ஈரான் மீது அமெரிக்கா புதிய தாக்குதல்கள்!
2026-05-26
நாட்டில் எதிர்வரும் நாட்களில் கொரோனா வைரஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதனால் சில வாரங்கள் மிகுந்த அவதானம் மிக்கதாகும் என்று...
Read moreDetailsகொட்டாவ தர்மபால வித்தியாலயத்தில் கல்வி பயிலும் ஆறு மாணவர்களிடம் கொரோனா வைரஸ் தொற்றினை கண்டறியும் எண்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு...
Read moreDetailsயாழ். பல்கலைக்கழக வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் எதிர்வரும் 23ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக துணைவேந்தர், பேராசிரியர் எஸ்.சிறிசற்குணராசா இந்த நினைவு...
Read moreDetailsஇந்தியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக மிலிந்த மொரகொடவை நியமனம் செய்ய ஒப்புதல் அளிக்கும் முடிவை மாற்றியமைக்கவில்லை என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது. கடந்த ஆண்டு பிற்பகுதியில் ஒப்புதல் அளிக்கப்பட்ட வேட்பு...
Read moreDetailsகொரோனா நோய் தொற்று காரணமாக யாழ்ப்பாணம் கல்வியங்காட்டு பகுதியை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். கல்வியங்காடு , வீரபத்திரர்...
Read moreDetailsஇயற்கை முறையான விவசாயத்தை மேம்படுத்தும் நோக்குடன் நஞ்சற்ற உணவுகளை பெற்றுக்கொள்ளும் முறையில் இயற்கை முறையில் உற்பத்தி செய்வதற்கான 7 வகையான தானியம் வழங்கி வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு...
Read moreDetailsவடக்கு- கிழக்கில் இருந்து இந்திய இராணுவத்தினை வெளியேற்றும் பொருட்டு சாகும் வரை உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த அன்னை பூபதியின் 33வது நினைவு தினம் இன்று (திங்கட்கிழமை) அனுஷ்டிக்கப்படுகின்றது. அந்தவகையில்...
Read moreDetailsமறைந்த நடிகர் விவேக்கிற்கு அஞ்சலியும், மரம் நடுகையும் வவுனியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றிருந்தது. வவுனியா புதிய கற்பகபுரம் மைதானத்தில் மறைந்த நடிகர் விவேக்கின் ஆத்ம சாந்தி நிகழ்வும்...
Read moreDetailsமத தீவிரவாதத்தைக் கருவியாகப் பயன்படுத்தி அரசியல் சக்தியை பலப்படுத்துவதற்கான முயற்சியே ஈஸ்டர் தாக்குதல் என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல்கள்...
Read moreDetailsவவுனியா- மகாரம்பைக்குளத்திலுள்ள வீடொன்றிற்குள் வாள் மற்றும் கத்திகள் ஆகியவற்றுடன் உட்புகுந்த குழுவினர், அங்கிருந்தவர்கள் மீது கடுமையாக தாக்குதல் நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.