இலங்கை

சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிரான வழக்கு மீதான விசாரணை ஜனவரி 20 ஆம் திகதி

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிரான ஊழல் வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 20 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என...

Read moreDetails

பொலிஸாருக்கு 7,000 ரூபா கொடுப்பனவு!

பொலிஸ் அதிகாரிகளுக்கு 7,000 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். இன்று (18) நாடாளுமன்றத்தில் 2026 வரவு...

Read moreDetails

இனவாத பொறிக்குள் இருந்து நாட்டு மக்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் – இராமலிங்கம் சந்திரசேகர்

இனவாத பொறிக்குள் இருந்து நாட்டு மக்களை மீட்டு, நாம் அனைவரும் இலங்கையர்கள்தான் என்ற நிலைமையை உணர வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான ஆரம்பமாகவே இலங்கையர் தினம் நடத்தப்படவுள்ளது...

Read moreDetails

110 மில்லியன் ரூபா பெறுமதியான கஞ்சா மீட்பு!

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள ஒரு சேமிப்பு நிலையத்தில் 110 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான குஷ் கஞ்சா அடங்கிய பையொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விமான...

Read moreDetails

50,000 பட்டதாரி வேலைவாய்ப்பு வெற்றிடங்கள் : அரசின் வாக்குறுதி மீறல் குறித்து சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு

தேர்தல் காலத்தில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி, வேலையில்லாப் பட்டதாரிகள் மற்றும் ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஏமாற்றி அவர்களது வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம், தற்போது...

Read moreDetails

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த ஒருதொகை போதைப்பொருள் பறிமுதல்!

தமிழகத்தின் ராமநாதபுரத்தில் இருந்து இலங்கைக்குகடத்தப்படவிருந்த நான்கரை கோடி ரூபா பெறுமதியுடைய மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் சுங்கப்பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தனியார் பேரூந்தில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக கிடைக்கப்பெற்றதகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட...

Read moreDetails

தொழிற்சங்க நடவடிக்கையைத் தொடரும் GMOA

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) எழுப்பியுள்ள கவலைகளுக்கு திருப்திகரமான தீர்வு கிடைக்காததால், இன்று (18) தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் என்று தெரிவித்துள்ளது. பல கோரிக்கைகளை முன்வைத்து,...

Read moreDetails

மீட்டியாகொட துப்பாக்கிச் சூடு; மோட்டார் சைக்கிள் மீட்பு

மீட்டியாகொட, கிரலகஹவெல சந்தி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றுக்கு அருகில் நேற்று (17) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள், பத்தேகம...

Read moreDetails

பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் காணப்படுகின்ற குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளதுடன், நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, வடமத்திய,...

Read moreDetails

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்வைத்த யோசனைகள் தொடர்பாக ஜனாதிபதி கவனம் !

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்வைத்த யோசனைகள் தொடர்பாக ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இன்று காலை தொடக்கம் தொழிற்சங்க நடவடிக்கையை...

Read moreDetails
Page 419 of 4832 1 418 419 420 4,832
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist