இலங்கை

மத்திய குற்றவியல் விசாரணை பணியகத்தில் (CCID) ஆஜரானார் ரோஹித ராஜபக்ஷ!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான ரோஹித ராஜபக்ஷ, வாக்குமூலம் ஒன்றினை வழங்குவதற்காக சற்றுமுன்னர் பொலிஸ் மத்திய குற்றவியல் விசாரணை பணியகத்திற்கு சமூகமளித்துள்ளார். குறித்த பணியகத்தினால் மேற்கொள்ளப்பட்டு...

Read moreDetails

அனைத்து பரீட்சைகளும் திட்டமிட்டபடி நடைபெறும் – பரீட்சைகள் திணைக்களம்!

2026 ஆம் ஆண்டுக்கான தேசியப் பரீட்சைகளை ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அட்டவணைப்படியே நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மாணவர்களின் கல்விக்கான பாடசாலை நாட்களின்...

Read moreDetails

முன்னாள் அமைச்சரின் புதல்வர் கைது!

பாதாள உலகக் கும்பல்களுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகன் ரகித ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளை...

Read moreDetails

தெல்தெனிய சம்பவம் தொடர்பான பொலிஸாரின் அப்டேட்!

கண்டி, தெல்தெனியவில் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட அம்பாறை வைத்தியசாலையைச் சேர்ந்த பிசியோதெரபியின் (physiotherapist) மரணம், கழுத்தை நெரித்ததால் ஏற்பட்ட கொலை என்பது பிரேதப் பரிசோதனை மூலம்...

Read moreDetails

அஸ்வெசும திட்டம் தொடர்பான அறிவிப்பு!

'அஸ்வெசும' (Aswesuma) திட்டத்தின் அடுத்த கட்டத்தின் கீழ், ஏழை மற்றும் மிக ஏழ்மையான குடும்பங்களுக்கு மட்டுமே நலன்புரி உதவித்தொகை வழங்கப்படும் என்று நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது....

Read moreDetails

அதிகரிக்கப்படுமா பேருந்து கட்டணம்; அடுத்த சில நாட்களில் தீர்மானம்!

அதிகரித்து வரும் இயக்கச் செலவுகள் மற்றும் இத்துறையில் உள்ள கவலைகளைச் சுட்டிக்காட்டி, ஜூலை 1 முதல் வருடாந்திர பேருந்து கட்டண மாற்றத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று தனியார்...

Read moreDetails

அடுத்த சில நாட்களுக்கு மழை நிலமை மேலும் அதிகரிக்கும்!

இன்றிரவு  முதல் அடுத்த சில நாட்களுக்கு, நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழைப்பொழிவு தற்காலிகமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை,...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் காக்கைதீவு குப்பை மேடு தீப்பற்றி எரிந்தமையினால் 200 குடும்பங்கள் இடம்பெயர்வு!

யாழ்ப்பாணம் காக்கைதீவு, கல்லுண்டாய் பகுதியில் அமைந்துள்ள மாநகர சபையின் பிரதான குப்பை மேட்டில் நேற்றைய தினம் (23) மாலை ஏற்பட்ட பாரிய தீ விபத்து காரணமாக, அப்பகுதியைச்...

Read moreDetails

பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு கோரி கேப்பாப்பிலவு மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

தமது பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு கோரி கேப்பாப்பிலவு மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் . தமது பூர்வீகக்காணிகளில் இராணுவம் பயன்களைப்பெற்று வருவதாகவும் இந்த மக்கள் தெரிவிக்கின்றனர். மாற்றுக்காணிகளை...

Read moreDetails

2026 ஆம் ஆண்டுக்கான பரீட்சை அட்டவணையை எந்த மாற்றமும் இல்லை – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் உறுதி!

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே, 2026 ஆம் ஆண்டுக்கான பரீட்சை அட்டவணையை எந்த மாற்றமும் இன்றி உரிய திகதிகளில் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகத்...

Read moreDetails
Page 83 of 4997 1 82 83 84 4,997
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist