இலங்கை

1 பில்லியன் டொலர் வெளியேறிய விவகாரத்தில் நான்கு வங்கி முகாமையாளர்கள் கைது!

நாட்டிலிருந்து சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை சட்டவிரோதமாக வெளியே மாற்றியது தொடர்பாக, நான்கு முக்கிய தனியார் வங்கிகளைச் சேர்ந்த முகாமையாளர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப்...

Read moreDetails

வவுனியாவில் புகையிரதம் மோதி இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு : பொலிஸார் விசாரணை!

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் புகையிரதம் மோதியதில் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த புகையிரதம் இன்று (17.08) காலை...

Read moreDetails

பட்டம் விடும் மகிழ்ச்சி விபரீதமாக மாறலாம்; பெற்றோருக்கு அவசர எச்சரிக்கை!

பாடசாலை விடுமுறை காலத்தில் பட்டம் விடுவதால் ஏற்படும் விபத்துகள் அதிகரித்து வருவதால், குழந்தைகளின் பாதுகாப்பில் பெற்றோர்களும் பெரியவர்களும் விசேட கவனம் செலுத்த வேண்டும் என லேடி ரிட்ஜ்வே...

Read moreDetails

ஜெட் ஸ்கீ கவிழ்ந்ததில் ஆபத்தில் சிக்கிய இரு சிறுவர்கள்! 

நுவரெலியா கிரெகரி ஏரியில் ஜெட் ஸ்கீ கவிழ்ந்த சம்பவத்தில் நீரில் மூழ்கும் அபாயத்தில் சிக்கியிருந்த இரண்டு சிறுவர்களை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலும்...

Read moreDetails

செம்மணி நீதியின் ஓலம் போராட்டத்தின் இறுதி நாள் கவனயீர்ப்பு போராட்டம் இன்று!

செம்மணி படுகொலைக்கு நீதி கோரி கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டத்தின் இறுதி நாள் கவனயீர்ப்பு போராட்டம் இன்று தினம் (17)யாழ்ப்பாணத்தில் உணர்வுப்பூர்வமாக நடைபெற்றது....

Read moreDetails

வடமாகாண சபையின் முன்பாக அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் போராட்டம்!

அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் தொடர்பில் விரும்பத்தகாத கருத்துக்களை தெரிவித்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி வடமாகாண சபையின் முன்பாக இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வடக்கில்...

Read moreDetails

தேசியப் பூங்காக்களில் சுற்றுலா மேலாண்மைத் திட்டம்: புதிய நுழைவாயில் மற்றும் டிஜிட்டல் பயணச்சீட்டு முறை அறிமுகம்!

தேசியப் பூங்காக்களில் சுற்றுலா ஈர்ப்பை அதிகரித்தல், உள்கட்டமைப்பு மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்துதல், டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் மற்றும் வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் வருவாயை விரிவுபடுத்துதல் தொடர்பில்...

Read moreDetails

பட்டம் விடும்போது விபத்துகள் அதிகரிப்பு: குழந்தைகளின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்துமாறு எச்சரிக்கை!

தற்போது நிலவும் வறண்ட வானிலை மற்றும் பாடசாலை விடுமுறைக் காலம் காரணமாகக் குழந்தைகளிடையே பட்டம் விடும் பொழுதுபோக்கு அதிகரித்து வரும் நிலையில், அது தொடர்பான விபத்துகளும் கணிசமாக...

Read moreDetails

கஞ்சா உற்பத்தி செய்த சந்தேகநபர்களிடம் ரூ. 5 லட்சம் லஞ்சம் வாங்கிய 4 பொலிஸ் அதிகாரிகள் கைது !

தனமல்வில, நிக்கவெவவில் உள்ள தெமோதர குளத்திற்கு அருகில் இருந்த கஞ்சா பண்ணை ஒன்றில் சோதனை நடத்திய பின்னர், சந்தேக நபர் மீது சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக...

Read moreDetails

இந்திய சுதந்திர தினத்தினை முன்னிட்டு, யாழ்.கலாச்சார மண்டபத்தில் கலை நிகழ்வுகள்!

இந்தியாவின் 80வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு , யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில், யாழ்ப்பாண கலாச்சார மண்டபத்தில் கலைநிகழ்வுகள் இடம்பெற்றன. இந்நிகழ்வில் துணைத் தூதர்...

Read moreDetails
Page 77 of 5132 1 76 77 78 5,132
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist