இலங்கை

கந்தளாயில் குடிநீர் போத்தல்களை ஏற்றிச்சென்ற லொறி விபத்து!

கந்தளாய், அக்போபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கித்துளுத்து பகுதியில் இன்று (16) அதிகாலை மினரல் வாட்டர் போத்தல்களை ஏற்றிச்சென்ற லொறி ஒன்று விபத்துக்குள்ளானது. இன்று அதிகாலை சுமார் 5.00...

Read moreDetails

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டில் நினைவாயுதம் புகைப்பட கண்காட்சி!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒழுங்கமைப்பில் “நினைவாயுதம் – தமிழின வலிகளின் ஏடு” எனும் கண்காட்சி இன்று காலை 9.00 மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய...

Read moreDetails

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: துப்பாக்கி வழங்கிய ‘கம்பஹா ஒஸ்மண்ட்’டை 90 நாட்கள் தடுத்து வைக்க உத்தரவு!

பிரபல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த 'கணேமுல்ல சஞ்சீவ' என்பவரைக் நீதிமன்றத்திற்குள் கொலை செய்வதற்குத் துணைபோனமை மற்றும் அதற்காகத் துப்பாக்கிகளை வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள ஓஸ்மண்ட்...

Read moreDetails

ரம்பேவ விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட உரம் மாதிரிப் பரிசோதனைக்கு அனுப்பிவைப்பு!

அநுராதபுரம் - ரம்பேவ பகுதியில் விவசாயிகளுக்குக் காலாவதியான உரம் விநியோகிக்கப்பட்டதாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து தேசிய உர செயலகத்தின் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தம்புத்தேகம களஞ்சியசாலையிலிருந்து கொண்டுவரப்பட்டு ரம்பேவ...

Read moreDetails

களுத்துறையில் விசா இன்றி தங்கியிருந்த 14 வெளிநாட்டவர்கள் கைது: கணினி குற்றப்பின்னணி அம்பலம்!

களுத்துறை வடக்கு, வஸ்கடுவ பகுதியில் உள்ள சொகுசு ஹோட்டல் ஒன்றில் முறையான விசா அனுமதியின்றி, சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்து கணினி குற்றங்களில் ஈடுபட்ட 14 வெளிநாட்டுப் பிரஜைகள்...

Read moreDetails

விபத்துக்குள்ளான ரயில் தண்டவாளத்தில் ஆணிகளை களவாடியவர் கைது!

வனவாஸல – ஹூணுபிட்டிய இடையே இன்று (16) காலை ரயில் விபத்து இடம்பெற்ற இடத்தில், ரயில் தண்டவாளத்தில் ஆணிகளைக் கழற்றியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபர்...

Read moreDetails

குளியலறையில் இயங்கிய கள்ளச்சாராய ஆலை- பொலிசார் சோதனை !

வீட்டின் குளியலறையில் இயங்கி வந்த கள்ளச் சாராய ஆலையில் அம்பாறை மாவட்ட ஊழல் ஒழிப்புப் பிரிவினர் சோதனை மேற்கொண்டனர். அம்பாறை மாவட்டம் தமன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலஹேன...

Read moreDetails

செம்பியன்பற்று வடக்கில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் கஞ்சி வழங்கல் நிகழ்வும்……!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கிழக்கு செம்பியன்பற்று வடக்கிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் கஞ்சி வழங்கல் நிகழ்வும் இன்று காலை 9:30 மணியளவில் செம்பியன்பற்று தேவாலயம் முன்பாக உணர்வு ரீதியாக...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் நாட்களிலும் மழை பொழியும் சத்தியம்!

யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் எதிர்வரும் நாட்களிலும் மழை பொழியும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளரும், வானிலை ஆய்வாளருமான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். மத்திய வங்காள...

Read moreDetails

ஹொரணை – கொழும்பு பிரதான வீதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

ஹொரணை - கொழும்பு பிரதான வீதியின் கும்புக்க பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலன்னறுவை பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். எரிபொருள் நிரப்பு நிலையம்...

Read moreDetails
Page 39 of 4860 1 38 39 40 4,860
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist