இலங்கை

திருகோணமலை மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று!

கொரோணா நோய்த்தொற்று உள்ளாகி திருகோணமலை மாவட்டத்திலுள்ள தனிமைப்படுத்த நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றவர்களில் நால்வருக்கு கடந்த இரண்டு நாட்களுக்குள் அபாயகரமான நிலைமைக்கு தள்ளப்பட்டு இருப்பதன் காரணமாக அவர்கள்...

Read moreDetails

மன்னார் மாவட்டத்தில் எதிர் வரும் இரண்டு வாரங்களில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்?

மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 351 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சூழ் நிலையினை கருத்தில் கொண்டு எதிர் வரும் இரண்டு...

Read moreDetails

ஓட்டமாவடியில் பி.சி.ஆர். பரிசோதனை!

நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் மூன்றாவது அலை பரவியுள்ள நிலையில் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தலைமையில்...

Read moreDetails

மரக்கறிகளின் விலை அதிகரிக்க வாய்ப்பு!!

கொரோனா தொற்று காரணமாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்டதால் மரக்கறிகள் விலை கடுமையாக அதிகரிக்கக்கூடும் என அனைத்து இலங்கை விவசாயிகள் சம்மேளனம் தெரிவித்துள்ளது....

Read moreDetails

நாட்டின் தற்போதைய நிலைக்கு அரசாங்கத்தின் கவனக்குறைவே காரணம் – மக்கள் விடுதலை முன்னணி குற்றச்சாட்டு

கடந்த காலங்களில் கொரோனா தொற்று விவகாரத்தில் அரசாங்கம் சரியான கவனம் செலுத்தத் தவறியதால் நாட்டின் கொரோனா வைரஸ் நிலைமை அதிகரித்துள்ளது என மக்கள் விடுதலை முன்னணி குற்றம்...

Read moreDetails

தேசிய பல் வைத்தியசாலை சிகிச்சை சேவைகள் கட்டுப்படுத்தப்படுவதாக அறிவிப்பு

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சிகிச்சை சேவைகளை கட்டுப்படுத்த தேசிய பல் வைத்தியசாலை தீர்மானித்துள்ளது. இந்நிலையில் அவசர சிகிச்சை மாத்திரம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, தேசிய பல் வைத்தியசாலையின்...

Read moreDetails

வவுனியா நகரில் கழிவகற்றல் தொடர்பில் உண்மை மற்றும் நல்லிணக்க குழு தலைவருடன் கலந்துரையாடல்!

வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் கழிவகற்றல் செயற்பாடுகள் சீராக இடம்பெறாமையினால் மக்கள் எதிர்நோக்கும் விடயங்கள் தொடர்பில் வவுனியா மாவட்ட உண்மை மற்றும் நல்லிணக்க குழு நகரசபை தலைவருடன் கலந்துரையாடலினை...

Read moreDetails

களனி பல்கலைக்கழகத்தில் 4 மாணவர்களுக்கு கொரோனா- பல்கலை.நிர்வாகத்தின் மீது அதிருப்தி வெளியிட்டுள்ள மாணவர் சங்கம்

களனி பல்கலைக்கழக அறிவியல் பீடத்தின் நான்கு மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. களனி பல்கலைக்கழக அறிவியல் பீட மாணவர் சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே...

Read moreDetails

இந்தியாவின் அஸாமில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் – இலங்கைக்கு பாதிப்பா?

இந்தியாவின் அஸாமில் ஏற்பட்ட 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எந்த பாதிப்பும் இல்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அஸாமில் உள்நாட்டு பூகம்பம்...

Read moreDetails

சுகாதார நடைமுறைகளைப்பேணாதவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுகாதார நடைமுறைகளைப்பேணாதவர்களை அன்டிஜன் பரிசோதனைகளுக்குட்படுத்தும் செயற்பாடுகள் இன்று (புதன்கிழமை) முன்னெடுக்கப்பட்டன. மட்டக்களப்பு நகருக்குள் வருவோரும் செல்வோரும் சுகாதார நடைமுறைகளைப்பேணும் வகையில் இறுக்கமான கட்டளைகளை சுகாதார...

Read moreDetails
Page 4485 of 4617 1 4,484 4,485 4,486 4,617
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist