இலங்கை

நாட்டைக் காட்டிக் கொடுக்கும் எந்தவொரு முடிவிற்கும் இடமில்லை – பிரசன்ன ரணதுங்க

30 ஆண்டுகால யுத்தத்தின் பின்னர் பிரிவினைவாதத்தை தோற்கடித்த தலைவர்கள் ஆட்சியில் இருக்கும்போது நாட்டைக் காட்டிக் கொடுக்கும் எந்தவொரு முடிவிற்கும் இடமில்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்....

Read moreDetails

வவுனியாவில் ஶ்ரீநகர் மக்கள் மாபெரும் மனிதச்சங்கிலிப் போராட்டம்!

வவுனியா பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட ஸ்ரீநகர் சனசமூக நிலையம் முன்பாக 70 நாட்களாக சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அப்பகுதி மக்கள் எமது காணிகளுக்கு உறுதி கேட்டு...

Read moreDetails

நாட்டை அடிமைத்தனமாக மாற்றுவதற்கு அரசாங்கம் முயற்சி- சஜித் குற்றச்சாட்டு

நமது நாட்டை அடிமைத்தனமாக மாற்றுவதற்கு அரசாங்கம் மேற்கொண்டு வரும் துறைமுக நகர செயல்முறையை நாங்கள் எதிர்க்கின்றோம் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். துறைமுக நகர...

Read moreDetails

விஜயதாச ஒரு அரசியல்வாதி மற்றும் தொழில்முறை நிபுணராக சிந்திக்க வேண்டும் – அமைச்சர் பவித்ரா

நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷவினால் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய்யானவை என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்துள்ளார். மேலும் விஜயதாசராஜபக்ஷ ஒரு அரசியல்வாதியாகவும் ஒரு தொழில்முறை நிபுணராகவும்...

Read moreDetails

கத்தோலிக்க பாடசாலைகளுக்கு நாளை மறுதினம் விடுமுறை

கத்தோலிக்க தேவாலயங்களின் கீழ் இயங்கும் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை மறுதினம் (புதன்கிழமை) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அறிவித்துள்ளார்....

Read moreDetails

இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரிப்பு

இலங்கை ரூபாயின் பெறுமதி அமெரிக்க டொலருக்கு நிகராக பெரியளவில் அதிகரித்துள்ளது. அதாவது அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 187.93 ரூபாயாக இலங்கை மத்திய வங்கியின் நாணய...

Read moreDetails

அரசாங்க தகவல் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக மொஹான் சமரநாயக்க கடமைகளை பொறுப்பேற்றார்

சிரேஷ்ட ஊடகவியலாளரான மொஹான் சமரநாயக்க, அரசாங்க தகவல் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக தனது கடமைகளை இன்று (திங்கட்கிழமை) பொறுப்பேற்றுக்கொண்டார். இன்று காலை அரசாங்க தகவல் திணைக்களத்திற்கு...

Read moreDetails

ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று இரணடு வருடங்கள்: இரண்டு நிமிட மௌன அஞ்சலிக்கு அழைப்பு

ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று இரணடு வருடங்கள் நிறைவடையும் நிலையில் அந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படவுள்ளது அதன்படி எதிர்வரும் 21...

Read moreDetails

புதுடில்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு பூட்டு

புதுடில்லியில் உள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகராலயம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (திங்கட்கிழமை) முதல் அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு பணிபுரியும்...

Read moreDetails

தென்னிலங்கை மக்களை சமாளிப்பதற்கு வடக்கில் புலி உருவாக்கம் என காட்டுவதை அரசாங்கம் நிறுத்த வேண்டும் – சிவாஜி

தென்னிலங்கை மக்களை சமாளிப்பதற்கு வடக்கில் புலி உருவாக்கம் என காட்டுவதை அரசாங்கம் நிறுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். வட...

Read moreDetails
Page 4741 of 4843 1 4,740 4,741 4,742 4,843
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist