இலங்கை

இந்தியா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவிற்கு இலங்கை அரசாங்கம் பாராட்டு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணையில் வாக்களிக்காத இந்தியா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவை இலங்கை அரசாங்கம் பாராட்டியுள்ளது. இலங்கையில் நல்லிணக்கம்,பொறுப்புக்கூறல் மற்றும் மனித...

Read moreDetails

மத்திய வங்கி மோசடி: ரவி உள்ளிட்ட எண்மருக்கு விளக்கமறியல்

2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற மத்திய வங்கி மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 08 பேருக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

ஐ.தே.க. தனது இரு உறுப்பினர்களை கட்சியில் இருந்து நீக்கியுள்ளது

மொரவெவ மற்றும் திருகோணமலை ஆகிய பிரதேச சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்ராட தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக...

Read moreDetails

இலங்கைக்கு எதிரான தீர்மானம் 11 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

இலங்கையில் நல்லிணக்கம்,பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை பாதுகாத்தல் தொடர்பான தீர்மானம் 11 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி குறித்த தீர்மானத்திற்கு ஆதரவாக 22 வாக்குகளும் எதிராக 11...

Read moreDetails

தமிழர்களின் பிரச்சினையை ஆதரிப்பதாக அறிவித்த இந்தியா..!

இலங்கை அரசாங்கம் நல்லிணக்க செயல்முறையை முன்னெடுத்துச் செல்லவும், தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும் இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. மேலும் அனைத்து மக்களின் அடிப்படை...

Read moreDetails

தீர்மானத்தை வழக்கம்போல நிராகரிப்பதாக இலங்கை அறிவிப்பு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட புதிய தீர்மானத்தை வழக்கம்போல நிராகரிப்பதாக இலங்கை அறிவித்துள்ளது. இதேவேளை இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை பாதுகாத்தல்...

Read moreDetails

இலங்கைக்கு எதிரான தீர்மானம் பிரித்தானியாவினால் தாக்கல்

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை பாதுகாத்தல் தொடர்பான தீர்மானம் பிரித்தானியாவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கனடா, ஜேர்மனி, மலாவி, மொண்டினீக்ரோ மற்றும் வடக்கு மசிடோனியா ஆகிய...

Read moreDetails

மாவனெல்லை சம்பவத்துடனும் அசாத் சாலிக்கு தொடர்பு- நீதிமன்றத்தில் குற்றப் புலனாய்வு பிரிவு தெரிவிப்பு

மேற்கு மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி, மாவனெல்லையில் புத்தர் சிலைகளை இடித்த சந்தேகநபர்களுடன் நெருங்கிய தொடர்பினை பேணியுள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவு, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில்...

Read moreDetails

போலி நாணயத்தாள்கள் தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

நாட்டில் தற்போது போலி நாணயத்தாள்கள் புழக்கத்திற்கு வரும் அபாயம் இருப்பதினால் எதிர்வரும் சித்திரை புத்தாண்டு காலத்தில் அவதானமாக இருக்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். கடந்த சில நாட்களாக...

Read moreDetails

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 248 பேர் குணமடைவு

கொரோனா தொற்றில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 248 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதனை அடுத்து கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின்...

Read moreDetails
Page 4574 of 4595 1 4,573 4,574 4,575 4,595
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist