இலங்கை

ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி!

அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்று (28) மேலும் சரிந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று...

Read moreDetails

முன்னாள் ஜனாதிபதி ரணில் இன்னும் ஐசியுவில்!

அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில்...

Read moreDetails

துசித ஹல்லொலுவவின் விளக்கமறியல் உத்தரவு நீடிப்பு!

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவவை எதிர்வரும் செப்டம்பர் 4 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....

Read moreDetails

108 ஜோடிகளுக்கு திருமணம்!

யாழ்ப்பாணத்தில் திருமண வயதை எட்டியும் பொருளாதார நிலைமை காரணமாக திருமணம் செய்ய முடியாத 108 ஜோடிகளுக்கு இன்றைய தினம்  திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரை வதிவிடமாக கொண்ட...

Read moreDetails

பீங்கான் கைத்தொழிற்துறையை வலுப்படுத்த அரசாங்கத்தின் ஆதரவு – ஜனாதிபதி தெரிவிப்பு!

நாட்டின் நுகர்வோருக்கு தரமான மற்றும் உயர்தர பீங்கான் பொருட்களை நியாயமான விலையில் வழங்க அரசாங்கம் அதிகபட்ச ஆதரவை வழங்கும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பீங்கான்...

Read moreDetails

இலங்கையில் ரோஹிங்கியா அகதிகள் தொடர்ந்து தடுத்து வைக்கப்படுவது குறித்து ஐ.நா. கவலை!

மியான்மரைச் சேர்ந்த ரோஹிங்கியா அகதிகள் குழுவை இலங்கையில் தொடர்ந்து தடுத்து வைத்திருப்பது குறித்து இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் (Marc-André Franche)...

Read moreDetails

கஞ்சா பயிர்செய்கையில் ஈடுபட்ட இருவர் கைது!

தனமல்வில, ஹம்பேகமுவ பகுதியில் சுமார் ஒரு மில்லியன் ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, ஹம்பேகமுவ பொலிஸ் அதிகாரிகள் குழு நடத்திய...

Read moreDetails

யாழில் வயல் காணிகளில் விசமிகள் தீ வைப்பு: பொதுமக்கள் பாதிப்பு

யாழ்ப்பாணம்,வேலணை - மண்கும்பான் பிள்ளையார் கோயிலைச் சூழவுள்ள வயல் காணிகளில் காணப்படும்  புதர்களுக்கு விஷமிகள் தீ வைத்து வருவதால்  அப்பகுதி ஊடாக  பயணிக்கும் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு...

Read moreDetails

குளியாப்பிட்டிய விபத்து; டிப்பர் லொறியின் சாரதிக்கு விளக்கமறியல்!

குளியாப்பிட்டிய - விலபொல பகுதியில் இரு பாடசாலை மாணவிகள் உட்பட மூன்று பேரின் மரணத்திற்கு வழிவகுத்த விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட டிப்பர் லொறியின் சாரதி விளக்கமறியலில்...

Read moreDetails

சட்டவிரோத மீன்பிடியைத் தடுப்பது தொடர்பாக விசேட திட்டம்!

வடக்கு கடற்பரப்பில் அத்துமீறிய சட்டவிரோத மீன்பிடியைத் தடுப்பதற்கு தேசிய செயற்பாட்டுத் திட்டமொன்று தயாரிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அழிந்துவரும் மீன்வளங்களை மீள்நிலைக்குக் கொண்டு வரல் மற்றும்...

Read moreDetails
Page 575 of 4845 1 574 575 576 4,845
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist