இலங்கை

10 கிலோ ‘குஷ்’ கஞ்சாவுடன் இருவர் கைது!

‘குஷ்’ கஞ்சா போதைப்பொருளை கடத்த முயன்ற குற்றச்சாட்டுக்காக இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) இரண்டு இலங்கையர்கள் கைது...

Read moreDetails

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் இலங்கை வருகை!

இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பை ஏற்று, ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) இன்று (26) உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வருகிறார்....

Read moreDetails

எரிபொருள் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்வு!

அண்மைய எரிபொருள் விலை உயர்வைத் தொடர்ந்து, சந்தையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளதாக வர்த்தகர்கள் கூறுகின்றனர். பருப்பு, உலர்ந்த மீன் மற்றும் தேங்காய் எண்ணெய் போன்ற...

Read moreDetails

இரண்டாவது முறையாகக் கூடிய அமைச்சரவை உபகுழு!

அரச சேவையை  சீரான முறையில் முன்னெடுத்துச் செல்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவின் இரண்டாவது கூட்டம், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (24)...

Read moreDetails

பொலிஸாருக்கு புதிய உத்தரவு!

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் குறித்த சர்வதேச உடன்படிக்கை (ICCPR) சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ் இழைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பாக சந்தேக நபர்களைக் கைது செய்யும்போது...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

மேற்கு, சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்கு மேல் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். நாட்டின்...

Read moreDetails

மேலதிக வகுப்பு நடத்திய இரண்டு ஆசிரியர்கள் – தடுத்து நிறுத்திய பொலிஸார்.

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள யுத்த நிலைமை காரணமாக எமது நாட்டில் எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்களைக் கருத்திற்கொண்டு வாரத்தில் ஒவ்வொரு புதன்கிழமைகளில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கி மேலதிக...

Read moreDetails

அரச நிர்வாகத்தைச் சீர்படுத்த அமைச்சரவை உபகுழு மீண்டும் கூடியது!

அரச சேவையை சீரான முறையில் முன்னெடுத்துச் செல்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவின் இரண்டாவது கூட்டம், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. பொதுமக்களுக்கு...

Read moreDetails

கொழும்பு டி.எஸ். சேனநாயக்க கல்லூரி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகம்

இலங்கையின் தலைநகர் கொழும்பு மாநகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற கல்வி நிறுவனமான டி.எஸ். சேனநாயக்க கல்லூரி வளாகத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் புனராவர்த்தன மஹா...

Read moreDetails

இணையவழி மோசடி வழக்கில் ஒன்பது வியட்நாம் நாட்டினர் கைது!

இணையம் வழியாக மோசடி பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபட்ட வியட்நாம் நாட்டினர் குழு ஒன்று நேற்றைய (24) தினம் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பிரிவின் தகவல்படி,...

Read moreDetails
Page 24 of 4749 1 23 24 25 4,749
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist