இலங்கை

நிறுவனங்களில் கொரோனா வைரஸின் பரவல் அதிகரித்து வருகிறது – சுதத் சமரவீர

நாட்டில் நிறுவனங்களில் கொரோனா வைரஸின் பரவல் அதிகரித்து வருவதாக தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர இன்று (வியாழக்கிழமை) தெரிவித்தார். மூடிய மற்றும் குளிரூட்டப்பட்ட இடங்களில்...

Read moreDetails

ரிஷாட் பதியுதீனை விடுதலை செய்யக்கோரி மன்னாரில் ஆர்ப்பாட்டம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கைதுசெய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் அவரை விடுதலைசெய்யக் கோரியும் மன்னாரில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளிகளைப்...

Read moreDetails

உலக ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலின் படியே சீன அமைச்சரின் வருகை அமைந்தது- சந்திரசேகரம்

உலக ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலின் படியே சீனாவின் பாதுகாப்பு அமைச்சரின் இலங்கைக்கான விஜயம் அமைந்திருந்தாக மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இ.சந்திரசேகரம் தெரிவித்துள்ளார். இந்நிலையில்,...

Read moreDetails

பள்ளிவாசல்களுக்கு அவசர கொரோனா கட்டுப்பாடுகள் விதிப்பு – வக்பு சபை

பள்ளிவாசல்களுக்கு அவசர கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்க வக்பு சபை பணிப்புரை விடுத்துள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பரவல் நிலைமையைக் கருத்திற்கொண்டு,...

Read moreDetails

நுவரெலியாவில் பேருந்து விபத்து – 20 பேர் காயம்!

நுவரெலியா - ஹைய்பொரஸ்ட் பகுதியிலிருந்து இராகலை நகரை நோக்கி பயணித்த தனியார் பேருந்துஒன்று இராகலை - கோணப்பிட்டிய பிரதான வீதியில் மாகுடுகல தோட்டப் பகுதியில் மரக்கறி தோட்டம்...

Read moreDetails

‘என்-ஜாய்’ தேங்காய் எண்ணெயிலும் புற்றுநோயை ஏற்படுத்தும் இரசாயனம்

'என்-ஜாய்' என்ற பெயரில் விற்பனையாகும் தேங்காய் எண்ணெய் பங்குகளை சந்தையில் இருந்து திரும்பப் பெறுவதாக நுகர்வோர் விவகார சபை அறிவித்துள்ளது. என்-ஜாய் தயாரிப்புகள் மீது நேற்று மேற்கொள்ளப்பட்ட...

Read moreDetails

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சிவராமின் நினைவு தினம் பல்வேறு இடங்களில் அனுஷ்டிப்பு!

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சிவராமின் நினைவு தினம் வடக்கு கிழக்கில் பல்வேறு இடங்களில் அனுஷ்டிக்கப்பட்டது. இதன்படி, யாழ். ஊடக அமையத்தில் இன்று (வியாழக்கிழமை) மதியம் நடைபெற்ற நினைவு...

Read moreDetails

பிற்பகல் நேரத்தில் மேலும் சில பகுதிகள் முடக்கப்படலாம் – இராணுவத்தளபதி!

நாட்டில் மேலும் சில பிரதேசங்களை தனிமைப்படுத்த வேண்டிய நிலை ஏற்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். இன்றைய தினம் (வியாழக்கிழமை) கிடைக்கும் தரவுகளுக்கு...

Read moreDetails

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட வேண்டும் என ரவூப் ஹக்கீம் கூறியிருந்தார்- ஹென்றி மகேந்திரன்

கல்முனை உப பிரதேச செயலகமாக தரம் குறைப்பதற்கு காரணமாக உலமா கட்சியின் செயற்பாடு பின்னணியில் உள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஹென்றி...

Read moreDetails

வங்கிகளுக்கு நாளை விசேட விடுமுறை!

வங்கிகளுக்கு நாளை (விாழக்கிழமை) அரை நாள் விடுமுறை தினமாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. மே முதலாம் திகதி சனிக்கிழமையன்று, சர்வதேச உழைப்பாளர் தினம் கொண்டாடப்படவுள்ளது. இதன் காரணமாக...

Read moreDetails
Page 4482 of 4617 1 4,481 4,482 4,483 4,617
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist