இலங்கை

ட்ரோன் விமானங்களை ஒழுங்குபடுத்துவதற்காக முறையான வேலைத்திட்டம் அறிமுகம்!

பறக்கும் ட்ரோன் (Drone) விமானங்களை ஒழுங்குபடுத்துவதற்காக முறையான வேலைத்திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம்...

Read moreDetails

கந்தளாயில் யானை வேலி அமைக்கும் பணியின் போது கைக்குண்டு மீட்பு !

கந்தளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 94ஆம் கட்டை, பரவிபாஞ்சான் குளத்துக்கு அண்மித்த பகுதியில், நேற்று (10) பிற்பகல் ஒரு பழைய கைக்குண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. கந்தளாய், வென்ட்ராசன்புர, யூனிட் 16...

Read moreDetails

வர்த்தகர் ஒருவரை கொலை செய்ய சதித்திட்டம்!

வத்தளைப் பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரை மட்டக்குளி பகுதியில் வைத்து கொலை செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த வர்த்தகரை...

Read moreDetails

கலென்பிந்துனுவெவ, பகுதியில் குடும்ப தகராறு காரணமாக தீ வைத்த சம்பவம் – சிறுமியும் உயிரிழப்பு!

அநுராதபுரம் கலென்பிந்துனுவெவ, பகுதியில் குடும்பத்தகராறு காரணமாக நபர் ஒருவரினால் தீ வைக்கப்பட்ட சம்பவத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 15 வயதுடைய சிறுமி உயிரிழந்துள்ளார் இதேவேளை இந்த சம்பவத்தில்...

Read moreDetails

118 தோட்டாக்கள் வீட்டின் கூரையில் மீட்பு-விசாரணை ஆரம்பம்

வீட்டைப் பழுதுபார்க்கும் போது ஓடுகளுக்கு   கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த 118 வகையான தோட்டாக்கள் பாணமை பொலிஸார் மீட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் பாணமை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர்...

Read moreDetails

மரக்கறி வியாபாரியிடம் போலி 5000 ரூபா மோசடி

மரக்கறி வாங்கி போலி 5000 ரூபா தாளை மரக்கறி வியாபாரியிடம் கொடுத்ததன் பின் நபர் ஒருவர் தப்பிச் சென்றுள்ள சம்பவம் மட்டக்களப்பு பார் வீதியில் இன்று இடம்பெற்றுள்ளது....

Read moreDetails

பல கோரிக்கைகளை முன்நிறுத்தி பாரிய பேரணியை முன்னெடுப்பதற்கான அழைப்பு

இலங்கை சுதந்திரம் பெற்ற நாள் முதல் தமிழர் தாயகத்தில் தமிழ்த் தேசிய மக்களாகிய நாம் திட்டமிட்டு அடக்கப்பட்டு இனப்படு கொ*லைக்கு ஆளாகி ஒடுக்கப்படுக் கொண்டிருக்கின்றோம். இந்த நிலையில்...

Read moreDetails

யாழில் மேலுமொருதொகை போதைமாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் கைது!

யாழ்ப்பாணத்தில் போதை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த இளைஞர் ஒருவர் 10 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். ஐந்து சந்தி பகுதியை...

Read moreDetails

யாழில் நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 52 ஆவது ஆண்டு நினைவேந்தல்!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 52 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று காலை இடம்பெற்றது. சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் இலங்கை தமிழ்...

Read moreDetails

தனங்களப்பு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு

யாழ்.சாவகச்சேரி தனங்களப்பு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட நான்கு வாகனங்கள் கைப்பற்றப்பட்டதோடு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று இரவு 11 மணியளவில் இடம்...

Read moreDetails
Page 78 of 4610 1 77 78 79 4,610
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist