இலங்கை

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் பண கொடுக்கல் வாங்கலிலும் ஊடுருவல் !

டுபாயை தளமாகக் கொண்ட சேவை வழங்குநர் ஒருவரின் மின்னஞ்சல் கணக்கு மூன்றாம் தரப்பினரால் ஊடுருவப்பட்டுள்ளமையினால் நிதி முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் அறிக்கையின் ஊடாக தெரிவித்துள்ளது...

Read moreDetails

வனவாஸல ரயில் விபத்தின் அதிரடி பின்னணி: 3,000 ரூபாய்க்காக தண்டவாள பாகங்களை விற்ற போதை ஆசாமி !

வனவாஸல ரயில் விபத்து தற்செயலாக நடக்கவில்லை என்பதும், போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையான ஒருவரால் தண்டவாள பாகங்கள் திருடப்பட்டதே விபத்துக்குக் காரணம் என்பதும் பொலிஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. வனவாஸல...

Read moreDetails

பெசிலின் மல்வானை இல்லம் – பல்கலைக்கழக மாணவர்கள் குழுவினரால் தொடர்ந்தும் முற்றுகை!

முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷவுக்கு சொந்தமானதாக கருதப்படும் மல்வானை இல்லம் பல்கலைக்கழக மாணவர்கள் குழுவினரால் முற்றுகையிடப்பட்டுள்ளதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக விசாரணை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. முன்னாள் அமைச்சர் பெசில்...

Read moreDetails

ரீல்ஸ்களின் காலத்தில் கஞ்சிக்கதைகளை   எப்படிக் கூறுவது? நிலாந்தன்!

முள்ளிவாய்க்காலில் காய்ச்சப்பட்ட கஞ்சியை இன அழிப்பின் நினைவுச் சின்னமாகப் பயன்படுத்த வேண்டும் என்று ஓர் அறிக்கையின் மூலம் “தமிழ் சிவில் சமூக அமையம்” என்ற குடிமக்கள் சமூகம்...

Read moreDetails

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் இருவர் கைது!

ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப் பொருட்களை கடத்தி விநியோகித்த சந்தேக நபர்களை அக்கரைப்பற்று (தம்பட்டை) விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் இன்று இரவு அம்பாறை மாவட்டம்...

Read moreDetails

மக்கள் வங்கியில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு குறித்து விளக்கம்!

இலங்கை மக்கள் வங்கியில் வெளிநாட்டு நாணய மாற்றுப் பணப்பரிமாற்ற அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, வாடிக்கையாளர்கள் சிலருக்கு உரிய தொகையை விடக் கூடுதல் தொகை செலுத்தப்பட்டமை...

Read moreDetails

வனவாஸல ரயில் விபத்து: மூவர் தொடர்ந்தும் வைத்தியசாலையில்; இழப்பீடு வழங்க நடவடிக்கை!

வனவாஸல மற்றும் ஹூணுபிட்டிய இடையே நேற்று (16) ஏற்பட்ட ரயில் தடம் புரள்வு விபத்தில் காயமடைந்தவர்களில் மேலும் மூவர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக...

Read moreDetails

மருதமுனை நகர சபை தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

மருதமுனைக்கு தனியான நகர சபையை உருவாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பாக விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. மருதமுனை அனைத்து பள்ளிவாசல்கள் அமையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கலந்துரையாடல்,...

Read moreDetails

முள்ளம்பன்றியைக் கொன்று இறைச்சியாக்கிய சந்தேக நபர் கைது!

கந்தளாய், வென்றாசன்புர பகுதியில் உள்ள வீடொன்றில் முள்ளம்பன்றி ஒன்றைக் கொன்று இறைச்சியாக்கப்படுவதாகக் கிடைத்த தகவலுக்கு அமைய, கந்தளாய் வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் குழுவினர் நேற்று நடத்திய சோதனையின்போது,...

Read moreDetails

மலையக மக்களுக்கு எதிராக இடம்பெறுகின்ற அடக்குமுறைகளுக்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்!

மலையக மக்களுக்கு எதிராக இடம் பெருகின்ற அடக்கு முறைகளுக்கு அமைச்சும் அரசாங்கமும் நடவடிக்கை எடுக்குமென பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்...

Read moreDetails
Page 37 of 4859 1 36 37 38 4,859
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist