இலங்கை

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 91,346 ஆக அதிகரிப்பு!

இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, நேற்றைய (13) நிலவரப்படி நாட்டில் பதிவான...

Read moreDetails

இணையவழி குற்றங்கள்; ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் கைது!

இணையவழி நிதி மோசடிகள் மீதான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ள இலங்கை அதிகாரிகள், 2026-ஆம் ஆண்டில் 27 சைபர் குற்றச் சம்பவங்கள் தொடர்பாக 1,093 வெளிநாட்டினரைக் கைது செய்துள்ளனர். பொலிஸ்...

Read moreDetails

22வது அரசியலமைப்புத் திருத்த மசோதா 18ஆம் திகதி நாடாளுமன்றில் தாக்கல் செய்யப்படும்!

நாட்டில் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பதற்கான 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதா 18ஆம் திகதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என நீதி அமைச்சரும் சட்டத்தரணியுமான...

Read moreDetails

யாழ்ப்பாணக் குடாநாட்டில் நிலத்தடி நீர் முகாமைத்துவத்தை மேம்படுத்தும் செயலமர்வு

யாழ்ப்பாணக் குடாநாட்டில் நிலத்தடி நீர் முகாமைத்துவத்தை மேம்படுத்தும் செயலமர்வு இன்று காலை யாழ்ப்பாணம் திண்ணை ஹோட்டலில் நடைபெற்றது. பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் அனுசரணையில் சர்வதேச நீர் முகாமத்துவ நிறுவனத்தின்...

Read moreDetails

பூநகரியில் மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் காற்றாலைத் திட்டம் – பாதிக்கப்படும் பகுதிகளை நேரடியாகப் பார்வையிட்ட சிறீதரன் எம்.பி!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், பூநகரிப் பகுதியில் பொதுமக்களின் காணிகளை அபகரித்து மேற்கொள்ளப்படவுள்ள காற்றாலைத் திட்டத்திற்காகக் கிராஞ்சியில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடங்களை நேரில்...

Read moreDetails

பெண்ணொருவின் அந்தரங்கப் புகைப்படங்கள் பகிர்வு: ஒருவர் கைது

வாட்ஸ்அப் (WhatsApp) மூலம் பெண்ணொருவரின் அந்தரங்கப் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பரப்பியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, ஆனமடுவ பொலிஸ் பிரிவில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த...

Read moreDetails

‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இளைஞர் கைது

இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையின் போது,  3, 920 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருளுடன் 23 வயதுடைய இளைஞர்...

Read moreDetails

நிலக்கரி பற்றாக்குறையால் மின்வெட்டு இருக்காது – எரிசக்தி அமைச்சர்

நிலக்கரித் தட்டுப்பாடு நிலவிய போதிலும், எதிர்காலத்தில் மின்வெட்டு எதுவும் இருக்காது என்று துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் எரிசக்தித் துறை அமைச்சர் அனுர கருணாதிலக உறுதியளித்துள்ளார்....

Read moreDetails

சாய்ந்தமருதில் உணவகங்கள், வர்த்தக நிலையங்களில் சுகாதார பரிசோதனை

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் பேரில்,  சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட உணவகங்கள் மற்றும் வர்த்தக...

Read moreDetails

வத்தளை துப்பாக்கி சூடு; இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டவர்கள் விமான நிலையத்தில் கைது!

கடந்த ஜூலை 23 அன்று இரவு வத்தளையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய இரு நபர்கள்...

Read moreDetails
Page 85 of 5133 1 84 85 86 5,133
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist