இலங்கை

எட்டாவது மாதமாகவும் தொடர்ந்தும் வருவாய் இலக்கினை விஞ்சிய சுங்கத் திணைக்களம்!

இலங்கை சுங்கத் திணைக்களம் மீண்டும் தனது மாதாந்திர வருவாய் இலக்கை விஞ்சியுள்ளது. அதன்படி, 2026 ஆகஸ்ட் மாதத்திற்கான இலக்கை நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்கு முன்னதாகவே திணைக்களம் எட்டியுள்ளதோடு, எதிர்பார்ப்புகளைத்...

Read moreDetails

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யக் கோரும் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (31) விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. அப்போது, ​​இவ்வழக்கை உயர்...

Read moreDetails

முன்னாள் அமைச்சர் ரவி கருணநாயக்க, கைது

இலஞ்ச ஆணைக்குழுவின் முன் நான்கு முறை ஆஜராகத் தவறிய முன்னாள் அமைச்சர் ரவி கருணநாயக்க, இன்று (31) ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க...

Read moreDetails

ஐந்து நாள் விடுமுறையில் அதிவேக நெடுஞ்சாலைகளில் ரூ.355 மில்லியன் வருமானம்!

கடந்த வாரம் நிலவிய ஐந்து நாள் விடுமுறை காலத்தில் இலங்கையின் அதிவேகப் பாதைகள் மூலமாக 355 மில்லியன் ரூபாவுக்கும் அதிக வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார...

Read moreDetails

அரசாங்கத்தின் அதிரடியில் இதுவரை 66 சந்தேக நபர்கள் நாடு கடத்தல்!

2024 செப்டம்பர் 21 அன்று தற்போதைய அரசாங்கம் பதவியேற்றதிலிருந்து, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய, வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றிருந்த 66 சந்தேக நபர்களை இலங்கை...

Read moreDetails

பொரளை மெகசின் வீதி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தானத் தேர்த்திருவிழா

கொழும்பு - 08 மெகசின் வீதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தானத்தின் வருடாந்த மகோற்சவத்தின் சிகர நிகழ்வான தேர்த்திருவிழா2026 ஆகஸ்ட் 29 ஆம் திகதி...

Read moreDetails

கடலில் அடித்துச் செல்லப்பட்ட நால்வரில் மூவர் சடலமாக மீட்பு!

பமுனுகம, எபாமுல்ல கடற்கரையில் கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது பலத்த நீரோட்டத்தில் சிக்கி காணாமல் போன 35 வயதுடைய பெண் மற்றும் இரண்டு சிறுமிகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார்...

Read moreDetails

24 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதி தப்பியோட்டம்

யாழ்ப்பாண மேல் நீதிமன்றினால் 24 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதி தப்பியோடியுள்ள நிலையால் அவரை மீள கைது செய்ய விசேட பொலிஸ் குழு தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது....

Read moreDetails

உடுவில் பிரதேச செயலகத்தில் மின்சாரம் தாக்கி உத்தியோகஸ்தர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலகத்தில் சிரமதான பணியில் ஈடுபட்டிருந்த அபிவிருத்தி உத்தியோகஸ்தர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார் உடுவில் பிரதேச செயலகத்தின் சுதேச மருத்துவ அபிவிருத்தி உத்தியோகத்தராகக்...

Read moreDetails

நல்லூரான் 14ஆம் திருவிழா

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் நடைபெற்று வரும் நிலையில்,  நேற்றைய தினம் 14ஆம் திருவிழா இடம்பெற்றது. 14ஆம் திருவிழாவின் போது  வள்ளி...

Read moreDetails
Page 28 of 5128 1 27 28 29 5,128
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist