கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!
2026-07-03
வெயிலின் தாக்கம் தீவிரம்; மக்கள் அவதானம்!
2026-07-23
16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகப் பாவனையைக் குறைப்பதற்கான முன்னோடித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இன்று (08) நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்...
Read moreDetailsசமீபத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய, பொது திறைசேரியால் கடன் தவணையைத் திருப்பிச் செலுத்தும் போது இலங்கை மத்திய வங்கிக்குச் சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் அரசாங்க...
Read moreDetailsமுன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றியவரும், ஜனாதிபதி செலவினத் தலைப்பின் கீழ் இரண்டு ஊதியங்களைப் பெற்றதாக சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டவருமான சுகீஸ்வர பண்டாரவின்...
Read moreDetailsமுன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையக (CIABOC) அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தக் கைது நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்பட்டது. கைது...
Read moreDetailsஇலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை 63,835 டெங்கு நோய்த் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும், டெங்கு நோய்த் தொற்றினால் இந்த ஆண்டில் 42 உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளதாக தேசிய...
Read moreDetailsநுவரெலியா பிரதான பேருந்து நிலையத்தின் பின்புற நிறுத்துமிடத்தில், இன்று (08) காலை, தனியார் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பயணிகளை இறக்கிவிட்டு, நிறுத்துமிடத்தை நோக்கி பின்னோக்கிச் செல்லும்...
Read moreDetailsஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) கபில சந்திரசேனவின் மரணம் நிகழ்ந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட அடையாளம் தெரியாத மருந்துகள் குறித்த அரசாங்கப் பகுப்பாய்வாளரின்...
Read moreDetailsசெவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஃபிஃபா உலகக் கிண்ணத் தொடரின் 16-வது சுற்றுப் போட்டியில், ஆர்ஜென்டினாவிடம் தனது அணி 3-2 என்ற கணக்கில் பரபரப்பான முறையில் தோல்வியடைந்தபோது, இனவெறிக்கு எதிரான...
Read moreDetailsகடமையின் போது துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்கு முகங்கொடுத்து உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் உடலங்களுக்கு நீதி அமைச்சர் நேரில் சென்று தனது இறுதி மரியாதையை செலுத்தியுள்ளார். உயிரிழந்த அதிகாரிகளின் உடலங்களுக்கு...
Read moreDetailsடித்வா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 1,230 கோடி ரூபா இழப்பீடு! கடந்த ஆண்டு ஏற்பட்ட 'டித்வா' (Ditwah) புயலால் பாதிக்கப்பட்ட 2,02,025 விவசாயிகளுக்கு 12,341.5 மில்லியன் ரூபாய்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.