இலங்கை

உரும்பிராய் கற்பகப்பிள்ளையார் கோவில் வீதி மக்கள் பவணைக்காக கையளிப்பு!

யாழ்ப்பாணத்தில் கிராமிய பாதைகளைக்கான அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட உரும்பிராய் கற்பகப்பிள்ளையார் கோவில் வீதி மக்கள் பவணைக்காக இன்றைய தினம் கையளிக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற...

Read moreDetails

இராகலை சம்பவ களத்திற்கு விரைந்தார் பிரதி அமைச்சர் !

இன்றைய தினம் (12/07/2026) பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், இராகலை சென்லேனாட்ஸ் தோட்டத்தில் கடந்த 10/07/2026 ம் திகதி நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் 6 குடும்பங்கள் அவர்களது குடியிருப்புகளிலிருந்து...

Read moreDetails

காணி விடுவிக்கக்கோரி நான்காவது தடவையாகவும் போராட்டம்!

பலாலி மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியின் இன்று நான்காவது தடவையாகவும் முன்னெடுக்கப்பட்டது. யுத்தத்தினால் இடம்பெயர்ந்து கடந்த 36 வருடங்களாக காணிகளை இழந்த மக்கள் இராணுவத்தின்...

Read moreDetails

கால்பந்து போட்டியின் போது ரசிகர்கள் மோதல்; மைதானத்திற்குள் புகுந்து பொலிஸார் நடவடிக்கை!

ஹட்டன் டன்பார் மைதானத்தில் நேற்று (11) நடைபெற்ற 'ஹட்டன் லீக் மேயர் கிண்ணம்'  கால்பந்து தொடரின் இரண்டாவது சுற்றுப் போட்டியின் போது, பார்வையாளர்களுக்கு இடையே திடீரென பயங்கர...

Read moreDetails

வவுனியாவில் 50,000 ரூபாய் பெறுமதியான போலி நாணயதாள்கள் வைத்திருந்தவருக்கு சிறைத்தண்டனை!

வவுனியாவில் 50,000 ரூபாய் பெறுமதியான போலி நாணய தாள்களை உடமையில் வைத்திருந்த நபருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. வவுனியாவில்...

Read moreDetails

யாழில் வியாபாரத்துக்கு சென்ற முதியவரின் பணத்தினை அடித்துப் பறித்த இனந்தெரியாத நபர்கள்!

நேற்றையதினம் வியாபாரத்துக்கு சென்ற முதியவர் ஒருவரது பணமானது இருவரால் அடித்துப் பறிக்கப்பட்டதாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. குறித்த முதியவர் நேற்றையதினம் சக்கரத்தையில் இருந்து...

Read moreDetails

தமிழ் அரசியல் கைதிகளின் உயிருக்கு ஆபத்து – குரலற்றவர்களின் குரல் அமைப்பு!

சிறைச்சாலைகளில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்களை பார்க்கும்போது, நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை பெரும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக ‘குரலற்றவர்களின் குரல்’ அமைப்பின் தலைவர்...

Read moreDetails

நீகொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த அதிகாரிகளுக்கு 20 இலட்சத்திற்கும் மேல் நஷ்டஈடு வழங்க நடவடிக்கை: சிறைச்சாலைகள் திணைக்களம் விளக்கம்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட 5 இலட்சம் ரூபாய் என்பது ஆரம்பக் கட்டக் கொடுப்பனவு மட்டுமே என சிறைச்சாலைகள்...

Read moreDetails

வாகன இறக்குமதி கட்டுப்பாடால் சந்தையில் நெருக்கடி ஏற்படும் அபாயம்!

வாகன இறக்குமதிக்கு கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம் சந்தையில் கடுமையான சிக்கல்கள் உருவாகும் அபாயம் உள்ளதாக பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நாட்டின் வாகனத் தேவை தற்போது...

Read moreDetails

நீதிச் சேவை சங்கத் தலைவரின் திடீர் விலகல்!

நீதவான்கள் மற்றும் மாவட்ட நீதிபதிகளை உள்ளடக்கிய நீதிச் சேவை சங்கத்தின் தலைவர் பதவியிலிருந்து நீதவான் பசன் அமரசேன விலகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இன்று (11) நீதிச் சேவை சங்கத்தின்...

Read moreDetails
Page 28 of 4988 1 27 28 29 4,988
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist