படைக்கு இரட்டை வெற்றி!

83வது தேசிய மல்யுத்த செம்பியன்ஷிப் போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு பிரிவுகளிலும் செம்பியன் பட்டங்களை வென்று இலங்கை விமானப்படை வரலாற்றுச் சிறப்புமிக்க இரட்டை வெற்றியைப்...

Read moreDetails

அமரர் ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 20வது நினைவு தினம்

படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 20ஆவது நினைவு தினம் இன்று (24 ) திகதி மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக அமைக்கப்பட்டுள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின்...

Read moreDetails

வடமராட்சி கிழக்கில் உழவியந்திரம் கொண்டு கரைவலை தொழிலில் ஈடுபடுவதற்கு தடை!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதிகளில் உழவு இயந்திரங்களை பயன்படுத்தி கரைவலை தொழிலில் ஈடுபடுவதை நிறுத்துமாறு நீரியல்வளத் திணைக்களம் அறிவித்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, சட்டவிரோதமாக...

Read moreDetails

தெற்கு கடலில் மீட்கப்பட்ட போதைப்பொருள் தொடர்பில் வெளியான தகவல்!

தெற்கு கடலில் மீட்கப்பட்ட ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் தொகையை, 'தெஹிபால' என்பவர் நாட்டுக்கு அனுப்பியுள்ளதாக சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பொலிஸ் மாஅதிபருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய...

Read moreDetails

கட்டளையை மீறி போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளை மோதிச்சென்ற லொறி சாரதி கைது!

மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளை மோதிவிட்டுத் தப்பிச் சென்ற லொறி சாரதி ஒருவர் இன்று (24) காலை கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் -...

Read moreDetails
Page 24 of 4597 1 23 24 25 4,597
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist