இலங்கை

சந்நிதியான் தேர்த்திருவிழா

வரலாற்று சிறப்பு மிக்க செல்வ சந்நிதி ஆலய வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா இன்றைய தினம் காலை நடைபெற்றது. கடந்த 12ஆம் திகதி நள்ளிரவு கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமாகி ...

Read moreDetails

நாட்டின் பொருளாதாரம் தற்போது, சாதக நிலையை நோக்கி நகர்வதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவிப்பு !

நாட்டின் பொருளாதாரம் தற்போது, சாதக நிலையை நோக்கி நகர்வதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ராஜதந்திர அதிகாரிகளுடனான சந்திப்பில்...

Read moreDetails

தமிழகத்தில் அகதிகளாக வாழ்வோர் அச்சமின்றி தாயகம் திரும்புங்கள் – பிமல் அழைப்பு!

இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கைப் பிரஜைகள் எவ்வித விசாரணைகளுக்கோ அல்லது கைதுகளுக்கோ உள்ளாகாமல், நாட்டின் எந்தவொரு சர்வதேச விமான நிலையத்தினூடாகவும் பாதுகாப்பாகத் தாயகம் திரும்புவதற்கு தேவையான சட்டரீதியான...

Read moreDetails

சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு வயல் நிலங்களில் அதிகரிப்பு!

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கனை கமநல சேவை நிலைய பிரிவில் பல பகுதிகளில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வரும் வயல் நிலங்களில் சட்ட விரோதமான முறையில்...

Read moreDetails

டிசம்பர் 31-க்கு பின் வாகன வரி குறித்து அரசு முக்கிய அறிவிப்பு!

2026 டிசம்பர் 31 ஆம் திகதிக்குப் பின்னர் வாகன இறக்குமதிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள சுங்க மேலதிக வரியை (Customs Surcharge) நீக்குவது தொடர்பான தீர்மானம், நாட்டின் அந்நியச் செலாவணி...

Read moreDetails

செம்மணி புதைகுழி விவகாரம் – அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் – டேவிட் ஷுபிரிட்ஜ் வலியுறுத்தல்!

யாழ்ப்பாணம் - செம்மணி புதைகுழி விவகாரத்தில் முறையான மற்றும் சுயாதீனமான விசாரணை நடத்தப்படுவதை உறுதி செய்வதற்காக, அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்துடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும்...

Read moreDetails

அதிக விலைக்கு தண்ணீர் போத்தல் விற்பனை செய்த உணவகத்திற்கு 9 லட்சத்திற்கும் மேல் அபராதம் !

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலைக்கு மேல் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரை விற்றதற்காக, யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு உணவகத்திற்கு யாழ்ப்பாண நீராதார நீதிமன்றம் ரூ. 950,000 அபராதம் விதித்துள்ளது....

Read moreDetails

கூரை சூரிய மின் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்த அறிவிப்பு!

விடுமுறை நாட்களில் மின்சாரத் தேவை குறைவாக இருப்பதால், 300 கிலோ வாட்டிற்கும் அதிகமான திறன் கொண்ட கூரை மேலான சூரியசக்தி அமைப்புகளைத் தற்காலிகமாகச் செயலிழக்கச் செய்யுமாறு 'நேஷனல்...

Read moreDetails

அர்ஜுன மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வர புதிய சட்ட வழிகள் தொடர்பில் ஆராய்வு!

முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை சிங்கப்பூரிலிருந்து நாடு கடத்தி அழைத்து வருவதில் இலங்கை சட்டரீதியான தடையை எதிர்கொண்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால...

Read moreDetails

செம்மணி புதைகுழிக்கு காரணமானவர்களை கண்டறிந்து தண்டிப்போம் – அமைச்சர் பிமல் உறுதி!

செம்மணி மனித புதைகுழியில் இருந்து அகழ்ந்து எடுக்கப்பட்ட மனித என்புக்கூடுகளை ஆய்வுகளுக்கு உட்படுத்தி, பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணவும் , புதைகுழி சம்பவத்துடன் தொடர்புடையவர்களை இனம் கண்டு அவர்களுக்கு...

Read moreDetails
Page 40 of 5128 1 39 40 41 5,128
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist