கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!
2026-07-03
நுவரெலியா பிரதான பேருந்து நிலையத்தின் பின்புற நிறுத்துமிடத்தில், இன்று (08) காலை, தனியார் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பயணிகளை இறக்கிவிட்டு, நிறுத்துமிடத்தை நோக்கி பின்னோக்கிச் செல்லும்...
Read moreDetailsஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) கபில சந்திரசேனவின் மரணம் நிகழ்ந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட அடையாளம் தெரியாத மருந்துகள் குறித்த அரசாங்கப் பகுப்பாய்வாளரின்...
Read moreDetailsசெவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஃபிஃபா உலகக் கிண்ணத் தொடரின் 16-வது சுற்றுப் போட்டியில், ஆர்ஜென்டினாவிடம் தனது அணி 3-2 என்ற கணக்கில் பரபரப்பான முறையில் தோல்வியடைந்தபோது, இனவெறிக்கு எதிரான...
Read moreDetailsகடமையின் போது துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்கு முகங்கொடுத்து உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் உடலங்களுக்கு நீதி அமைச்சர் நேரில் சென்று தனது இறுதி மரியாதையை செலுத்தியுள்ளார். உயிரிழந்த அதிகாரிகளின் உடலங்களுக்கு...
Read moreDetailsடித்வா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 1,230 கோடி ரூபா இழப்பீடு! கடந்த ஆண்டு ஏற்பட்ட 'டித்வா' (Ditwah) புயலால் பாதிக்கப்பட்ட 2,02,025 விவசாயிகளுக்கு 12,341.5 மில்லியன் ரூபாய்...
Read moreDetailsமுன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் சுகீஷ்வர பண்டார, இன்று (08) சிறைச்சாலை அதிககாரிகளால் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். சிறைச்சாலை...
Read moreDetailsஎதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று (8) நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடக்கத்தில் கறுப்புப் பட்டி அணிந்து தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். கடந்த 5 மற்றும் 6 ஆம் திகதிகளில்...
Read moreDetailsநீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மைக்குப் பின்னர் அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இதற்கிடையில், பூஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதி ஒருவர், திடீர் சுகவீனம் காரணமாக...
Read moreDetailsதிருகோணமலை மாவட்டத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதில் புதிய அரசு காட்டும் ஆர்வம் குறித்து, திருகோணமலை வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் அரசாங்கத்திற்கு தனது பாராட்டுகளைத் தெரிவிப்பதாக அதன் தலைவர்...
Read moreDetailsயாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கணி பகுதியில் தனியாருக்கு சொந்தமான 25 ஏக்கர் காணி சுபிகரிப்பு நடவடிக்கைகள் நாளை (09) இடம்பெறவுள்ளதாகவும் அதனை தடுத்து நிறுத்துவதற்கு அனைவரும் ஒன்று...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.