கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!
2026-09-02
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!
2026-08-21
காகம் தலையில் தட்டினால் நல்லதா?
2024-12-19
ரயில்வே சேவையில் புதிய டிஜிட்டல் அத்தியாயம்!
2026-09-18
உங்களுடைய பிள்ளைகளின் தலைமுடியைத் திருத்த உங்களால் முடியுமா? நிலாந்தன்! அண்மையில் தமிழக அரசினால் வெளியிடப்பட்ட ஒரு வழிகாட்டல் விளம்பரம் சமூக ஊடக வலைத்தளங்களில் பகிரப்பட்டது. அதில் பாடசாலை மாணவர்கள்...
Read moreDetailsநல்லூர் கந்தசுவாமி கோவில் பிரதான இராஜகோபுர புனருத்தாரண கலசாபிஷேகம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை 6:15 மணிக்கு இடம்பெற்றது. ஆலய பிரதான வாயில் கோபுர புனருத்தாரண கடந்த...
Read moreDetailsநுவரெலியா மாவட்டத்தின் பிரதேச செயலகங்களில் நிகழ்ந்த நிதி முறைகேடுகளை விசாரிப்பதற்காக, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் மேற்பார்வையின் கீழ் ஒரு தணிக்கைக் குழுவை நியமிக்கத் தேவையான நடவடிக்கைகள்...
Read moreDetailsதிவுலபிட்டிய நகரில் பேருந்து ஓட்டுநரை வாளால் தாக்க முயன்ற சம்பவம் தொடர்பாக, ஒரு பெண் உட்பட மூன்று பேரை ஆகஸ்ட் 18 வரை விளக்கமறியலில் வைக்குமாறு மினுவாங்கொட...
Read moreDetailsகல்கிஸ்ஸ, ஹுளுதாகொட வீதியில் நேற்று (15) இரவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள் இத்துப்பாக்கிச்சூட்டை...
Read moreDetailsயாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் இராணுவ சிப்பாய்காக கட்டப்பட்ட வீடு இன்று கையளிக்கப்பட்டது. இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவினால் குறித்த வீட்டுக்கான அடிக்கல் நாட்டி...
Read moreDetailsஅயகம, இந்தலவத்த பகுதியிலுள்ள வன முகாமொன்றின் 300 அடி உயரமான செங்குத்தான பாறை விளிம்பிலிருந்து தவறி விழுந்ததில் 59 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார். அயகம – தும்பர,...
Read moreDetailsநாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன் கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (16) காலை 10.30 மணிக்கு...
Read moreDetailsஇந்த ஆண்டு இதுவரை நாட்டில் பதிவான டெங்கு நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 92,011 ஆக அதிகரித்துள்ளது. டெங்குவால் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கையும் 68 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய...
Read moreDetailsமுல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் இருந்து செம்மலை கொக்கிளாய் வீதியில் வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்தவேளை கொக்குளாய் பொலீசாரின் சோதனை நடவடிக்கையின் போது 2 கிராம் அளவிலான ஹரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.