கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!
2026-09-02
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!
2026-08-21
காகம் தலையில் தட்டினால் நல்லதா?
2024-12-19
ரயில்வே சேவையில் புதிய டிஜிட்டல் அத்தியாயம்!
2026-09-18
வியட்நாம் - இலங்கைக்கு இடையிலான நேரடி விமான சேவைகளை வியட்நாம் ஏர்லைன்ஸ் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. இதன் முதல் விமானம் கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை...
Read moreDetailsசப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப் படுகின்றது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்...
Read moreDetailsவவுனியாவில் வீடு உடைத்து 51 வயது பெண் ஒருவரை கூட்டு துஸ்பிரயோகம் செய்து கொள்ளைச் சம்பவத்தில்ஈடுபட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் திருடப்பட்ட பொருட்களும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டது. கடந்த...
Read moreDetailsவரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் சம்பிரதாயப் பூர்வமாக கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்றைய தினம்...
Read moreDetailsகண்டியிலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த இரு தனியார் பேருந்துகள், கினிகத்ஹேனை – பெரகொல்ல பகுதியில் ஒன்றையொன்று கவனக்குறைவாக முந்திச் செல்ல முயன்றபோது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. நேற்று...
Read moreDetailsநடப்பு ஆண்டில் (2026) இதுவரை இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் இந்தியாவிலிருந்தே அதிக அளவிலான பயணிகள் வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம்...
Read moreDetailsஇலங்கையில் வேகமாகப் பரவி வரும் டெங்கு தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில், 'வோல்பெக்கியா' (Wolbachia) பாக்டீரியா உட்செலுத்தப்பட்ட கொசுக்களைச் சூழலில் விடுவிக்கும் விசேட திட்டத்தைச் சுகாதார அமைச்சுடன் இணைந்து...
Read moreDetailsதாயகச் செயலணியின் ஏற்பாட்டில், செம்மணி பகுதியில் கடந்த 14ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு நாளை 17ஆம் திகதி வரை முன்னெடுக்கப்பட்டு வரும் “நீதியின் ஓலம்” போராட்டம், சர்வதேச விசாரணையை...
Read moreDetailsசிங்கப்பூர் வெளிவிவகார மற்றும் உள்துறை அமைச்சின் அமைச்சர் ஸுல்கர்னைன் அப்துல் ரஹீமை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இச்சந்திப்பின்போது, ஆசியாவில்...
Read moreDetailsவலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஒன்பதாவது வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர். இன்றைய தினம் போராட்ட வடிவத்தை சற்று...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.