இலங்கை

மூன்றாக பிரிக்கப்படும் கரைச்சி பிரதேச சபை!

கரைச்சி பிரதேச சபையினை மூன்றாக பிரிப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர்...

Read moreDetails

இலங்கையில் பரவும் கொரோனா பிரித்தானியாவில் அடையாளம் காணப்பட்ட புதிய வகை வைரஸ் என உறுதி!

இலங்கையில் பரவும் கொரோனா வைரஸின் பிறழ்வு பிரித்தானியாவில் பரவிய புதிய வகை கொரோனா வைரஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று (புதனகிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

Read moreDetails

முக கவசம் அணியாதவர்களுக்கு கடுமையாக எச்சரிக்கை!

நோர்வூட் நகர் உள்ளிட்ட இடங்கள் நோர்வூட் பொலிஸாரால் நேற்று (செவ்வாய்க்கிழமை) திடிர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. நகரில் உள்ள கடைகள் மற்றும் பொது இடங்கள் இவ்வாறு பொலிஸாரால் இவ்வாறு...

Read moreDetails

ராஜித சேனாரத்ன ஜனாதிபதியிடம் முக்கிய கோரிக்கை

அரசாங்கத்தை விமர்சிக்கின்றவர்களை கைது செய்வதனை நிறுத்திவிட்டு கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு தேவையான சிறந்த செயற்றிட்டங்களை முன்னெடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன ஜனாதிபதியிடம் கோரிக்கை...

Read moreDetails

இலங்கையில் அதிகூடிய கொரோனா பாதிப்பு நேற்றைய தினம் பதிவு – கொழும்பிலேயே அதிக நோயாளர்கள் அடையாளம்!

இலங்கையில் அதிகூடிய கொரோனா பாதிப்பு நேற்றைய தினம் பதிவாகியுள்ளது. குறிப்பாக கொழும்பிலேயே அதிக நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, இன்று...

Read moreDetails

ஒக்ஸிஜன் விநியோக நிறுவனங்கள் சுகாதார அமைச்சுக்கு முக்கிய அறிவிப்பு

நாட்டிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளுக்கும் தேவையான ஒக்ஸிஜன், 6 மாதங்களுக்கு கையிருப்பில் உள்ளதாக  ஒக்ஸிஜனை விநியோகிக்கும் பிரதான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. களுபோவில வைத்தியசாலையில் ஒக்ஸிஜன் பற்றாக்குறை இருப்பதாகவும் நோயாளியின்...

Read moreDetails

வவுனியா சுற்றுலாமைய குத்தகை ஒப்பந்தத்தை இரத்து செய்யுமாறு ஆளுனர் பணிப்பு!

வவுனியா சுற்றுலாமைய விவகாரத்தில் குத்தகைதராருடனான ஒப்பந்தத்தை இரத்து செய்யுமாறு வடமாகாண ஆளுனர்பணித்துள்ளார். வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்டசெயலகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது, இதன் போதே...

Read moreDetails

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் பொலிஸாருக்கான அவசர அறிவிப்பு!

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்களை அங்கிருந்து வெளியேற வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இன்று (புதன்கிழமை)...

Read moreDetails

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையிலுள்ள கொட்டாவ வெயியேறல் பகுதி இன்று முதல் மறு அறிவித்தல் வரை பூட்டு

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கொட்டாவ வெயியேறல் பகுதி,  மறு அறிவித்தல் வரை இன்று (புதன்கிழமை) காலை 6 மணி முதல் மூடப்பட்டுள்ளது. கொட்டாவ வெயியேறல் பகுதியில் பணிப்புரிந்த ...

Read moreDetails

இலங்கையில் தற்போது கொரோனா பரவலின் வேகம் அதிகரித்துள்ளது – சுதத் எச்சரிக்கை!

நாட்டில் இம்முறை கொரோனா பரவலின் வேகம் அதிகரித்துள்ளதாக தொற்றுநோய் தடுப்புப் பிரிவு அறிவித்துள்ளது. தற்போது அடையாளம் காணப்படும் கொரோனா தொற்றாளர்களில் அதிகமானோர், நாம் ஏற்கனவே அடையாளம் கண்டு...

Read moreDetails
Page 4487 of 4616 1 4,486 4,487 4,488 4,616
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist