இலங்கை

பிரசன்ன ரணவீரவின் விளக்கமறியல் காலம் நீடிப்பு!

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் விளக்கமறியல் காலம் மேலும் 22 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீர மஹர நீதவான்...

Read moreDetails

இலங்கை மின்சார சபை சுதந்திர ஊழியர் சங்கத்தின் முக்கிய அறிவிப்பு!

மின்சார சபை ஊழியர்கள் ஆரம்பித்த சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தில் அரசாங்கம் எந்த கவனமும் செலுத்தவில்லை எனவும் இந்நிலை இவ்வாறே இருந்தால் இது வேலைநிறுத்தமாக தீவிரப்படுத்தப்படும் எனவும்...

Read moreDetails

ஹரக் கட்டா தொடர்பான சட்டமா அதிபரின் அறிவிப்பு!

பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் முக்கிய பாதாள உலகக் குழு உறுப்பினரான “ஹரக் கட்டா” என்றும் அழைக்கப்படும் நதுன் சிந்தக விக்ரமரத்ன, பாதுகாப்பு அமைச்சின்...

Read moreDetails

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றவுள்ள வெளிவிவகார அமைச்சர்!

மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது அமர்வில் இலங்கை தூதுக்குழுவை வழிநடத்தும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத், இலங்கையில் மனித உரிமைகள்...

Read moreDetails

நிமல் லான்சா பிணையில் விடுதலை!

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா , பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை நிமல் லான்சாவை தலா இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு...

Read moreDetails

தேசபந்துவின் நியமனத்துக்கு எதிரான மனுவை விசாரிக்க திகதி அறிவிப்பு!

பதவி நீக்கம் செய்யப்பட்ட தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எடுத்த முடிவு அரசியலமைப்புக்கு முரணானது என தீர்ப்பளிக்கக் கோரி...

Read moreDetails

ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து பணியாற்ற ஐக்கிய தேசியக் கட்சி இணக்கம்

ஆரம்பக் கலந்துரையாடல்களின் போது எட்டப்பட்ட ஒருமித்த கருத்துக்கு இணங்க, ஐக்கிய தேசியக் கட்சி (UNP), ஐக்கிய மக்கள் சக்தி (SJB) மற்றும் பிற எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளுடன்...

Read moreDetails

கல்முனை பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது!

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தனியார் ஐஸ் வாடி பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் நடமாடிய இளைஞனை நேற்று (7) இரவு கல்முனை விசேட...

Read moreDetails

மஹவத்த துப்பாக்கிச்சூடு- இருவர் கைது!

கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹவத்த மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கொலை தொடர்பாக கொழும்பு...

Read moreDetails

83 கடவுச்சீட்டுகளுடன் இருவர் கைது!

கணேமுல்ல பொலிஸ் பிரிவின் ஹொரகொல்ல பகுதியில் பல்வேறு நபர்களுக்குச் சொந்தமான 83 கடவுச்சீட்டுகளை சட்டவிரோதமாக வைத்திருந்த இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் ஆண் ஒருவரையும்...

Read moreDetails
Page 547 of 4842 1 546 547 548 4,842
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist