இலங்கை

நீர்கொழும்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக நினைவுப் பிரசங்கம் !

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவத்தில் உயிரிழந்த அதிகாரிகள் மற்றும் கைதிகளை நினைவுகூரும் வகையில் , வணக்கத்திற்குரிய மீகோட சுகித தேரர் அவர்களால் இன்று காலை (13) நீதி மற்றும்...

Read moreDetails

பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு! வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடற்பரப்புகள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவித்தலை விடுத்துள்ளது. மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான மற்றும் சிலாபத்திலிருந்து புத்தளம் ஊடாக...

Read moreDetails

போலி இணையவழி போக்குவரத்து அபராதம் குறித்து எச்சரிக்கை!

சந்தேகத்திற்கிடமான இணைய இணைப்புகள் மூலம் போக்குவரத்து அபராதங்களை ஆன்லைனில் செலுத்துமாறு அறிவுறுத்தும் மோசடி குறுஞ்செய்திகள் மற்றும் வாட்ஸ்அப் செய்திகள் குறித்து இலங்கை பொலிஸார் வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை...

Read moreDetails

கிழக்கு மாகாண ஐவர் கொலை வழக்கு: பிள்ளையானுக்கு எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியல்!

கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் ஐந்து பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் 'பிள்ளையான்' எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன்...

Read moreDetails

முன்பள்ளி செல்லும் சிறுவர்களுக்கு பாதுகாப்பான ஆடைகளை அணிவிக்குமாறு வேண்டுகோள்!

டெங்கு அச்சுறுத்தல் நிலவும் சூழலில், டெங்கு நுளம்புகளிடமிருந்து பாதுகாப்பதற்காக, தங்கள் கைகளையும் கால்களையும் முழுமையாக மறைக்கும் வகையிலான பொருத்தமான ஆடைகளை முன்பள்ளிச் சிறார்கள் அணிவதை உறுதி செய்யுமாறு...

Read moreDetails

வனஜீவராசிகள் திணைக்கள தொழிற்சங்கங்கள் போராட்டம்!

சிவில் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளை வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்துடன் இணைக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வனஜீவராசிகள் அதிகாரிகள் இன்று (13) பணிக்குச் சமூகமளிக்காமல் சுகயீன விடுமுறையைப்...

Read moreDetails

பால்நிலை சமத்துவம் மற்றும் அடிப்படை உரிமைகள் தொடர்பில் செயலமர்வு

சிறுவர் பெண்களுக்கு எதிரான வன்முறைகள்,  அடிப்படை உரிமைகள்,  பால்நிலை சமத்துவம் தொடர்பிலான முறைப்பாடுகளை கையாளுவது தொடர்பில் பொலிஸாருக்கான செயலமர்வு இன்றைய தினம் யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலையத்தில்...

Read moreDetails

நீர்கொழும்பு சிறைக்கைதிகளின் வழக்கு விசாரணைகள் இணையவழியில்!

நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து ஏனைய சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகளுக்கான நீதிமன்ற நடவடிக்கைகள், நீதிமன்றங்களின் தேவைக்கேற்ப 'ஜூம்' (Zoom) செயலி வாயிலாக இணையவழியில் நடத்தப்படும் என்று சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது....

Read moreDetails

வாகன இலக்கத் தகடுகள் தொடர்பான அறிவிப்பு!

அச்சிடும் பணிகள் இடைநிறுத்தப்படுவதற்கு முன்பு அச்சிடப்பட்ட சுமார் 1,00,000 வாகன இலக்கத் தகடுகளில், இருபது தகடுகளை மட்டுமே வாகன உரிமையாளர்கள் பெற்றுக்கொண்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள வட்டாரங்கள்...

Read moreDetails

விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

2016-ஆம் ஆண்டில் கொழும்பில் உள்ள ஐ.நா. அலுவலகத்தின் முன்பாக சாலையை மறித்து பொதுமக்களுக்குத் துன்பத்தை ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் ஆறு...

Read moreDetails
Page 23 of 4985 1 22 23 24 4,985
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist