இலங்கை

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீடு!

போதைப்பொருள் கடத்தல்காரர் என சந்தேகிக்கப்படும் ஹரக் கட்டா மற்றும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை நிலைநிறுத்த முடியாது என்று கொழும்பு...

Read moreDetails

எச்சரிக்கையை மீறி பயணித்த மீன்பிடி படகு விபத்து; மீனவர் மாயம்!

கடல் கொந்தளிப்பு குறித்த எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்த போதிலும் இன்று (20) அதிகாலை சிலாபம் முகத்துவாரப் பகுதியிலிந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்றிருந்த மீன்பிடிப் படகு ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில்...

Read moreDetails

வசந்த கரன்னகொட, யோஷிதவுக்கு எதிராக குற்றப்பத்திரிகைகள் தாக்கல்!

ஊழல் வழக்கு ஒன்று தொடர்பாக, முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராகக்...

Read moreDetails

செம்மணிக்கு சென்ற கனடா தூதுவர் குழு – நீதிமன்ற அனுமதியில்லாததால் திரும்பி சென்றது!

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட சென்ற கனடா நாட்டின் தூதுவர் இசபெல்லா மார்ட்டீன் உள்ளிட்ட குழுவினர் நீதிமன்ற அனுமதி இல்லாததால் , திருப்பி சென்றனர். யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய...

Read moreDetails

நிலத்தை தோண்டி புதையல் தேடிய 8 பேர் கைது!

கிளிநொச்சியின் பாரதிபுரம் பகுதியில் தொல்பொருட்களைத் தேடும் நோக்கில் நிலத்தை தோண்டியதற்காக எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி பொலிஸாருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் நடத்தப்பட்ட சோதனையில்...

Read moreDetails

சிவனொளி பாதமலைக்கு பயணிகளை ஏற்றிச்சென்ற வாகனம் மோகினி நீர்வீழ்ச்சியில் கவிழ்ந்து விபத்து!

பருவம் அல்லாத காலத்தில் ஸ்ரீ பாத யாத்திரைக்காக வந்திருந்த ஒரு குழுவினரை ஏற்றிச் சென்ற கார், நல்லதண்ணி-மஸ்கெலியா பிரதான சாலையிலிருந்து விலகி மோகினி நீர்வீழ்ச்சியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது....

Read moreDetails

யோஷித ராஜபக்ஷ, கரன்னாகொட ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் இன்று (20)...

Read moreDetails

PHI சங்கம் அதிரடி முடிவு: டெங்கு கட்டுப்பாட்டுப் பணிகள் இடைநிறுத்தம்!

நாடு முழுவதும் டெங்கு கட்டுப்பாட்டுப் பணிகள் அனைத்தையும் இன்று (20) முதல் இடைநிறுத்துவதற்கு பொது சுகாதார பரிசோதகர்கள் (PHI) சங்கம்  தீர்மானித்துள்ளது. கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான...

Read moreDetails

செப்டெம்பரில் சோதனைக்கு வருகிறது பயணிகள் ட்ரோன் சேவை!

இலங்கையில் பயணிகளை ஏற்றிச் செல்லும் ட்ரோன் சேவையின் முன்னோடித் திட்டம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர்...

Read moreDetails
Page 66 of 5132 1 65 66 67 5,132
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist