இலங்கை

அத்துமீறிய மீன்பிடி; 11 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றத்துக்காக 11 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் காரைநகர் கடல் பகுதியில்...

Read moreDetails

மட்டக்களப்பு நகரில் வர்த்தக நிலையத்திற்கு முன்பாக தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு நகரில் வர்த்தக நிலையத்திற்கு முன்பாக தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு அரசடியில் உள்ள வர்த்தக கடைத்தொகுதிக்கு முன்பாகவே இவ்வாறு தூக்கில்...

Read moreDetails

மோட்டார் சைக்கிள் விபத்தில் 21 வயது இளைஞர் உயிரிழப்பு!

திருக்கோணமலை, ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னையடி பகுதியில் நேற்றிரவு (01) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இலங்கைத்துறை முகத்துவாரத்திலிருந்து புன்னையடி...

Read moreDetails

2025 ஆம் ஆண்டில் ரூ.285 மில்லியனுக்கும் அதிகமான அபராதங்களை வசூலித்த நுகர்வோர் விவகார ஆணையம்! 

கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் மூலமாக 285 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான அபராதங்களை வசூலித்துள்ளதாக நுகர்வோர் விவகார ஆணையம் (CAA)  தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டில் நாடு...

Read moreDetails

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் மாவனல்லையில் மூவர் உயிரிழப்பு!

மாவனல்லை பொலிஸ் பிரிவுக்குட்ட கொண்டேனிய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் நேற்று (01) மாலை நபரொருவரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் விளைவாக மூவர் உயிரழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்களில் இரண்டு...

Read moreDetails

கொஹுவல துப்பாக்கிச் சூடு: பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

கொஹுவல பகுதியில் ஒருவரை படுகாயப்படுத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை அடையாளம் காண இலங்கை பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். கொஹுவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட...

Read moreDetails

பாடசாலை நேரத்தை நீடிக்காதிருக்க கல்வி அமைச்சு தீர்மானம்!

2026 ஆம் ஆண்டில் பாடசாலை நேரத்தை நீடிக்காதிருக்க கல்வி அமைச்சினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாட்டினுள் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை, சில மாகாணங்களில் பாடசாலைக் கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து கட்டமைப்புக்கு...

Read moreDetails

விலையை உயர்த்திய லாஃப்ஸ் கேஸ்!

2026 ஜனவரி 1 ஆம் திகதி முதல் தனது உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரித்துள்ளதாக லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. திருத்தப்பட்ட விலை நிர்ணயத்தின்...

Read moreDetails

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு, இருவர் காயம்!

நவகமுவ, கொரதொட்ட மெணிக்காகார வீதிப் பகுதியில் நேற்றிரவு (01)  10.00 மணியளவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மூன்று ஆண்களை குறிவைத்து இந்த...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இலங்கையின் கிழக்கில் உருவாகியுள்ள குறைந்த அளவிலான வளிமண்டலக் குழப்பம் காரணமாக, கிழக்கு, வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை நிலைமை எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது....

Read moreDetails
Page 314 of 4821 1 313 314 315 4,821
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist