இலங்கை

செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்டார் சிறிதரன் mp!

செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகளை இன்றைய தினம் (14) நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் நேரில் சென்று பார்வையிட்டார். செம்மணி அகழ்வு பணிகளை நேரில் பார்வையிடுவதற்காக...

Read moreDetails

சிறுமியை வீதியில் விட்டுச் சென்ற தாய், அவரது காதலன் பொலிஸ் வலையில்!

முச்சக்கர வண்டியில் அழைத்து வந்து வத்தேகம பகுதியில் நான்கு வயது சிறுமியொருவரை கைவிட்டுச் சென்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஆண் மற்றும் பெண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்....

Read moreDetails

4 வயது சிறுமியைத் தாக்கி ஆளரவமற்ற இடத்தில் வீசிச் சென்ற தாய் மற்றும் முச்சக்கர வண்டி ஓட்டுநர் கைது!

4 வயதுச் சிறுமியைக் கொடூரமாகத் தாக்கி, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் கைவிட்டுச் சென்ற தாய் மற்றும் அவருக்கு உதவிய முச்சக்கர வண்டி ஓட்டுநர் ஆகியோரை ஹலி...

Read moreDetails

22 ஆவது அரசியலமைப்புத் திருத்த சட்டமூலம் 18 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் தாக்கல்!

இலங்கையில் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிக்க வழியமைக்கும் 22 ஆவது அரசியலமைப்புத் திருத்த சட்டமூலம், ஆகஸ்ட் 18 செவ்வாய்க்கிழமையன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன...

Read moreDetails

இந்த ஆண்டு நீர் கட்டணம் உயர்த்தப்படுமா? – அரசாங்கத்தின் பதில்!

2026 ஆம் ஆண்டில் நீர் கட்டணங்கள் உயர்த்தப்படாது என்று வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார். 2027 ஜனவரியில் நீர் கட்டணங்கள்...

Read moreDetails

எட்டு இலட்சம் பாடப்புத்தகங்கள் காணாமல் போயுள்ளதாக தகவல்!

கல்வி வெளியீடுகள் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட சுமார் எட்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பாடநூல்கள் மற்றும் செய்முறைப் பாடநூல்கள், விநியோக மையங்களுக்கு முறையாக ஒப்படைக்கப்படவில்லை என தலங்கம பொலிஸில்...

Read moreDetails

செஞ்சோலை வளாகப் படுகொலை நாள் இன்று!

14.08.2006 அன்று முல்லைத்தீவு மாவட்டம் வள்ளிபுனம் பகுதியில் அமைந்துள்ள ‘செஞ்சோலை’ சிறுமிகள் இல்ல வளாகத்தில் இலங்கை வான்படையின் விமானங்கள் திட்டமிட்டு மேற்கொண்டதாகக் கூறப்படும் குண்டு வீச்ச்சுத் தாக்குதலில்...

Read moreDetails

நாடளாவிய சுற்றிவளைப்பு நடவடிக்கையில் பலர் கைது!

நாடு முழுவதும் குற்றச்செயல்களில் ஈடுபட்ட சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக பொலிஸாரால் தொடங்கப்பட்ட சிறப்பு நடவடிக்கைகளின் கீழ், நேற்று (13) 26,882 பேர் சோதனையிடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

Read moreDetails

வீரகெட்டிய பகுதியில்துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம்!

வீரகெட்டியவின் அக்ரஹேர பகுதியில் இன்று காலை (14) துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் 20 வயது இளைஞர் ஒருவர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்த...

Read moreDetails

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 91,346 ஆக அதிகரிப்பு!

இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, நேற்றைய (13) நிலவரப்படி நாட்டில் பதிவான...

Read moreDetails
Page 84 of 5133 1 83 84 85 5,133
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist