இலங்கை

அரச மருந்தாளர் சங்கம் 31ஆம் திகதி ஒரு நாள் தொழிற்சங்கப் போராட்டம்!

அரச மருந்தாளர் சங்கம் வரும் 31 ஆம் திகதி காலை 8.00 மணி முதல் ஒரு நாள் தொழிற்சங்க  போராட்டத்தில்  ஈடுபடத் தீர்மானித்துள்ளது. தங்களது மேலதிக நேர...

Read moreDetails

மத்திய மலைநாட்டைப் பாதுகாக்க உருவாகிறது புதிய அதிகாரசபை!

மத்திய மலைநாட்டு பாதுகாப்பு அதிகாரசபை சட்டமூலத்தை இந்த ஆண்டின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றி அந்த சூழல் அமைப்பைப் பாதுகாப்பதற்கான அனைத்து அதிகாரங்களையும்...

Read moreDetails

பாதுகாப்பற்ற புகையிரத கடவைக்கு தீர்வு காண அமைச்சர் நேரில் ஆய்வு

யாழ்ப்பாணம் கந்தர்மடம் அன்னைசத்திர வீதியில் அண்மையில் மூடப்பட்ட பாதுகாப்பற்ற மற்றும் அனுமதியளிக்கப்படாத புகையிரத கடவை தொடர்பில் பொதுமக்கள் முன்வைத்த கோரிக்கையை பரிசீலிப்பதற்காக போக்குவரத்து,  நெடுஞ்சாலைகள் மற்றும் நகர...

Read moreDetails

ஆலிம்களும் புத்திஜீவிகளும் சமூக வழிகாட்டலில் இணைந்து செயற்பட வேண்டும் – எம்.எம். பாஸில்

ஆலிம்களும் சமூகத்தின் அறிவுசார் வளமாக விளங்கும் புத்திஜீவிகளும் இணைந்து செயற்பட்டு சமகால சவால்களுக்கு மத்தியில் சமூகத்தை சரியான பாதையில் வழிநடத்த வேண்டும் என இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக...

Read moreDetails

கல்முனை பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்ற மீலாதுன் நபி கந்தூரி

மீலாதுன் நபி பெருவிழாவை சிறப்பிக்கும் வகையில் கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலினால் கந்தூரி நிகழ்வொன்று மீலாத் தினத்தன்று இரவு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு முன்னதாக...

Read moreDetails

22-வது அரசியலமைப்புத் திருத்த சட்டமூலத்துக்கு ஆதரவாக மனுத் தாக்கல்!

அரசாங்கத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தை ஆதரித்து, உயர் நீதிமன்றத்தில் மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 'நவ சிங்கள உருமய' (Nava Sihala...

Read moreDetails

15 நிமிடங்கள் முன்னதாக பேருந்து சேவை – சாலை முகாமை விளக்கம்.!

கடந்த 24.08.2026 அன்று கேவிலிலிருந்து மருதங்கேணி ஊடாக பருத்தித்துறைக்கு இடம்பெற்ற இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்து சேவை 15 நிமிடங்கள் முன்னதாக இயக்கப்பட்டமை தொடர்பில் பருத்தித்துறை சாலை...

Read moreDetails

‘நவோதயபுரம்’ வீட்டுவசதித் திட்டத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைத்தார்!

2023-ஆம் ஆண்டு பண்டாரவளை பூனகல கபரகல நிலச்சரிவினால் தங்கள் வீடுகளை இழந்த குடும்பங்களுக்கான 'நவோதயபுரம்' வீட்டுவசதித் திட்டம் இன்று (28) திறந்து வைக்கப்பட்டது. இது ஜனாதிபதி அனுர...

Read moreDetails

தங்கம் கடத்த முயன்ற 11 இந்தியர்களுக்கு எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியல்!

காங்கேசன்துறை ஊடாக இந்தியாவுக்கு தங்கம் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 11 இந்தியர்களையும் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....

Read moreDetails

பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் சேவை மீள ஆரம்பம்!

பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் தரவுக் கட்டமைப்பு மீளச் செயற்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பான பொலிஸ் ஊடகப் பிரிவின் அறிக்கையில், இலங்கை பொலிஸ் தலைமையகத்தினால் வழங்கப்படும்...

Read moreDetails
Page 37 of 5128 1 36 37 38 5,128
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist