அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் (GMOA) தனது நாடு தழுவிய அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை இன்று (05) காலை 8 மணி முதல் மீண்டும் ஆரம்பித்துள்ளனர். அரசியல் தலையீட்டின்...
Read moreDetailsகடந்த ஆண்டு டித்வா புயலால் சேதமடைந்த வடக்கு ரயில் பாதையின் சீரமைப்புப் பணிகளை தற்சமயம் நிறைவு பெற்றுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கு அமைவாக, கொழும்பு...
Read moreDetailsகிறிஸ்தவப் பெருமக்கள் மிகுந்த பக்தியுடன் அனுஷ்டிக்கும், இயேசு கிறிஸ்து மரணத்தை வென்று உயிர்த்தெழுந்த நிகழ்வை நினைவுகூருகின்ற இந்த உன்னதமான ஈஸ்டர் தினம், உங்கள் அனைவருக்கும் அமைதி, மகிழ்ச்சி...
Read moreDetailsஉலகவாழ் கிறிஸ்தவ மக்கள் இன்று உயிர்த்த ஞாயிறு தினத்தை அனுஷ்டிக்கின்றனர். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுவதைக் குறிக்கும் தினமாக இந்த உயிர்த்த ஞாயிறு...
Read moreDetailsமேல், சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல இடங்களில் இன்று பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய...
Read moreDetailsகொழும்பின் பல பகுதிகளில் திட்டமிடப்பட்ட நீர் வெட்டு கால அளவை மேலும் குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தி வருவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை...
Read moreDetailsஇணையவழி நிதி மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட மொத்தம் 147 வெளிநாட்டினரை, ஏப்ரல் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு...
Read moreDetailsமஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கோர்த்ரிவத்தப் பகுதியில் நேற்றைய (03) தினம் சட்டவிரோத மாணிக்கற்கள் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மஸ்கேலியா பொலிஸ்...
Read moreDetails25,000 மெட்ரிக் தொன் உரத்தை ஏற்றி வரும் கப்பல் ஒன்று நாளை (05) நாட்டிற்கு வந்து சேரும் என கமத்தொழில் மற்றும் கால்நடை வளர்ப்பு பிரதி அமைச்சர்...
Read moreDetailsகந்தளாய், பேராற்று வெளி பகுதியில் உள்ள ஆற்றில் நேற்றைய தினம் நீராடச் சென்ற 16 வயதுடைய மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் பேராற்று வெளியைச்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.