இலங்கை

களுவாஞ்சிக்குடி முகத்துவாரம் வெட்டப்பட்டது !

மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட களுவாஞ்சிக்குடி முகத்துவாரம் இன்று தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தலையீட்டில் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கமைய வெட்டப்பட்டது. இந்த முகத்துவாரம் வெட்டப்படுவதன்...

Read moreDetails

இடம் பெயர்ந்த மலையக மக்களுக்கும், வீடமைக்க காணியும், ரூ.50 இலட்சமும் தர பட வேண்டும்!.

கடை தேங்காயை எடுத்து, வழி பிள்ளையாருக்கு அடிப்பதை போல், இந்திய வீடமைப்பு திட்டத்தை, இந்த சந்தர்ப்பத்தில் எமக்கு தீர்வாக தர வேண்டாம் என தமிழ் முற்போக்கு கூட்டணி...

Read moreDetails

அந்தஸ்துக்காக அரசாங்கம் எவரையும் பாதுகாக்காது – பிரதமர் தெரிவிப்பு!

எவருடைய பதவி அந்தஸ்தையோ அல்லது தராதரத்தையோ கருத்திற்கொண்டு அரசாங்கம் அவர்களைப் பாதுகாக்கப் போவதில்லை என்றும், தற்போதைய நீதித்துறையின் செயற்பாடுகளின் ஊடாக அது மிகத் தெளிவாக வெளிப்படுகின்றது என்றும்...

Read moreDetails

இரு மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை

தற்போதைய நிலவரத்தை கருத்திற்கொண்டு, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் கண்டி மாவட்டத்தின் உடுதும்பர மற்றும் நுவரெலியா மாவட்டத்தின் நீல்தண்டாஹின்ன, வலப்பனை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு...

Read moreDetails

சாய்ந்தமருது பகுதியில் பாடசாலை மாணவனின் சடலம் மீட்பு

அம்பாறை - சாய்ந்தமருது பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கபூர் வீதி பகுதியைச் சேர்ந்த வீடொன்றில் இருந்து பாடசாலை மாணவன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,...

Read moreDetails

16 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் வல்லுறவு செய்த குற்றவாளிக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பு!

வவுனியா, விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 16 வயதுக்குட்பட்ட சிறுமியை    பாலியல் வல்லுறவு புரிந்த குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை வழங்கி வவுனியா மேல்...

Read moreDetails

வன்னியில் நிலவும்  கல்விசார் குறைபாடுளை நேரடியாகப் பார்வையிட்டு உரிய தீர்வை வழங்குக; கடிதத்தைக் கையளித்தார் – ரவிகரன் எம்.பி

வன்னியில் நிலவும்  கல்விசார் குறைபாடுளை நேரடியாகப் பார்வையிட்டு உரிய தீர்வை வழங்குக; பிரதமர் ஹரிணியிடம் ரவிகரன் எம்.பி கடிதத்தைக் கையளித்தார் வன்னிப் பிராந்தியத்தில் நிலவும் கல்விசார் குறைபாடுகளை...

Read moreDetails

வீரமுனை வளைவுக் கோபுரம் அமைப்பது தொடர்பான வழக்கு.

வீரமுனை வளைவுக் கோபுரம் அமைப்பது தொடர்பான வழக்கு இன்றைய தினம்  சமாந்துறை நீதவான் நீதிமன்றிற்கு அழைக்கப்பட்டிருந்து. இந்த வழக்கில் ஏற்கனவே ஜனாதிபதி சட்டத்தரணிகள் தோன்றி இரு தரப்பினரும்...

Read moreDetails

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அவரது மகன்கள் உள்ளிட்டோருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினால் (FCID) கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இரண்டு மகன்கள் உட்பட ஐந்து சந்தேக நபர்களை ஜனவரி...

Read moreDetails

வலுசக்தி அமைச்சருக்கு, டி.வி.சானக்க விடுத்த சவால்!

ஊழல் நிறைந்த நிலக்கரி கேள்விக் கோரல் (டெண்டர்) குறித்து எந்தவொரு ஊடக அலைவரிசையிலும் தன்னுடனான விவாதத்திற்கு வருமாறு அமைச்சர் குமார ஜயகொடிக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற...

Read moreDetails
Page 292 of 4820 1 291 292 293 4,820
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist