இலங்கை

காணாமல் போன ஆட்களின் முறைப்பாடுகள் விசாரணை!

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் மூலம் சமர்ப்பிக்கப்பட்ட  முறைப்பாடுகளை விசாரணை செய்யும் இந்த ஆண்டுக்கான விசாரணை மேற்கொள்ளும் பணி  கிளிநொச்சியில் இன்று ஆரம்பமானது. நேற்றைய தினம்...

Read moreDetails

யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப் புறக்கணிப்பு!

நாடு தழுவிய ரீதியில் அரச மருத்துவ அதிகாரிகள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்களும் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ​​​​​இன்று(23) காலை 8.00 மணி...

Read moreDetails

16 வது யாழ் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி இன்று ஆரம்பம்!

16 வது யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி இன்று (23) ஆரம்பமானது. இன்று காலை 10:30 மணிக்கு யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் ஆரம்பமான இந்த வர்த்தக கண்காட்சி...

Read moreDetails

அனுஷ பெல்பிட்டவுக்கு விளக்கமறியல் உத்தரவு!

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்ட அமைச்சின் முன்னாள்  செயலாளரும் பணிப்பாளர் நாயகமுமான அனுஷ பெல்பிட்டவுக்கு எதிர்வரும் 6ஆம் திகதிவரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இலஞ்ச...

Read moreDetails

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் மூன்றாவது கப்பல் தளத்தின் செயற்பாடுகள் இன்று ஆரம்பம்

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் மூன்றாவது கப்பல் தளத்தின் செயற்பாடுகள் இன்று (23) ஆரம்பிக்கப்பட்டன. இந்தச் செயற்பாடுகளின் ஆரம்பத்தைக் குறிக்கும் வகையில், உலகின் 3 பிரதான கப்பல்...

Read moreDetails

‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய நடவடிக்கையின் கீழ் 77, 000க்கும் மேற்பட்டோர் கைது

'முழு நாடுமே ஒன்றாக' தேசிய நடவடிக்கையின் கீழ் முன்னெடுக்கப்படும் நாளாந்த சோதனை நடவடிக்கைகளுக்கு அமைவாக நேற்று  பொலிஸாரால் 819 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் போதைப்பொருள்...

Read moreDetails

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை வழமைக்குக் கொண்டுவருவதற்காக புதிய சுற்றறிக்கை

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் இயல்பு வாழ்க்கையை வழமைக்குக் கொண்டுவருவதற்காக புதிய சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 2025 டிசம்பர் 05 ஆம் திகதியிட்ட 08/2025 இலக்க வரவு செலவுத்...

Read moreDetails

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆரம்பித்துள்ள பணிப்பகிஷ்கரிப்பால் ஸ்தம்பிதமடைந்துள்ள சேவைகள்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரசு வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆரம்பித்துள்ள 48 மணிநேர பணிப்பகிஷ்கரிப்பு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் நோயாளர்கள் கடும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன், சிகிச்சை...

Read moreDetails

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வௌிநாடு செல்ல அனுமதி

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத் தடையைத் தற்காலிகமாக தளர்த்துவதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று...

Read moreDetails

மன்னார் மாவட்டத்தில் டிட்வா புயலால் சேதமடைந்த வழிபாட்டு தலங்களுக்கு நிதி வழங்கி வைப்பு

கடந்த வருடம் ஏற்பட்ட டிட்வா புயல் மற்றும் வெள்ள அனர்த்தத்தால் மன்னார் மாவட்டத்தில் சேதமடைந்த வழிபாட்டு தளங்களுக்கு முதல் கட்டமாக மன்னார் மாவட்ட செயலகத்தில் வைத்து அரசாங்க...

Read moreDetails
Page 29 of 4599 1 28 29 30 4,599
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist