இலங்கை

பழைய போகம்பர சிறைச்சாலை வளாகத்தில் புதிய சிறைச்சாலை!

பழைய போகம்பர சிறைச்சாலை வளாகம் அதிகாரப்பூர்வமாக ஒரு சிறைச்சாலையாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நானயக்காரவினால் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது....

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும். வடமேல் மாகாணத்தில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும். நாட்டின்...

Read moreDetails

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹெர ஆகஸ்ட் 13ஆம் திகதி ஆரம்பம்

வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹெர நிகழ்வு சம்பிரதாயபூர்வமாக எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 13 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக தியவடன நிலமே...

Read moreDetails

மட்டக்களப்பில் 13 வயது சிறுமியை கடத்தி துஸ்பிரயோகம் – சந்தேகநபருக்கு விளக்கமறியல்!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் 13 வயது சிறுமி ஒருவரை கடத்தி பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஜ.ஆர்.சி பட்டியலில்...

Read moreDetails

நாட்டின் பல பகுதிகளில் நாளை அதிகரித்த வெப்பம்!

வெப்பமான வானிலை நிலவுவது குறித்து எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வானிலை ஆய்வுத் துறையின் இயற்கை பேரிடர் முன்னறிவிப்பு மையம், நாளை (09) முதல் அமலுக்கு வரும் வகையில்...

Read moreDetails

செவிலியர் அதிகாரிகளுக்கான சிறப்பு அறிவிப்பு!

செவிலியர் அதிகாரிகளின் வருடாந்திர இடமாற்றங்கள் என்ற போர்வையில், மோசடியாகப் பணம் வசூலித்து ஒரு கும்பல் செயல்பட்டு வருவதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற...

Read moreDetails

குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண விசேட கவனம்

நாட்டில் நீண்டகாலமாக நிலவி வரும் குடிநீர் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளை வழங்குவதற்காக, 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்படும் என ஜனாதிபதி அநுர...

Read moreDetails

ஒருகொடவத்தை சந்திக்கு அருகில் கொள்கலன் பாரவூர்தி கவிழ்ந்து விபத்து!

கொழும்பு - கிராண்ட்பாஸ், வீதியில் ஒருகொடவத்தை சந்திக்கு அருகில் கொள்கலன் பாரவூர்தி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த கொள்கலன்...

Read moreDetails

கிராண்ட்பாஸ் லொகு நோனாவுக்குச் சொந்தமான ரூ. 5.7 கோடி மதிப்புள்ள சொத்து பறிமுதல் செய்யப்பட்டது.

குற்றப் புலனாய்வுப் பிரிவின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிகாரிகள், போதைப்பொருள் கடத்தல் மூலம் பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 5.7 கோடி ரூபா மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியுள்ளனர். சக்திவாய்ந்த...

Read moreDetails

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை தொடர்பில் அமைச்சர் பதவி விலகவேண்டும் – நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தல்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் போது 28 பேர் உயிரிழந்தமை மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தமை தொடர்பில்...

Read moreDetails
Page 36 of 4989 1 35 36 37 4,989
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist