இலங்கை

நுவரெலியாவில்மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் விபத்து

நுவரெலியாவில் நடைபெற்ற மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் இரு போட்டியாளர்கள் விபத்துக்குள்ளாகி உள்ளனர் நேற்று, நுவரெலியா,  பிளாக்பூல் மற்றும் மகஸ்தோட்டம் இடையே நடைபெற்ற 400சிசி மோட்டார் சைக்கிள் பந்தயத்தின்...

Read moreDetails

நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்!

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோட்சவ பெருந்திருவிழா இன்று வெகு விமர்சையாக ஆரம்பமானது. இன்று காலை 8.15 மணியளவில் வசந்த மண்டப...

Read moreDetails

கோடாவுடன் பெண் உட்பட மூவர் கைது!

அத்துருகிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டாவ வீதியின் பழைய சந்தி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சட்டவிரோத மதுபானம் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும்  3,756 லீற்றர் கோடாவுடன் பெண் உட்பட மூவர்...

Read moreDetails

கல்முனை ஆதார வைத்தியசாலையில் தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு நடவடிக்கை!

கல்முனை ஆதார வைத்தியசாலையில் புதிய சிற்றூழியர்களாக ஒன்பது பெண் ஊழியர்கள் நியமிக்கப்பட்டமை தொடர்பில் ஏற்பட்டுள்ள சர்ச்சையைத் தொடர்ந்து, வைத்தியசாலையின் நிரந்தர சேவையாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து...

Read moreDetails

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான பாதுகாப்புத் தரப்பு சாட்சியங்கள் மீதான விசாரணை இன்று முதல் !

ஈஸ்டர் குண்டுவெடிப்புகள் தொடர்பான மூன்று சிறப்பு நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற வழக்கில், பாதுகாப்புத் தரப்பின் சாட்சிய விசாரணை இன்று முதல் நடைபெறவுள்ளது. இந்த வழக்கில் குற்றம்...

Read moreDetails

மோட்டார் சைக்கிள் விபத்தில் சாரதியும் சிறு குழந்தையும் உயிரிழப்பு

கற்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தகுளிய – கற்பிட்டி – அந்தர குடாவ பகுதியில் நேற்று (16) மாலை நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் சாரதியும் சிறு குழந்தையும்...

Read moreDetails

நாயாறு கடற்கரையில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு!

நாயாறு கடற்கரையில் நீந்தச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். உயிரிழந்தவர் அச்சுவெளி பகுதியைச் சேர்ந்த 51 வயது நபர் ஆவார். கனடாவில் வசித்து வந்த குறித்த...

Read moreDetails

அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து தவறி விழுந்து 12 வயது சிறுவன் உயிரிழப்பு!

கொழும்பு, தெமட்டகொடை பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றில் இருந்து சிறுவன் ஒருவர், கீழே தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 12 வயதுடைய குறித்த பகுதியைச் சேர்ந்தவர் என்று...

Read moreDetails

நயினாதீவு அருகே படகு விபத்து;10 பயணிகள் பாதுகாப்பாக மீட்பு!

யாழ்ப்பாணம், குறிக்கட்டுவான் இறங்குதுறையிலிருந்து நெடுந்தீவு நோக்கிப் பயணித்த 10 பயணிகளைக் கொண்ட படகு, நேற்று (15) நயினாதீவு அருகே விபத்துக்குள்ளானது. விபத்து தொடர்பான தகவல் கிடைத்த உடனேயே,...

Read moreDetails

இலங்கை – வியாட்நாம் இடையிலான நேரடி சேவையை ஆரம்பித்த வியட்நாம் ஏர்லைன்ஸ்! 

வியட்நாம் - இலங்கைக்கு இடையிலான நேரடி விமான சேவைகளை வியட்நாம் ஏர்லைன்ஸ் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. இதன் முதல் விமானம் கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை...

Read moreDetails
Page 78 of 5132 1 77 78 79 5,132
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist