இலங்கை

ஜனாதிபதியுடனான சந்திப்பின் முழுமையான காணொளியை கோரும் BASL!

ஆகஸ்ட் 12 அன்று ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் முழுமையான மற்றும் திருத்தப்படாத காணொளிப் பதிவை வெளியிடுமாறு, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) ஜனாதிபதி ஊடகப்...

Read moreDetails

வழமைக்கு திரும்பிய ஹட்டன் – கொழும்பு வீதி போக்குவரத்து

நுவரெலியா மாவட்டத்தில் நேற்று மாலை முதல் பெய்து வரும் கனமழையால் ஹட்டன் கொழுப்பு பிரதான வீதியில் குயில் வத்தை பகுதியில் நேற்று நள்ளிரவு பாரிய அளவில் மண்...

Read moreDetails

யாழில். இந்திய சுதந்திர தின நிகழ்வுகள்

இந்தியாவின் 80வது சுதந்திர தினமான இன்றைய தினம் சனிக்கிழமை காலை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதுவரின் வாசஸ்தலத்தில் இந்திய தேசியக்கொடி கொடியேற்றப்பட்டு சுதந்திர தின நிகழ்வுகள்...

Read moreDetails

வாகன இறக்குமதி மீதான 50% மேலதிக வரி டிசம்பர் 31 வரை நீட்டிப்பு!

வாகன இறக்குமதி வரிகள் மீது அரசாங்கம் விதித்திருந்த 50 சதவீத மேலதிக வரி டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த நீட்டிப்பு இன்று (15) முதல்...

Read moreDetails

இந்தோனேஷிய நிலநடுக்கத்தால் இலங்கைக்கு ஆபத்து இல்லை!

இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என்று வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி எச்சரிக்க‍ை மையம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு அதிகாரம் பெற்ற...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப் படுகின்றது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள்...

Read moreDetails

செம்மணி மனித புதைகுழிக்கு நீதிகோரும், “நீதியின் ஓலம் இரண்டு” போராட்டம் முன்னெடுப்பு!

செம்மணி மனித புதைகுழிக்கு நீதிகோரும், "நீதியின் ஓலம் இரண்டு" போராட்டம் யாழ்.செம்மணியில் அமைந்துள்ள நினைவுத் தூபி அருகில் இன்றைய தினம் ஆரம்பமாகியது. தாயகச் செயலணியின் ஏற்பாட்டில், நினைவுத்தூபி...

Read moreDetails

செம்மணி மனித புதைகுழியில் 554 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் !

இலங்கையில் மிக பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி மாறியுள்ள நிலையில் . 554 மனித எலும்புக்கூடுகள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி சித்துபாத்தி மனித...

Read moreDetails

வறண்ட வானிலையால் 68,041 பேர் பாதிப்பு!

வறண்ட வானிலையால் 68,041 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசியப் பேரிடர் நிவாரணச் சேவைகள் மையம் தெரிவித்துள்ளது. நான்கு மாவட்டங்களில் உள்ள 17 கிராம அலுவலர் பிரிவுகளில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக...

Read moreDetails

தொடர்ந்து 17 வது வாரமாக மயிலிட்டியில் போராட்டம்!

வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமோண்டோ " பங்களா முன்பாக இன்றைய...

Read moreDetails
Page 82 of 5132 1 81 82 83 5,132
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist